மலேசியாவில் உடல் பருமனை குறைக்க உதவும் 24 மணி நேர உணவகங்களை நிறுத்த வேண்டும் என்ற நுகர்வோர் சங்கத்தின் அழைப்பைச் சுகாதார அமைச்சகம் ஏற்றுக்கொண்டது, ஆனால் இந்தத் திட்டத்தை நன்றாக மாற்றியமைக்க வேண்டும் என்று கூறுகிறது. சுகாதார அமைச்சர் சுல்கெப்லி அஹமட், பங்குதாரர்கள் சிக்கலை முழுமையாகப் புரிந்துகொண்டு தெளிவான…
பேராக் குடியானவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக தற்காலிக தடை உத்தரவு பெற்றனர்
இடத்தைக் காலி செய்யும்படி பேராக் மந்திரி புசார் இன்கொர்பரேடட் (எம்பிஐ) விடுத்த உத்தரவை நிறுத்தி வைப்பதில் ஏழு குடியானவர்கள் வெற்றி பெற்றனர். அரை நூற்றாண்டாக பாடுபட்டு வந்த நிலத்திலிருந்து பேராக் எம்பிஐ தங்களை வெலியேற்றப் பார்ப்பதாக குடியானவர்கள் தெரிவித்தனர். இடத்தைக் காலி செய்யும் உத்தரவு மீது குடியானவர்கள் மேல்முறையீடு …
‘அத்துமீறல்’ என்ற அஸ்மினின் குற்றச்சாட்டை பிபிஆர் குடியிருப்பாளர்கள் நிராகரித்தனர்
லெம்பா சுபாங் 1 பொது வீடமைப்புத் திட்ட(பிபிஆர்)க் குடியிருப்பாளர்கள், தங்கள் பகுதியில் கூட்டரசு அரசாங்கம் “அத்துமீறி நுழைந்துள்ளதாக” சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி சுமத்தியுள்ள குற்றச்சாட்டை மீட்டுக்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். “மாநில மக்களின் நலனுக்குப் பொறுப்பேற்க வேண்டிய சிலாங்கூர் எம்பி இப்படி மரியாதைக் குறைவாக …
ஜொங்-நாம் சடலத்தைக் கையாளும் பொறுப்பை புத்ரா ஜெயாவிடமே விட்டுவிட்டனர் அவரின்…
வட கொரியரான கிம் ஜொங்-நாமின் சடலத்தை என்ன செய்வது என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை அவரின் குடும்பத்தார் மலேசிய அரசாங்கத்திடமே விட்டுவிட்டதாக துணை இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் நூர் ரஷிட் இப்ராகிம் கூறினார். “அவர்கள் பொறுப்பை அரசாங்கத்திடமே விட்டுவிட்டதாக அறிகிறேன். இனி, நாங்கள் அதைக் கவனித்துக் கொள்வோம். என்ன …
மன்னர் சல்மான் வருகை மலேசியா குறித்த பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது
சவூதி அராபிய மன்னர் சல்மான் அப்துல் அசிஸ் அல்-சவூத் இம்மாதத் தொடக்கத்தில் மேற்கொண்ட வருகை மலேசியா தொடர்பில் கூறப்பட்டுவந்த பொய்களுக்கு முடிவு கட்டியது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். நாம் தோற்றுப்போன நாடு என்றார்கள், பொருளாதாரம் நிலையற்றிருப்பதாகக் கூறினார்கள். ஊழியர் சேமநிதி நொடித்துப் போனதென்றும் அரசாங்கப் …
அனுவார்: டிஎபிக்கு பயந்து கொண்டு சட்டம் 355 மீதான அதன்…
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) சட்டம் 355 மீதான நிலைப்பாடு என்ன என்று இன்னும் கூறவில்லை ஏனென்றால் அது எதிரணியின் ஒப்பந்தத்தை முறிக்க விரும்பவில்லை என்று நம்பப்படுவதாக அம்னோ தகவல் தலைவர் அனுவார் மூசா கூறினார். பெர்சத்துவின் தலைவர் முகைதின் யாசின் கட்சியின் நிலைப்பாடு குறித்து…
பிரதமர் நஜிப்பையும் ஜொகாரியையும் வீழ்த்துவதற்கான புதிய “ஊழல் எதிர்ப்பு” கட்சி
ஊழலுக்கு எதிராகப் போராடும் ஒரே நோக்கத்தைக் கொண்ட ஒரு புதிய எதிர்க்கட்சி தயாராகிக் கொண்டிருக்கிறது. பிகேஆரின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் எஸாம் முகமட் நோர் முன்னெடுத்துள்ள அக்கட்சிக்கு இரண்டே இலக்குகள் மட்டுமே உண்டு என்று அம்னோ முன்னாள் உறுப்பினர் கைருடின் அபு ஹசான் கூறினார். "பக்கத்தான்…
மகாதிர்-நஸ்ரி விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும், கிட் சியாங்
முன்னாள் பிரதமர் மகாதிருக்கும் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் நஸ்ரிக்கும் இடையில் நடைபெறவிருக்கும் 1எம்டிபி மீதான விவாதத்தை நேரடி ஒளிபரப்புச் செய்யுமாறு தொடர்புத்துறை மற்றும் பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக்கை டிஎபி நாடாளுமன்ற மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டார். பாடாங் ரெங்காஸில் நடைபெறவிருக்கும்…
பத்துமலை சகோதரர்கள் இன்று அதிகாலையில் தூக்கிலிடப்பட்டனர்
பத்துமலை சகோதரர்கள் - ரமேஷ், 45, மற்றும் சுதர், 40, இன்று அதிகாலையில் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர். அவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனு மீதான முடிவுக்காக இன்னும் காத்திருக்கையில் அவர்கள் தூக்கிலிடப்பட்டத்தை எம்னெஸ்டி இண்டர்நேசனல் மலேசியா (AIM) கடுமையாகச் சாடியுள்ளது. இது கொடுமையானது. கைதிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை…
குற்றம் புரிந்தது இந்தியாவில், விசாரணை கோருவது மலேசியாவில்: ஸக்கீர் நாய்க்கின்…
-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், மார்ச் 14, 2017 சர்ச்சைக்குரிய மத போதகரான ஸக்கீர் நாய்க் தன்னை மலேசிய நீதிமன்றத்தில் அல்லது அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்த இந்தியா முயற்சிக்க வேண்டுமென்று சினார் ஹாரியான் தினசரிக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியதாக செய்தி ஒன்று பிரீ மலேசியா டுடே இணையதளத்தில் …
‘பொய்யான செய்தி’யைக் கண்டுபிடிக்க உதவும் இணையத்தளம்
பொதுமக்கள் பொய்யான செய்திகளைக் கண்டுபிடிக்க உதவும் இணையத்தளமொன்றை அரசாங்கம் தொடங்கியுள்ளது. 'sebenarnya.my' என்னும் அந்த இணையத்தளம் 14வது பொதுத் தேர்தலைக் கருத்தில்கொண்டு தொடங்கப்பட்டதாக யாரும் நினைக்க வேண்டாம் எனத் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் செருவாக் கூறினார். “ஒரு செய்தி உண்மையானதா, பொய்யானதா என்பதைத் தெரிந்து கொள்ளும் …
விசா காலவதியானதால் 50 வட கொரியர்கள் நாடு கடத்தப்படுவர்
சரவாக்கில் பணிபுரியும் வட கொரியரில் 50 பேர் அவர்களின் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவர். அவர்களின் விசாக்கள் காலாவதியானதே காரணம் எனத் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறினார். அரசாங்கத்துக்கும் அரசாங்கத்துக்குமிடையிலான ஏற்பாட்டில் 170க்கும் மேற்பட்ட வட கொரியர்கள் சரவாக்கில் பணி புரிந்து வருகிறார்கள். “அவர்களின் விசாக்கள் காலாவதியாகி …
அவர் கிம் ஜொங்-நாம் அல்லர்: வட கொரியா திட்டவட்டம்
மலேசியாவில் கொல்லப்பட்டவர் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு(டிபிஆர்கே) அதிபர் கிம் ஜொங்-உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் என்று கூறப்படுவதை ஐநாவுக்கான டிபிஆர்கே நிரந்தரப் பேராளர் மறுத்தார். கிம் ஜொங்-நாம் கொலை விவகாரத்தை வைத்து அமெரிக்காவும் தென் கொரியாவும் டிபிகேஆரின் மதிப்பைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டிருப்பதாக கிம் இன் -ரியோங் நேற்று …
அம்னோவுடன் அரசியல் ஒத்துழைப்பு இல்லை, பாஸ் கூறுகிறது
அடுத்தப் பொதுத்தேர்தலில் பாஸ் கட்சியுடன் கூட்டாக வேலை செய்யும் சாத்தியத்தை பிரதமர் நஜிப் நிராகரிக்கவில்லை என்ற போதிலும், அம்னோவுடன் எவ்வித அரசியல் ஒத்துழைப்பும் இல்லை என்று பாஸ் பிடிவாதம் செய்கிறது. சமயம், மக்கள் மற்றும் நாடு ஆகியவற்றுக்காக பாஸ் கட்சி அம்னோவுடன் ஒத்துழைக்கும். ஆனால் அது அரசாங்கங்களுக்கு…
டிஎபி: சட்டம் 355 பற்றிய பெர்சத்துவின் நிலைப்பாட்டை முகைதின் சொல்ல…
ஷரியா நீதிமன்றங்கள் சட்டம் 355 க்கான சட்டத் திருத்தங்களை பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவர் முகைதின் யாசின் ஆதரிக்கிறார் என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கூறிக்கொண்டுள்ளார். அது குறித்து கருத்து தெரிவிக்காமல் டிஎபி தலைவர்களில் பலர் மௌனம்…
ஜொங்-நாம் மனைவியும் பிள்ளைகளும் அவரின் உடலை அடையாளம் காண்பித்தார்களாம்: சுப்ரா…
சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், கொல்லப்பட்ட கிம் ஜொங்-நாமின் உடல் அடையாளம் காணப்பட்டிருப்பதாகக் கூறினார். “அவரின் உடலை அவரின் மனைவியும் பிள்ளைகளும் அடையாளம் காண்பித்தார்கள் என எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்விவகாரம் இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்”, என்றவர் இன்று புத்ரா ஜெயாவில் …
315 வட கொரியர்கள் மலேசியாவில் வசிக்கிறார்கள்: துணைப் பிரதமர் தகவல்
துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, 2014- இலிருந்து 315 வட கொரியர்கள் மலேசியாவில் வசித்து வருவதாகக் கூறினார். அவர்களில் ஒரு பகுதியினர் மலேசிய சுற்றுலா அமைச்சின் மலேசியா என்னுடைய இரண்டாவது இல்லம்(எம்எம்2எச்) திட்டத்தின்கீழ் இங்கு வசித்து வருகிறார்கள். மற்றவர்கள் மாணவர்களும் மலேசியாவில் பணி புரிவோரும் ஆவர் என …
கைது நடவடிக்கையால் ‘உண்மையான கடத்தல்காரர்களை’ப் பிடிக்கும் முயற்சி திசை திரும்பக்கூடாதே…
பாதிரியார் ரேய்மண்ட் கோவின் குடும்பத்தார், கடத்தல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதை அடுத்து “உண்மையான கடத்தல்காரர்களை”க் கண்டுபிடிக்கும் முயற்சியில் கவனம் சிதறி விடக்கூடாது, தகவலறிந்தவர்கள் தகவலைப் பகிர்ந்து கொள்ளாமலும் இருந்திடக் கூடாது என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ரேய்ம்ண்ட் கோ கடத்தப்பட்டு ஒரு மாதம் ஆகும் நிலையில் இன்று ஓர் …
வட கொரிய விவகாரத்தில் ஏஜி வாய் திறப்பதில்லை; பிரதமரின் உத்தரவாம்
சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி, வட கொரிய விவகாரம் குறித்து கருத்துத் தெரிவிப்பதே இல்லை. கேட்டால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் உத்தரவு என்கிறார். முதன்முதலில் அவரிடம் கருத்துக் கேட்டதற்குப் “பலரும் பேசத் தொடங்கினால் பேச்சுகளுக்குப் பாதகமாய் அமையக் கூடும்”, என்று கூறினார். மேலும் துருவித் துருவிக் …
கருணைமிக்க செயல் கைருலைப் பிரபலமாக்கியுள்ளது
முகம்மட் கைருலுக்கு வயது 20. ஒரு வழக்குரைஞர் அலுவலகத்தில் பொருள்களை உரிய இடத்துக்குக் கொண்டு சேர்க்கும் டிஸ்பேஜ் வேலை செய்து வருகிறார். சாதாரண வேலை செய்யும் ஒரு சமானியர். ஆனால், அவரது கருணை உள்ளம் இன்று அவரைச் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக்கியுள்ளது. அப்படி என்ன செய்து விட்டார் கைருல்? …
துவான் இப்ராகிம்: சட்டம் 355 திருத்தங்கள், பெர்சத்துவுக்குச் சம்மதமே
1965 ஷியாரியா நீதிமன்ற (குற்றவியல் நீதி) ச் சட்டத்துக்குத் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதை பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து) ஏற்பதாக பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கூறினார். இரு கட்சிகளும் அண்மையில் அவ்விவகாரம் குறித்து விவாதித்ததாகவும் பெர்சத்து தலைவர் முகைதின் யாசின் அதற்கு இணக்கம் தெரிவித்தார் …
1எம்டிபிமீதான நஸ்ரி-மகாதிர் விவாதத்துக்கும் அரசாங்கத்துக்கும் சம்பந்தமில்லை
சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிசுக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்குமிடையில் திட்டமிடப்பட்டுள்ள விவாதத்துக்கும் அரசாங்கத்துக்கும் “சம்பந்தமில்லை” என இரண்டாவது நிதி அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி இன்று கூறினார். நிதி அமைச்சின்கீழ் உள்ள 1மலேசியா மேம்பாட்டு நிறுவன விவகாரங்கள் குறித்து அவ்விருவரும் விவாதமிடுவதை அவர் …
கிளந்தான் நாடாளுமன்ற தொகுதிகளை விட்டுக் கொடுக்க மாட்டோம், பிகேஆர் கூறுகிறது
கிளந்தானில் பிகேஆர் போட்டியிட்ட நாடாளுமன்ற தொகுதிகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கிளந்தான் பிகேஆர் கூறுகிறது. பிகேஆர் போட்டியிட்ட அத்தொகுதிகளை அதனிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று பாஸ் கேட்டுக் கொண்டுயுள்ளது. அடுத்து வரவிருக்கும் பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளில்…
பிரதமர்: வட கொரிய நெருக்கடியை எதிர்நோக்குவதில் மலேசியர்கள் ஒன்றுபட்டிருக்க வேண்டும்
எதிரணி உள்பட எல்லாத் தரப்பினரும் வட கொரிய நெருக்கடிக்குத் தீர்வு காணும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒன்றுபட்ட ஆதரவை வழங்க வேண்டும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக்கொண்டிருக்கிறார். வெளி அச்சுருத்தலை எதிர்நோக்கும்போது மக்கள் வெளிப்படுத்தும் ஒற்றுமையை வைத்துத்தான் ஒரு நாட்டின் வலிமை கணிக்கப்படுகிறது. “பிரச்னைகளை அல்லது மருட்டலை …