ஹரி ராயா ஐடில்பித்ரி கொண்டாட்டத்துடன் இணைந்து, நெடுஞ்சாலைகளில் வகுப்பு 1 தனியார் வாகனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏப்ரல் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் கட்டணமில்லா காலத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. தேசிய எல்லைகளில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டிடம் சுங்கச்சாவடி (Sultan Iskandar Building Toll) மற்றும்…
1எம்டிபி விவகாரங்கள் அம்பலமாகியுள்ளதை அடுத்து நஜிப் விடுப்பில் செல்வதே முறையாகும்,…
அமெரிக்க நீதித்துறை வெளிப்படுத்தியுள்ள அதிர்ச்சி தரத்தக்க தகவல்களை அடுத்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விடுப்பில் செல்ல வேண்டும் என மலேசிய மக்கள் விரும்புவதாக எதிரணித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார். நஜிப், பிரதமராக இருப்பதால் அவருடைய பதவி முக்கிய அரசுத்துறைகளை- சட்டத்துறைத் தலைவர் …
ஜோ லோ மற்றும் குடும்பத்தாரின் எஸ்$120 மில்லியனை சிங்கை அதிகாரிகள்…
1எம்டிபி விசாரணைகளின் தொடர்பில் சிங்கப்பூர் அதிகாரிகள் மொத்தம் எஸ்$240 மில்லியன் மதிப்புள்ள வங்கிக் கணக்குகளையும் சொத்துக்களையும் கைப்பற்றியுள்ளனர். அதில் எஸ்$120 மில்லியன் தொழில் அதிபர் ஜோ லோவுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் சொந்தமானது. சிங்கப்பூர் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், சிங்கப்பூர் போலீஸ் வர்த்தக விவகாரப் பிரிவு, சிங்கப்பூர் நாணய ஆணையம் …
அகதிகளின் வருகைக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள மலேசியா!
புகலிட கோரிக்கையாளர்களின் வருகையை கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக மலேசியா அறிவித்துள்ளது. அந்த வகையில், புகலிடம் கோரி மலேசியாவுக்கு வருகைத்தரும் அகதிகளுக்கு, அந்நாட்டு உள்துறை அமைச்சின் அனுமதியின்றி அகதிகள் அடையாள அட்டை வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்திற்கு…
நியுயோர்க் டைம்ஸ்: அமெரிக்க நீதித்துறை புகாரில் நஜிப்பின் பெயர் இடம்பெறாது
அமெரிக்க நீதித்துறை 1எம்டியின் பணத்திலிருந்து வாங்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான அதன் புகாரில் பிரதமர் நஜிப் ரசாக் பெயர் இடம்பெறாது என்று அமெரிக்க நாளிதழான நியுயோர்க் டைம்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், பிரதமர் நஜிப்பின் வளர்ப்பு மகனும் ஹோலிவுட் சினிமா படம் தயாரிப்பாளருமான ரிஸா அசிஸ்…
ஆய்வாளர்: திடீர் தேர்தலில் பிகேஆர் மலாய் தொகுதிகள் சிலவற்றை இழக்கலாம்
பினாங்கில் திடீர் தேர்தல் நடந்தால் பிகேஆரும் எதிரணியும் மலாய் தொகுதிகள் சிலவற்றை இழக்கும் அபாயம் உள்ளது என எச்சரிக்கிறார் அரசியல் ஆய்வாளர் ஒருவர். பாஸ் விலகி நின்று எதிரணி தொடர்ந்து பிளவுபட்டுக் கிடந்தால் இதுதான் நடக்கும் என தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பைசால் ஹஸிஸ் கூறினார். “இப்போதைய நிலவரம் …
1எம்டிபி மீதான புலன் விசாரணை குறித்து டிஐஜிபி மெளனம்
பொதுக் கணக்குக்குழுவின் 1எம்டிபி மீதான அறிக்கை தொடர்பில் போலீஸ் மேற்கொண்டுள்ள விசாரணைகள் எந்த அளவில் உள்ளன என்ற கேள்விக்கு போலீஸ் படை த் துணைத் தலைவர் நூர் ரஷிட் இப்ராகிமால் பதில் அளிக்க இயலவில்லை. அந்த விவகாரம் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி) காலிட் அபு பக்கார் …
WSJ:அமெரிக்கா 1எம்டிபி சொத்துக்களைப் பறிமுதல் செய்ய தயாராகிறது
அமெரிக்க நீதித்துறை பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள 1எம்டிபி சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக த வால் ஸ்ட்ரிட் ஜர்னல் (WSJ) இன்று அறிவித்திருந்தது. இது நடந்தால் இதுவே அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய சொத்துப் பறிமுதலாக விளங்கும். சொத்துக்களைப் பறிமுதல் செய்ய அமெரிக்க நீதித்துறை சிவில் …
ஜிஎஸ்டிக்கு எதிராக உள்ளூர் நிறுவனம் வழக்கு
பேரிச்சம்பழத்தை இறக்குமதி செய்து விநியோகம் செய்யும் உள்ளூர் நிறுவனமொன்று அடிப்படைப் பொருள்களுக்கும் சேவைகளுக்கும் பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)யிலிருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்று கோரி கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்திருக்கிறது. இதுவே ஜிஎஸ்டிக்கு எதிரான முதல் வழக்கு எனக் கருதப்படுகிறது. Asia Kitchen Industries Sdn Bhd அவ்வழக்கைத் …
‘முகைதினின் அடுத்த நகர்வுக்காக பிகேஆர் காத்திருக்கிறது’
முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் புதிய கட்சி அமைப்பதற்காக பிகேஆர் காத்திருப்பதாக அன்வார் இப்ராகிம் கூறினார். “அவருடைய(முகைதின்) அறிவிப்புக்காகக் காத்திருக்கிறோம். “அதன் திட்டங்கள் மக்களுக்கு நன்மையளிப்பவையாக இருந்தால் நாங்கள் ஒத்துழைப்போம்”, எனச் சிறையில் உள்ள முன்னாள் எதிரணித் தலைவர் இன்று கோலாலும்பூரில் செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு வெளியில் மலேசியாகினியிடம் …
அஸ்மின் குவான் எங்கைச் சந்தித்து திடீர் தேர்தல் குறித்து விவாதிப்பார்
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி இன்று பிற்பகல் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கைச் சந்திக்கிறார். அச்சந்திப்பின்போது பினாங்கில் திடீர் தேர்தல் நடத்துவது தொடர்பில் பிகேஆரின் நிலைப்பாட்டை அஸ்மின் லிம்முக்குத் தெரியப்படுத்துவார் என்று அறியப்படுகிறது. அஸ்மினுடன் பிகேஆர் தேர்தல் இயக்குனர்கள் சைபுடின் நசுத்தியோன், உதவித் தலைவர் நூருல் …
அம்னோவைப் பின்பற்றி கட்சித் தேர்தலைத் தாமதப்படுத்தாதீர்: டிஏபிக்கு அறிவுறுத்து
லிம் குவான் எங் தொடர்ந்து தலைமைச் செயலாளராக இருக்க வேண்டும் என்பதற்காக டிஏபி கட்சித் தேர்தலைத் தாமதப்படுத்தக் கூடாது என இளைஞர் அமைப்பான சேலஞ்சர் கூறியது. கட்சித் தேர்தல்களைத் தள்ளிவைக்க முடிவெடுக்கப்பட்டிருப்பதாக டிஏபி நேற்று அறிவித்தது “ஏமாற்றமளிப்பதாக” அந்த அமைப்பின் தலைவர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் …
பிகேஆர் கூட்டத்தில் குவான் எங்: திடீர் தேர்தல் குறித்து விளக்குவார்?
பினாங்கில் திடீர் தேர்தல் நடத்துவது பற்றி முதலமைச்சர் லிம் குவான் எங் பிகேஆர் தலைவர்களுக்கு இன்று விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிகேஆர் அதன் அரசியல் பிரிவுக் கூட்டத்தை இன்று அதன் பெட்டாலிங் ஜெயா தலைமையகத்தில் நடத்தவுள்ளது. அதில் லிம்மும் கலந்து கொள்வார் என்று தெரிகிறது. லிம் கூட்டத்தில் கலந்து…
கோலாலம்பூர் – சிங்கப்பூர் அதிவேக ரயில் சேவைமீது புரிந்துணர்வு குறிப்பு…
கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்குமிடையில் அதிவேக ரயில் சேவை அமைக்கும் கடப்பாட்டை வலியுறுத்தி மலேசிய அரசாங்கமும் சிங்கப்பூர் அரசாங்கமும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன. பிரதமர்துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லானும் சிங்கப்பூர் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புத் துறை ஒருங்கிணைப்பு அமைச்சர் கா பூன் வானும் பிரதமர் நஜிப் அப்துல் …
போலீஸ் காவலில் சித்திரவதை செய்யப்பட்டதாக சஞ்சீவன் முறையீடு
குற்றச்செயல் தடுப்புச் சட்ட(பொகா)த்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசிய குற்றச்செயல் கண்காணிப்பு அமைப்பான மைவாட்ச்-இன் தலைவர் ஆர்.ஸ்ரீசஞ்சீவன், போலீஸ் காவலில் சித்திரவதைக்கு ஆளானதாகக் கூறிக் கொள்கிறார். அது பற்றி போலீசுக்குத் தெரியாது என்று கூறிய கோலாலும்பூர் போலீஸ் தலைவர் அமர் சிங் அதன் தொடர்பில் சஞ்சீவன் போலீசில் புகார் செய்தால் …
வழக்குரைஞர் தொழில் சட்டத்தின் உத்தேச திருத்தங்களில் தலையிட்டுக் குழப்பாதீர்: அஸலினா…
1976 வழக்குரைஞர் தொழில் சட்ட(எல்பிஏ)த்துக்கான உத்தேச திருத்தங்களைப் பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் சைட் தற்காத்துப் பேசினார். அத்திருத்தங்கள் மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் சுதந்திரத்துக்குக் குழிபறிக்கும் எனப் பலராலும் குறைகூறப்பட்டிருக்கிறது. “வழக்குரைஞர் மன்றத்தில் தலையிடும் நோக்கத்தில்தான் அரசாங்கம் எல்பிஏக்கு உத்தேச திருத்தங்களைக் கொண்டு வருகிறது என்று பல தரப்பினரும் …
அலுவல் பயணம் மேற்கொண்டு புத்ரா ஜெயா வந்தார் சிங்கை பிரதமர்
சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியான் லூங் உத்தேச கோலாலும்பூர்- சிங்கப்பூர் அதிவேக ரயில் (எச்எஸ்ஆர்) மீது புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் நிகழ்வில் கலந்துகொள்ள ஒரு-நாள் அலுவல் பயணம் மேற்கொண்டு இன்று மலேசியாவின் நிர்வாகத் தலைநகரான புத்ரா ஜெயாவுக்கு வந்து சேர்ந்தார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பிற்பகல் மணி …
காடிர் ஜாசின்: மகாதிர் கட்சியால் ஒன்றும் செய்ய முடியாது என்றால்…
டாக்டர் மகாதிர் முகம்மட் விரைவில் அமைக்கப்போகும் கட்சியால் எதுவும் ஆகாது என்று அதை ஒதுக்கித் தள்ளிய அம்னோ அதன்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவது ஏன் என்று மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின் கேள்வி எழுப்பினார். “அம்னோ/பிஎன் தலைவர்களும் அவர்களுக்குத் துதி பாடுவோரும் மகாதிர் அண்மையில் அறிவித்த புதிய கட்சி …
பேங்க் நெகாராவின் வீட்டுக் கடன் கொள்கைகளில் தளர்வு தேவை- சிலாங்கூர்…
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, பேங்க் நெகாரா அதன் கடுமையான வீட்டுக் கடன் கொள்கைகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். சிலாங்கூர்கூ திட்டத்தில் வீடுகள் கிடைக்கப் பெற்றோர் அவற்றுக்கு வங்கிக் கடன் பெற முடியவில்லை என மாநில அரசிடம் புகார் செய்திருப்பதை அடுத்து பிகேஆர் …
புதிய வாகன நிறுத்தக் கட்டணத்துக்கு பக்கத்தான் ஹராபான் எம்பிகள் எதிர்ப்பு
கூட்டரசுப் பிரதேச பக்கத்தான் ஹராபான் எம்பிகள் கோலாலும்பூரின் வர்த்தக மையப் பகுதியில் வாகன நிறுத்தக் க்ட்டணங்கள் உயர்த்தப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு கோலாலும்பூர் மேயர் முகம்மட் அமின் நோர்டின் அப்துல் அசிசை இன்று சந்தித்தனர். செராஸ் எம்பி டான் கொக் வாய், வாகன நிறுத்துமிடங்களை நிர்வகிக்கும் பொறுப்பு கூட்டரசுப் பிரதேச …
அஸ்மின்: புதிய கட்சிக்கு வரவேற்பு ஆனால், அதன் கொள்கைகளைப் பொறுத்தே…
புதிய கட்சிகள் உருவாகும்போது அவற்றை வரவேற்க வேண்டும் அதுதான் ஜனநாயக மரபு என்கிறார் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி. முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் புதிய கட்சி ஒன்றை அமைக்கப்போவதாக அறிவித்திருப்பது குறித்து எதிர்வினை ஆற்றியபோது சிலாங்கூர் மந்திரி புசார் இவ்வாறு கூறினார். ஆனால், அப்…
1எம்டிபி கணக்காய்வர்களுக்கு எதிரான புகார் என்னவாயிற்று? புவா கேள்வி
1எம்டிபி கணக்காய்வாளர்களான கேபிஎம்ஜி-க்கும் டூலிட்டல் மலேசியாவுக்கும் எதிராக தாம் செய்த புகார்கள்மீதான நடவடிக்கைகள் “ஆமை வேகத்தில்” நகர்கின்றன என்று குற்றஞ்சாட்டிய டிஏபி எம்பி டோனி புவா, அது ஏன் என்று மலேசிய கணக்காளர் கழகத் தலைவர் முகம்மட் பயிஸ் முகம்மட் அஸி விளக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இவ்விவகாரம் …
காலிட்: புதிய கூட்டணியால் எதிரணியின் பிரச்னைகள் தீராது
முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் எதிரணியினர் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்குப் புதிய கூட்டணி ஒரு தீர்வாக அமையும் என்று நம்பவில்லை. அதில் இணையும் கட்சிகளுக்கு அரசாங்கத்தில் சில தரப்புகளை ஒழித்துக்கட்டுவதைத் தவிர வேறு தெளிவான கொள்கைகள் கிடையாது என்றாரவர். “இதன் மூலமாக அவர்கள் தங்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு …
எஸ்எம்இ: வருமானம் குறைந்துள்ள வேளையில் ஜிஎஸ்டியால் மேலும் பாதிப்பு
பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) அமலாக்கம் செய்யப்பட்டதிலிருந்து சிறிய, நடுத்தரத் தொழில்களின் (எஸ்எம்இ) வருமானம் குறைந்தது 20 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வீழ்ச்சிக்குப் பல காரணங்கள் இருந்தாலும் ஜிஎஸ்டி நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது என மலேசிய எஸ்எம்இ சங்கத் தலைவர் மைக்கல் காங் கூறினார். “ரிங்கிட் மாற்று விகிதம் …