நாட்டின் நிலைத்தன்மையை பாதிக்கக்கூடிய தீவிர நடவடிக்கைகளுக்கு எதிராக அரசு உறுதியாகச் செயல்பட வேண்டும் என்றும் சமரசம் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றும் ஒற்றுமை அரசு தலைமைத்துவ ஆலோசனை கவுன்சில் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது. புத்ராஜெயாவின் ஶ்ரீ பெர்டானாவில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம்…
மகாதிர்: ஜிஎஸ்டியை அகற்றி விட்டால், விற்பனை வரி மீண்டும் அமல்படுத்தப்பட…
ஜிஎஸ்டி வரி அகற்றப்பட்டால், அதன் இடத்தில் மீண்டும் விற்பனை வரி விதிக்கப்பட வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் அவைத் தலைவர் மகாதிர் கூறுகிறார். ஜிஎஸ்டியை அகற்றி விட்டால் அரசாங்கத்தின் வருமானம் குறையும். அதனால் அரசாங்க நிதிகள் மீது ஏற்படும் தாக்கத்தை கூடிய வரை குறைப்பதற்கு இது அவசியமாகிறது என்று…
ஸெட்டி: கவர்னர் என்ற முறையில் ஜப்பார்தான் அதற்குப் பொறுப்பு
பேங்க் நெகரா முன்னாள் கவர்னர் ஜப்பார் ஹுசேன் பேங்க் நெகரா கவர்னராக இருந்த காலத்தில் மத்திய வங்கியில் என்ன நிகழ்ந்திருந்தாலும் அதற்கு அவரே பொறுப்பு. அப்பொறுப்பை அவரும் ஏற்றுக்கொண்டார். மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் ஸெட்டி அக்டார் அசிஸ் , இன்று பேங்க் நெகராவின் அன்னிய செலாவணி இழப்புமீது …
போரெக்ஸ் ஆர்சிஐ: அன்வார் நாளை வாக்குமூலம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
சிறையில் உள்ள முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், பேங்க் நெகராவின் அன்னிய செலாவணி இழப்புமீது விசாரணை நடத்திவரும் அரச ஆணைய (ஆர்சிஐ)த்திடம் நாளை வாக்குமூலம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சாட்சிகளின் பட்டியலிலிருந்து இது தெரிய வருவதாக அன்வாரின் வழக்குரைஞர் ஆர்.சிவராசா கூறினார். “சாட்சிகளின் பட்டியலில் அவர் நாளை …
தமிழ் மலர் தாக்கப்பட்டதற்குக் கண்டனம்
மஇகா இளைஞர் பிரிவு உறுப்பினர்களால் தமிழ் மலர் நாளிதழின் உரிமையாளர் மற்றும் அதன் தலைமை ஆசிரியர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை ஊடக அமைப்புகள் கண்டித்துள்ளன. கிராக்கான் மீடியா மெர்டேகா (கெராம்)-வும் மலேசிய செய்தியாளர் கழக (ஐஓஜே)மும் உடல்ரீதியான தாக்குதல்களுக்கு இடமளிக்கக் கூடாது என்று கூறின. “அதிருப்தி இருந்தால் அதை …
சலாஹுடின்: ஜோகூரில் மாற்றம் தென்படுகிறது
ஜோகூர் எப்போதும் பிஎன் கோட்டையாக திகழ்ந்து வந்துள்ளது. ஆனால், இப்போது ஐயத்துக்கிடமின்றி அங்கு மாற்றம் தென்படுகிறதாம். ஜோராக் சட்டமன்ற உறுப்பினர் ஷாருடின் சாலே அம்னோவிலிருந்து விலகி பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) -வில் சேர்ந்ததை அடுத்து பிஎன் முதல்முறையாக ஜோகூர் சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை …
1எம்டிபி சாட்சிகள் வாய் திறக்க அஞ்சுகிறார்களாம்
1எம்டிபி-தொடர்பு நிதிகளில் குற்றங்கள் எதுவும் நிகழ்ந்திருக்கின்றனாவா என்று புலனாய்வு செய்யும் அமெரிக்க விசாரணை அதிகாரி பிரச்னைகளை எதிர்நோக்குவதாக அமெரிக்காவின் புளூம்பெர்க் ஊடகம் கூறியது. காரணம், உத்தேச சாட்சிகள் சிலர் வாயைத்திறந்து பேசுவதற்கே அஞ்சுகிறார்களாம். புலனாய்வுக்கு உதவியாகவுள்ள “குறிப்பிட்ட நாடுகளில் உள்ள” சிலர் தங்கள் சுயப் பாதுகாப்பு குறித்து பயப்படுகிறார்கள், …
‘பாரிசானைத் தோற்கடிப்பதில் கவனம் செலுத்துங்கள், எங்களை விமர்சித்து நேரத்தை வீணடிக்காதீர்கள்’,…
ஜ.செ.க.-வும் பக்காத்தான் ஹராப்பானும் பாரிசானைத் தோற்கடிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, மலேசிய சோசலிசக் கட்சியை (பி.எஸ்.எம்.) விமர்சிப்பதில் நேரத்தை வீணடிக்கக்கூடாது என அக்கட்சியின், 14-ஆம் பொதுத்தேர்தலின் தேசியப் பிரச்சார இயக்குநர் எஸ்.அருட்செல்வன் கூறியுள்ளார். “எதிர்வரும் பொதுத்தேர்தலில், தேசிய அளவில் 3% மட்டுமே பி.எஸ்.எம். போட்டியிடவிருக்கிறது, மற்ற 97%…
தமிழ் மலர் உரிமையாளர், தலைமை ஆசிரியர் ‘தாக்கப்பட்டனர்; ‘அப்படி ஏதும்…
துணை அமைச்சர் எம். சரவணனுடன் தொடர்புடைய ஒரு கூட்டத்தினர் ஒரு நாளிதழின் உரிமையாளர் மற்றும் அதன் தலைமை ஆசிரியர் ஆகியோரைத் தாக்கியதாக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த மஇகா தலைவர் அவ்வாறான சம்பவம் நடந்தது என்பதை மறுத்துள்ளார். "நான் ஒட்டுமொத்தமாக அதை மறுக்கிறேன், அவ்வாறான சம்பவம்…
மூன்றில் இரண்டு பெரும்பான்மை கேட்கும் நஜிப் “நம்பத்தகாத பிரதமர்”, நாடாளுமன்ற…
ஒருதலைப்பட்ச சிறார் மதமாற்றத்திற்கு முடிவுகட்ட பெண்களிடம் பிஎன்னுக்கு மூன்றில் இரண்டு நாடாளுமன்ற பெரும்பான்மை கோரும் பிரதமர் நஜிப் ஒரு "நம்பத்தகாத பிரதமர்" என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் அவரை வர்ணித்தார். கூலாய் நாடாளுமன்ற உறுப்பினரான தியோ இன்று வெளியிட்ட அறிக்கையில் மக்கள் இந்தப்…
அம்பிகாவை ஹரபான் எதிரி என்பதா: ரபிசிக்குக் கண்டனம்
பெர்சே முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனைக் குறைகூறிய பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி கண்டனத்துக்கு ஆளானார். பெர்சே செயலகத்தின் மேலாளர் மந்திப் சிங், பாண்டான் எம்பி-இன் குறைகூறல்களுக்காக அவரை டிவிட்டரில் சாடினார். “நான் அறிந்தவரை அம்பிகா மக்களை பிஎச்(பக்கத்தான் ஹரபான்)-சுக்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டதே இல்லை. உங்களை …
முன்னாள் ஐஜிபி இப்போது ப்ராசரனா தலைவர்
முன்னாள் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி) காலிட் அபு பக்கார், ப்ராசரனா பெர்ஹாட் மலேசியா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய போலீஸ் படைத் தலைவராக இருந்த காலிட் 60-வயதானதை அடுத்து பணி ஓய்வு பெற்றார். பணி ஓய்வு பெற்ற அவர் ப்ரசரனா தலைவராக நியமிகப்பட்டிருப்பதாக பிரதமர் நஜிப் அப்துல் …
எல்எப்எல் : விசாரணைக்கு அழைக்கப்படுவோருக்கும் உரிமைகள் உண்டு
விசாரணைக்கு அழைக்கப்படுவோருக்கும் உரிமைகள் உண்டு என்பதை மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் மறந்து விடக்கூடாது. “சட்ட அமலாக்க அமைப்புகளைக் கேள்வி கேட்பதற்கும் குறைகூறவும் அனுமதிக்க வேண்டும். அவை, தங்களிடமுள்ள அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி சம்பந்தமில்லாதவர்களை எல்லாம் விசாரணைக்கு அழைக்கக் கூடாது”, என உரிமைகளுக்காக போராடும் வழக்குரைஞர்கள் அமைப்பு செயல் இயக்குனர் …
தேர்தலில் பிஎன் தோற்கும் என்பதை ஒப்புக்கொண்ட சாலே-க்கு கிட் சியாங்…
எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல் தோற்கலாம் என்பதை ஒப்புக்கொண்டதற்காக தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக்-க்குக்கு டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் நன்றி தெரிவித்தார். “14வது பொதுத் தேர்தலில் அம்னோ/பிஎன் தோல்விகண்டு பக்கத்தான் ஹரபான் அரசாங்கம் அமைக்கும் சாத்தியமிருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டதற்காக …
பி.எஸ்.எம். கட்சியின் ஒரே ஒரு நாற்காலிக்கும் ஹராப்பான் குறிவைக்கிறது
எதிர்வரும் பொதுத் தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) கைவசமிருக்கும் ஒரே ஒரு நாற்காலியைக் கைப்பற்ற, பக்காத்தான் ஹராப்பான் களமிறங்குமெனப் பேராக் மாநில ஜனநாயகச் செயற்கட்சியின் தலைவர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார். “ஹராப்பான் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத்தில் போட்டியிடும், அம்னோ-பாரிசானுக்குப் பதிலாக, சுங்கை சிப்புட் தொகுதி மக்கள்…
மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொடுங்கள், ஒருதலைப்பட்ச மத மாற்றத்தை நிறுத்துகிறேன்,…
ஒருதலைப்பட்ச சிறார் மத மாற்றத்தை முடிவுக்கு கொண்டுவர திருமணம் மற்றும் மண விலக்கு சட்டத்திற்கு (எல்ஆர்எ) முன்மொழியப்பட்ட திருத்தம் செக்சன் 88A நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை பெண்கள் விரும்பினால், பிஎன்னுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொடுக்குமாறு அவர்களை பிரதமர் நஜிப் ரசாக் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். ஒரு தலைப்பட்ச…
‘காலிட்டுக்கு இன்னும் தீர்கப்படாத பணிகள் இருக்கின்றன’- சிட்டிசன் எக்ஷக் குரூப்
முன்னாள் காவல்துறைத் தலைவர், காலிட் அபு பாக்காருக்குத் ‘தீர்க்கப்படாத பணிகள்’ இன்னும் இருக்கிறது என அரசு சார்பற்ற இயக்கம் ஒன்று கூறியுள்ளது. பாஸ்தர் ரெய்மண்ட் கோ கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவே இல்லை, எனவே, காலிட்டின் பணி இன்னும் நிறைவுபெறவில்லை என, காணாமல் போனோருக்கான…
டிஏபி-இன் ‘அலைவுக் கோட்பாடு’ விசயத்தில் எச்சரிக்கை தேவை: மலாய்க்காரர்களுக்குத் தகவலமைச்சர்…
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹராபானின் வெற்றிக்கு டிஏபி செய்துள்ள ஒரு கணிப்பு சரியானதே என தகவலமைச்சர் சாலே சைட் கெருவாக் நினைப்பதுபோல் தெரிகிறது. அதனால்தான் சாலே, டிஏபி ஆட்சிக்கு வருவதைத் தடுக்க நினைத்தால் மலாய்க்காரர்கள் டிஏபி செய்துள்ள கணிப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். “எதிர்வரும் …
‘பாஸுடன் பேச்சு தொல்லையாக போச்சு’
சிறையில் உள்ள பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், கட்சி அதன் கதவுகளை பாஸுக்காக திறந்தே வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கடிதம் எழுதியது உண்மைதான் என பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், பக்கத்தான் ஹராபான் கட்சிகள், பிகேஆர் உள்பட, தேர்தல் இட ஒதுக்கீட்டுப் …
‘இயன்றவரை சிறப்பாக பணியாற்றியுள்ளேன்’-பெருமிதத்தில் காலிட்
41 ஆண்டுகள் போலீஸ் படையில் பணியாற்றிவிட்டு பணிஓய்வு பெறும் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார், போலீஸ் படையில் இயன்றவரை சிறப்பாகப் பணியாற்றி வந்துள்ளதாக பெருமையுடன் கூறினார். “மிச்சம்மீதியாக எதையும் விட்டு வைக்கவில்லை”. காலிட் இன்று காலை கோலாலும்பூரில் பணி ஒப்படைப்பு நிகழ்வில் உரையாற்றினார். புதிய போலீஸ் …
கிட் சியாங்: மும்முனைப் போட்டியை ஹரப்பான் எதிர்கொள்ள வேண்டும்
பாஸ் மற்றும் பின் ஆகியவற்றுக்கு எதிராக மும்முனைப் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய எதார்த்தத்தை பக்கத்தான் ஹரப்பான் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும் என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார். 14வது பொதுத்தேர்தலில் மும்முனைப் போட்டி, அதில் பாஸ் கட்சியும் இடம்பெறும், இருக்கும் என்ற அரசியல் எதார்த்தத்தை…
துங்குவின் நினைவலைகளில் பீட்டர் வேலப்பன்
பீட்டர் வேலப்பனுக்கு வயது 82. இந்த வயதிலும் கால்பந்து பேச்சை எடுத்துவிட்டால் துள்ளிக்குதிக்கும் இளைஞராகி விடுகிறார். முகமெல்லாம் பூரித்து விடுகிறது. ஏன் பூரிக்காது? வாழ்நாளைக் கால்பந்தாட்டத்துக்கே அர்ப்பணித்தவர், 12 பிபா உலகக் கிண்ணப் போட்டிகளை ஏற்பாடு செய்வதில் பங்குகொண்டவர், 230 நாடுகளில் கால்பந்தாட்டப் போட்டிகளை மேற்பார்வை செய்பவர். பிறகு …
அரிசி, நன்கொடை போன்றவையும் கையூட்டுத்தான்: எம்ஏசிசிக்கு மரியா சின் பதிலடி
அரிசி இனாமாகக் கொடுப்பது கையூட்டு ஆகாது என்று மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) அதிகாரி ஒருவர் கூறியிருப்பதை மறுக்கிறார் பெர்சே தலைவர் மரியா சின். “அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அதுவும் வாக்குகளை விலைக்கு வாங்குவது போன்றதுதான்”. எம்ஏசிசி துணைத் தலைவர் அஸாம் பாக்கியின் கூற்று குறித்துக் கருத்துரைக்கும்படி கேட்டுக்கொண்டதற்கு…
பொதுத் தேர்தலில் நஜிப்பை எதிர்க்கும் பெரும்பொறுப்பு பிகேஆருக்கு
பக்கத்தான் ஹராபான் தலைமை, 14வது பொதுத் தேர்தலில் அதன் பங்காளிக் கட்சிகளில் யாருக்கு என்ன பொறுப்பு என்பதைப் பகிர்ந்து கொடுத்திருக்கிறது. அதில் பிகேஆரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புத்தான் கடினமானது. பிகேஆர், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பலம்வாய்ந்த கோட்டையாக திகழும் பகாங்கைத் தகர்க்க வேண்டும். பகாங்கில் பெல்டா குடியிருப்புகளைக் கொண்ட …