குதிரையேற்றம், நீச்சல், மோட்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டேக்வாண்டோ ஆகியவற்றில் பயிற்சி அல்லது வகுப்புகளுக்கான கட்டணம் செலுத்தினால், அடுத்த ஆண்டு முதல் ரிம 1,000 வரை வரிச் சலுகை கிடைக்கும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோஹ் கூறினார். விளையாட்டு மேம்பாட்டுச் சட்டம் 1997 (சட்டம் 576)…
அரசு ஊழியர்கள் கிறிஸ்துவ இவேஞ்சலிஸ்ட் பற்றி ஜாக்கிரைதையாக இருக்க வேண்டும்,…
பராமரிப்பு அரசாங்கத்தின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் டிஎபியின் செல்வாக்கு பற்றி அரசாங்க ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். டிஎபி அதிகமான கிறிஸ்துவ நற்செய்தியாளர்களைக் (இவேஞ்சலிஸ்ட்) கொண்டிருக்கிறது என்று அவர் கூறிக்கொண்டார். நாம் மிக வெளிப்படையான சவாலை எதிர்கொண்டுள்ளோம். ஒரு கூட்டணி இருக்கிறது. அதன்…
எரிபொருள் உதவி பிஎன்மீது டெக்சி ஓட்டுநர்களின் வெறுப்பைக் குறைக்கவில்லை
நேற்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், டெக்சி ஓட்டுநர்கள் அனைவரும் பிரிம் உதவித் தொகை பெறத் தகுதி பெறுகிறார்கள் என்பதுடன் 1மலேசியா டெக்சி உதவி அட்டைகளையும் பெறுவார்கள் என்று அறிவித்தார். அந்த அட்டைகளைக் கொண்டு பெட்ரோனாசில் ரிம800 பெறுமதியுள்ள எண்ணெய் அல்லது எரிவாயுவை நிரப்பிக் கொள்ளலாம். இந்தத் தொகை …
பினாங்கு அம்னோவில் நெருக்கடி இல்லை; புதுமுகங்கள் களமிறக்கப்படுகிறார்கள், அவ்வளவுதான்
பினாங்கு அம்னோ தலைமைத்துவத்தில் பிரச்னை என்ற வதந்திகளை அக்கட்சி தலைவர் ஒருவர் மறுத்துள்ளார். பினாங்கு அம்னோ தலைவர் சைனல் அபிடின் ஒஸ்மான் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்ததை அடுத்து இந்த வதந்திகள் உலவத் தொடங்கின. “பினாங்கு அம்னோவில் நெருக்கடி என்று நினைப்பது தவறு. அதில் நெருக்கடி எதுவும் இல்லை”, …
செம்பகா இருக்கைக்கு நிக் அஸிசின் இரு மகன்களும் மோதக்கூடும்
எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியின் காலஞ்சென்ற ஆன்மீகத் தலைவர் நிக் அசிஸின் மாநில செம்பகா தொகுதியில் அவரின் மகன்கள் இருவரும் மோதக்கூடும் என்ற ஊகங்கள் வலுவடைந்து வருகின்றன. பாஸ் நிக் அப்டு நிக் அஸிசை (படத்தில், இடது) அத்தொகுதில் நிறுத்த யோசித்து வரும்…
ஜாஹிட் : முதலாளிகள் விடுமுறை கொடுக்கவில்லை என்றால், வாக்களிக்க வரவேண்டாம்
சிங்கப்பூரில் வசிக்கும் மலேசியர்கள், 14-வது பொதுத் தேர்தலில் வாக்களிக்கச் செல்ல முதலாளிகளின் அனுமதியைப் பெற முடியவில்லை என்றால், வாக்களிக்க வரவேண்டாம் என்று தற்காலிக துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார். மே 9-ல், விடுமுறை கிடைக்காத வெளிநாடுகளில் வேலை செய்யும் மலேசியத் தொழிலாளர்களைப் பற்றிய அவரது கருத்தைக்…
ஹாடி-ரியுகாசல் வழக்கு இரண்டு வாரத்தில் லண்டனில் விசாரணக்கு வருகிறது
லண்டனில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சரவாக் ரிபோர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாசல்-பிரவ்னுக்கு எதிராகத் தொடர்ந்துள்ள வழக்கு ஏப்ரல் 30 லிருந்து மே 2 வையில் செவிமடுக்கப்படும். இது 14 ஆவது பொதுத் தேர்தல் பரப்புரை காலத்தில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில் ரியுகாசல் பிரவ்னுக்கு…
ஜிஇ14 : பி.எஸ்.எம். தனது இறுதி வேட்பாளர் பட்டியலை, ஏப்ரல்…
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாக, பி.எஸ்.எம். , பிகேஆர் இடையிலான ஒத்துழைப்பு குறித்த இறுதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பி.எஸ்.எம்.-இன் தலைமைச் செயலாளர், சிவராஜன் ஆறுமுகம், எதிர்வரும் ஏப்ரல் 19-ம் தேதி, கட்சி உறுதிசெய்த இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்; அதோடு பக்காத்தான் ஹராப்பானுடனான பேச்சுவார்த்தைகளும் ஒரு நிறைவுக்கு வரும்…
இளையத் தலைமுறையின் புதியக் குரலாக இருப்பேன், பி.எஸ்.எம். சுங்கை பூலோ…
மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் இன்று மாலை, சுபாங் பி.எஸ்.எம். அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். சுபாங்கில் பிறந்து, வளர்ந்து, தற்போது அங்கேயே பல மக்கள் சேவைகளில் ஈடுபட்டு வரும் ஜைநூரிஜாமான் மொஹராம், 38, சுங்கை…
மக்கள் உங்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்: இசிக்கு அன்வார் எச்சரிக்கை
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தேர்தல் ஆணைய(இசி)த்தின் ஒவ்வொரு நகர்ச்சியையும் மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பதாக எச்சரித்திருக்கிறார். அண்மையில் இசி எடுத்த பல சர்ச்சைக்குரிய முடிவுகளைக் கண்ட மக்களுக்கு அது சுயேச்சையான ஓர் அமைப்பாகத்தான் செயல்படுகிறதா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது எனச் சிறைவாசம் செய்துவரும் முன்னாள் எதிரணித் தலைவர் …
அருட்செல்வன் : ஏழைகள் தோலின் நிறம் பார்ப்பதில்லை
பல தசாப்தங்களாக, அவரது முகம் அடிக்கடி ஆர்ப்பாட்டங்களின் போது காணப்பட்டது, தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடும் பொழுது அல்லது நகரமுன்னோடிகள் அவர்களது வீடுகள் உடைபடுவதில் இருந்து காப்பாற்ற களமிறங்கியபோது, அவரை அங்குக் காண முடிந்தது. அதன் விளைவாக, அவர் பல இரவுகளைப் போலிஸ் லாக்காப்பில் கழித்துள்ளார். அவர் பெட்டாலிங்…
ஹரப்பான் வென்றால் மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டுமல்ல எல்லா வாகனங்களுக்குமே டோல்…
பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியைக் கைப்பற்றினால் பினாங்கு பாலத்தில் எல்லா வாகனங்களுக்கும் சாலைக் கட்டணம் அகற்றப்படும் என்கிறார் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங். “நீங்கள் பிஎன்னுக்கு வாக்களித்தால் மோட்டார் சைக்கிளுக்கு மட்டும் சாலைக் கட்டணம் அகற்றப்படும். “எங்களுக்கு வாக்களித்து நாங்கள் புத்ரா ஜெயாவில் ஆட்சி வந்தால் பினாங்கு …
ஷரிசாட் பண்டார் துன் ரசாக்கில் போட்டி
பண்டார் துன் அப்துல் ரசாக் தொகுதியில் அம்னோ வேட்பாளர்தான் போட்டியிடுவார் என அக்கட்சி வட்டாரங்கள் உறுதிபடக் கூறுகின்றன. ஆனால், அவ்வேட்பாளர் பண்டார் துன் ரசாக் அம்னோ தலைவர் ரிஸல்மான் மொக்தார் அல்லர் என்றும் அவை மலேசியாகினியிடம் தெரிவித்தன. அம்னோ அங்கு மகளிர் பிரிவுத் தலைவி ஷரிசாட் அப்துல் ஜலிலைக் …
மலேசியாவில் மிகவும் மதிக்கப்படும் மனிதர் பட்டியலில் முதலிடம் மகாதிருக்கு
மலேசியாவில் மிகவும் மதிக்கப்படும் மனிதர் யார் என்று இணையத்தளத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் முதலிடத்தைப் பெற்றிருப்பவர் பக்கத்தான் ஹரப்பான் பிரதமர் வேட்பாளர் டாக்டர் மகாதிர் முகம்மட். யுகே-இல் உள்ள ஆய்வு நிறுவனம் YouGov நடத்திய ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 15 விழுக்காட்டினர் மகாதிரை மதிப்பதாகக் கூறினர். இரண்டாவது இடத்தைப் பெற்றிருப்பவர் பில்…
UMNO MYTH
-K. Siladass, April 13, 2018. The oft-expressed statement that UMNO (United Malay National Organisation) was born in the palace, or precisely in Johore Bahru palace, must be examined very carefully, and in the light of…
மசீச : மலாய்க்காரர்கள் டிஏபி-இடம் கவனமாக இருக்க வேண்டும்
மலாய் வாக்காளர்கள், டிஏபி தலைமையிலான தந்திரோபாயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக தங்களின் கொள்கைகளையே மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறது டிஏபி, என்று மசீச பிரச்சாரக் குழுத் தலைவர் தி லியான் கேர் தெரிவித்துள்ளார். “மலாய்க்காரர்களின் வாக்குகளைப் பெற, டிஏபி டாக்டர் மகாதிருடனும் முஹைதினுடனும் ஒத்துழைக்க தயாராகிவிட்டது,…
ஜிஇ14 : சிலாங்கூரின் 6 சட்டமன்றங்களின் பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டது
பக்காத்தான் ஹராப்பான் உறுப்புக் கட்சிகளிடையே சர்ச்சையாக இருந்த, சிலாங்கூரின் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார். ஹராப்பானின் சிலாங்கூர் மாநிலத் தேர்தல் இயக்குநரான அவர், பிகேஆர் சில ‘சலுகைகளை’ கொடுத்துள்ளது, அதனை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது அவர்கள் மூவரின் விருப்பம் என்றார். இருப்பினும்,…
ஜிஇ14: பினாங்கு முதல்வர் அம்னோவில் இருந்து இல்லை, நஜிப் உறுதி
14-வது பொதுத் தேர்தலில், பினாங்கில் ஆட்சி அமைத்தால், அம்னோவைத் தவிர்த்து, பாரிசானின் மற்ற உறுப்புக்கட்சியைச் சேர்ந்தவர்தான் முதல்வராக நியமிக்கப்படுவார் என நஜிப் ரசாக் உறுதியளித்துள்ளார். பிஎன் இன்னும் அதிகார பகிர்வு கொள்கையை மதிக்கிறது, கடந்தகால நடைமுறைகள் தொடரும் என்று பாரிசானின் தலைவருமான நஜிப் கூறினார். பினாங்கில் இரண்டு தவணைகள்…
பிடிக்காத இடங்கள்தான் சிலாங்கூர் பேச்சுகள் தேங்கிக் கிடப்பதற்குக் காரணம்
சிலாங்கூரில் பக்கத்தான் ஹரப்பான் இட ஒதுக்கீட்டுப் பேச்சுகள் தாமதப்படுவதற்கு சிரமமான இடங்களில் யாரும் போட்டியிட விரும்பாததுதான் காரணமாகும் என்கிறார் ஷா ஆலம் எம்பி காலிட் சமட். இரண்டு கூறுகள் பேச்சுகளுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளன -’நிச்சய வெற்றி இடங்கள்’, ‘நிச்சய தோல்வி இடங்கள்’ . “எல்லாருமே ‘நிச்சயம் வெற்றி’ இடங்கள்தாம் …
அசீஸ் பாரி டிஏபி-இன் பேராக் எம்பி-யா?
14வது பொதுத் தேர்தலில் பேராக்கை பக்கத்தான் ஹரப்பான் கைப்பற்றினால் கல்வியாளர் அசீஸ் பாரி டிஏபி கட்சியின் பேராக் மந்திரி புசாராக்கப்படுவார் என்று ஊகங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. மலேசியாகினி நேர்காணலில் அப்துல் அசீஸ் அந்த ஊகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை, அதே வேளை அவர் அவற்றை ஒரேயடியாக மறுக்கவுமில்லை. அப்துல் …
உங்கள் கருத்து: பொது விடுமுறைக்குப் பதில் வாக்களிப்பை வார இறுதிக்கு…
மே 9 பொது விடுமுறை, பிரதமர் அலுவலகம் அறிவிப்பு பிமேன்: எவரும் சத்தம் போடாதிருந்தால் இந்தப் பொது விடுமுறை வந்திருக்காது. சில அமைச்சர்களும் மற்றவர்களும் தேர்தல் ஆணையத்துக்கு வக்காலத்து வாங்கிப் பேசியதைப் பார்த்தால் பொது விடுமுறை கொடுக்கப்படாது என்றுதான் தோன்றியது. இது கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும், வார நடுப்பகுதி …
உலகின் ‘முதலாவது’ பொய்ச் செய்தி தடைச் சட்டம் அமலாக்கம் காண்கிறது
பொய்ச் செய்தி தடைச் சட்டம் 2018 அரசாங்கப் பதிவு ஏட்டில் (கெஜெட்டில்) பதிவு செய்யப்பட்டுள்ளது. அது உடனடியாக அமல்படுத்தப்படலாம். சர்சைக்குரிய அச்சட்டம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் பெடரல் கெஜெட் வளைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை மலேசியாகினி மேற்கொண்ட ஆயவில் தெரிய வந்துள்ளது. ஏப்ரல் 9 இல் அச்சட்டத்திற்கு பேரரசர் ஒப்புதல்…
மே 9 பொது விடுமுறை நாள், பிரதமர் அலுவலகம் அறிவிப்பு
14 ஆவது பொதுத் தேர்தல் வாக்களிப்பு நாளான மே 9 (புதன்கிழமை) தேசியப் பொது விடுமுறை நாளாக பிரதமர் அலுவலகம் அறிவித்தது. வேலை நாளான மே 9 வாக்களிப்பு நாளாக அறிவிக்கப்பட்டதற்கு கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் இந்த அறிவிப்பைச் செய்துள்ளது. தேர்தல் ஆணையம்…
அஸ்மின்: ஹரப்பான் தேர்தலில் வென்றால் அரசு ஊழியருக்கு மூன்று மாதத்துக்கும்…
சிலாங்கூர் பராமரிப்பு மந்திரி புசார் அஸ்மின் அலி, பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்கத்தான் ஹரப்பானே மாநிலத்தைத் தொடர்ந்து நிர்வகித்தால் அரசு ஊழியர்கள் மூன்று மாதச் சம்பளத்துக்கும் கூடுதலான தொகையை போனஸாகப் பெறுவார்கள் என்றார். “மூன்று மாத போனஸ் என்பது பெரிய தொகை இல்லைதான். ஆனாலும் அது நியாயமானது. (அரசு …