மலேசியாவில் உடல் பருமனை குறைக்க உதவும் 24 மணி நேர உணவகங்களை நிறுத்த வேண்டும் என்ற நுகர்வோர் சங்கத்தின் அழைப்பை சுகாதார அமைச்சகம் ஏற்றுக்கொண்டது, ஆனால் இந்த திட்டத்தை நன்றாக மாற்றியமைக்க வேண்டும் என்று கூறுகிறது. சுகாதார அமைச்சர் சுல்கெப்லி அஹமட், பங்குதாரர்கள் சிக்கலை முழுமையாகப் புரிந்துகொண்டு தெளிவான…
‘மலேசிய தேர்தல்களில் வெற்றிபெற பில்லியன்கள் தேவையில்லை’
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், தேர்தல் செலவுகளுக்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் ரிம2.6 பில்லியன் நன்கொடை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதை நம்பத் தயாராக இல்லை. ஐந்து பொதுத் தேர்தல்களில் பிஎன்னை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ள மகாதிர் மலேசியாவில் தேர்தலில் வெற்றிபெற அவ்வளவு செலவாவதில்லை என்றார். “யுஎஸ்$700 மில்லியன் …
டேவானில் தூங்கும் பழக்கம் இல்லை- கெடாவின் புதிய மந்திரி புசார்
கெடாவின் மந்திரி புசாராக நியமிக்கப்பட்டிருக்கும் அஹ்மட் பாஷா முகம்மட் ஹனாப்யா மாநிலச் சட்டமன்றக் கூட்டங்களில் தாம் என்றும் குட்டித் தூக்கம் போட்டதில்லை என்று திட்டவட்டமாகக் கூறி இன்று காலை முக்ரிஸ் மகாதிர் அவர் தூங்கும் பழக்கம் உள்ளவர் எனக் கூறியிருந்ததை மறுத்தார். குட்டித் தூக்கம் போடுவதைப்போல் கண்களை மூடிக் …
கைருடின் ஏஜிக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல்
முன்னாள் அம்னோ பத்து கவான் துணைத் தலைவரான கைருடின் அபு ஹாசான், சட்டத்துறைத் தலைவராக முகம்மட் அபாண்டி அலி நியமிக்கப்பட்டதைச் செல்லாது என்று அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சம்பந்தப்பட்ட இரண்டு வழக்குகளைக் கைவிட்ட அபாண்டியின் முடிவை மறு ஆய்வு …
நஜிப் தலைமையில் அம்னோ பலவீனமடைந்துள்ளது: சாடுகிறார் முக்ரிஸ்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைவராக இருக்கும்வரை அம்னோ பலவீனமாகத்தான் இருக்கும் என்று முக்ரிஸ் மகாதிர் காட்டமாகக் குறிப்பிட்டார். கெடா மந்திரி புசார் பதவியிலிருந்து விலகுவதை அறிவிப்பதற்காகக் கூட்டப்பட்டிருந்த செய்தியாளர் கூட்டத்தில் முக்ரிஸ் பேசினார். “இதைச் சொல்ல வருத்தமாக உள்ளது. நஜிப் உள்ளவரை அம்னோ இப்போதிருப்பதைப்போல் மிகவும் பலவீனமாகத்தான் …
முக்ரிஸ் பதவி விலகினார்: பாஷா கெடாவின் புதிய எம்பி
கெடாவில் இரண்டு வாரம் நீடித்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்தது. மந்திரி புசார் பதவியைவிட்டு விலக முக்ரிஸ் மகாதிர் முன்வந்தார். இன்று தம் பதவி விலகலை அறிவித்த முக்ரிசிடம் அடுத்த மந்திரி புசார் யார் என்று வினவியதற்கு,“அஹ்மட் பாஷா முகம்மட் ஹனாப்யாதான்” என்றார். கூடவே, “பதவி ஏற்பின்போது அவர் …
முக்ரிஸ்: பதவி விலகும்படி ஆட்சியாளர்கள் கூறவில்லை
கெடா மந்திரி புசார் பதவியிலிருந்து விலகுமாறு கெடா அரசப் பேராளர் மன்றம் கேட்டுக்கொண்டதாக அரசாங்க- ஆதரவு ஊடகங்களிலும் வலைப்பதிவுகளிலும் வெளிவந்த செய்திகளை முக்ரிஸ் மகாதிர் மறுத்தார். “கெடா அரசப் பேராளர் மன்றம் பதவி விலகல் கடிதத்தில் கையொப்பமிடுமாறு என்னை நெருக்கியதாகவும், இரண்டு தடவை அவ்வாறு கேட்டுக்கொண்டதாகவும் நான் அதற்கு …
பேர் வாங்க வேண்டும் என்பதற்காக எம்ஏசிசி-யைத் தாக்குவதா: முன்னாள் சிஎம்-மைச்…
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தை விட்டு சற்றே விலகி இரும் பிள்ளாய் என மலாக்கா முதலமைச்சர் முகம்மட் அலி ருஸ்தமுக்கு ”தோழமை” உணர்வுடன் ஆலோசனை கூறியுள்ளார் பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி, “எம்ஏசிசியை விட்டு விடுங்கள். சில தரப்புகளிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் நீங்கள் இப்படி நடந்து …
பிஏசி தலைவர்: 1எம்டிபி கணக்காய்வு தொடரும்
தேசிய கணக்காய்வுத் துறை (ஜேஏன்) 1எம்டிபி மீதான இறுதி கணக்கறிக்கையை தாக்கல் செய்வது தாமதப்படலாம் என்று கூறப்பட்டிருப்பதை நாடாளுமன்ற பொதுக் கணக்குக்குழு (பிஏசி) மறுத்துள்ளது. “தேசிய கணக்காய்வுத் துறை 1எம்டிபி மீதான இறுதி கணக்காய்வு அறிக்கையை (திட்டமிட்டபடி) பிப்ரவரியில் தாக்கல் செய்யும் என்பதை பிஏசி வலியுறுத்துகிறது”, என அதன் …
மாரா பல்கலைக்கழகம், வங்கி போன்றவற்றை அமைக்கும்
மஜ்லிஸ் அமானா ராக்யாட்(மாரா) வங்கி திறப்பது உள்பட பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கும். இதன் தொடர்பில் பேங்க் நெகாரா மலேசியாவுடன் பேச்சுகள் நடத்தப்போவதாக புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப் கூறினார். “வங்கிக்குப் பெயரை இன்னும் தீர்மானிக்கவில்லை. ஆனால், திட்டமிடல் தொடங்கி விட்டது”, என நேற்றிரவு சாபாவில் …
பிரதமர்மீது வழக்கு இல்லை என்ற ஏஜி-இன் முடிவை எதிர்த்து நீதிமன்றம்…
முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது வழக்குத் தொடுப்பதில்லை என்று சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி செய்துள்ள முடிவை நீதிமுறை மேலாய்வுக்கு எடுத்துச் செல்கிறார். “நீதிமுறை மேலாய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உயர்நீதி மன்றத்தில் மனு செய்திருக்கிறேன்”, என்று சைட் தெரிவித்தார்.…
அப்படியானால் மைபிபிபி-க்கு பழனிவேலைத் தலைவராக்க வேண்டியதுதானே: கேவியஸுக்கு வேள்பாரி பதிலடி
மஇகா முன்னாள் தலைவர் ஜி.பழனிவேல் ஒரு பெருந் தலைவர் என்று மைபிபிபி தலைவர் எம். கேவியஸ் கருதுவாரானால் அவர், தம் கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகி பழனிவேலைத் தலைவராக ஆக்கி விடலாமே என்று மஇகா மத்திய செயல்குழு உறுப்பினர் எஸ்.வேள்பாரி கிண்டலடித்துள்ளார். நேற்று, கேவியஸும் பிஎன்னுக்குத் தோழமை பாராட்டும் …
சுவீஸ் ஏஜிமீது மலேசிய அமைச்சர் கடும் தாக்கு
சுவீஸ் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) 1எம்டிபி மீதான விசாரணை தொடர்பில் “நெறிமுறைகளை மீறி தப்பான தகவல்களைப் பரப்பி வருகிறார்” எனத் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சைட் கெருவாக் குற்றம் சாட்டியிருப்பதாக பிரிட்டனின் த கார்டியன் நாளேடு கூறியது. “ஒரு நாட்டின் உயர் அதிகாரி இன்னொரு நாட்டின் உள்விவகாரம் பற்றிப் …
தொடரும் மஇகா கூத்து
பாரிசான் ஆதரவு இந்திய அரசியல் கட்சிகள் ஜி. பழனிவேல்தான் உண்மையான மஇகா தலைவர் என்று கூறி அவருக்கு ஆதரவு தெரிவித்தன. இன்று, கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ்சில் ஜி. பழனிவேல் ஏற்பாடு செய்திருந்த "ஒற்றுமை பொங்கல்" நிகழ்ச்சிக்குப் பின்னர் ஒரு செய்தியாளர் கூட்டத்தீல் பேசிய மைபிபிபி தலைவர் எம். கேவியல்,…
பள்ளிகளில் அரசியல் கூடாது என்ற பாடத்தைக் கற்றுக் கொண்டிருப்பார் முகைதின்
பள்ளிக்கூடங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அங்கு அரசியல் கட்டுப்பாடுகள் கூடாது. இதை முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் இப்போது உணர்ந்திருப்பார். நேற்று சுபாங் ஜெயா, ஸ்கோலா மெனாங்கா கெபாங்சான் யுஎஸ்ஜே4-இல் முகைதின் உரையாற்றச் சென்றபோது அங்கு அவர் பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டது அவருக்கு நல்லதொரு பாடமாகும். “பள்ளிகளை …
‘முக்ரிசை மாற்றுவதால் நாட்டுக்கு நன்மை இல்லை; பிரதமரை மாற்றினால்தான் நன்மை’
கெடா மந்திரி புசாரை மாற்றுவதைவிட பிரதமரை மாற்றுவதே நாட்டுக்கு அதிக நன்மையைக் கொண்டு வரும் என்கிறார் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர். கெடாவில் நிலவும் அரசியல் குழப்பநிலைமீது கருத்துரைத்தபோது பொக்கோக் சேனா எம்பி மாபுஸ் ஒமார் அவ்வாறு கூறினார். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பலவீனங்களாலும் தவறுகளாலும் பெரிய …
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு லெவி உயர்த்தப்பட்டிருப்பது ‘மிகவும் ஏமாற்றமளிக்கிறது’
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான லெவி கட்டணம் ரிம1,250-இலிருந்து ரிம2,500-ஆக திடீரென உயர்த்தப்பட்டிருப்பதற்கு மலேசிய பொருள் தயாரிப்பாளர்கள் சங்கச் சம்மேளனம் (எப்எம்எம்) எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. லெவியை உடனடியாக உயர்த்துவது ஏற்புடையதல்ல என்று கூறிய எப்எம்எம் அம்முடிவு வர்த்தகத்தைப் பாதித்து சமூக- பொருளாதார விளைவுகலையும் உண்டுபண்ணும் என்று குறிப்பிட்டது. லெவியை இப்போதைய விகிதத்திலேயே …
சுவீஸ் ஏஜி ஜாஹிட்டின் ‘அரசியலில்’ இழுக்கப்படுவதை விரும்பவில்லை
மலேசிய அரசு தொடர்புடைய முதலீட்டு நிறுவனமான 1எம்டிபி மீதான விசாரணையில் மலேசிய சட்டத்துறைத் தலைவர் ஒத்துழைப்பார் என்பதில் “திருப்தி” கொள்வதாக சுவீஸ் சட்டத்துறைத் தலைவர் கூறினார். அவரது ஊடக அறிக்கையில் அவர் இதைத் தெரிவித்தார். “பரஸ்பர உதவி கேட்டு சுவிட்சர்லாந்து விடுத்த வேண்டுகோளை ஏற்று முழுமையான ஒத்துழைப்பு அளிக்கக் …
சிருல்: அல்டான்துயா கொலையில் ‘நஜிப் சம்பந்தப்படவில்லை’
போலீஸ் அதிரடிப்படையின் முன்னாள் வீரரான சிருல் அஸ்ஹார், 2006-இல் மங்கோலிய பெண் அல்டான்துன்யா கொல்லப்பட்டதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எந்த வகையிலும் தொடர்பில்லை என்று சத்தியம் செய்கிறார். “சில தரப்புகள் குறிப்பிட்ட ஒருவரைக் கவிழ்க்கும் நோக்கத்தைக் கொண்டிருப்பதாக அறிகிறேன். ஆனால், யாரையும் பழித்துரைக்கும் பழக்கம் எனக்கு இல்லை.…
1எம்டிபி பணம் தவறான முறையில் மாற்றிவிடப்பட்டிருக்கலாம்: சுவீஸ் ஏஜி சந்தேகப்படுகிறார்
1எம்டிபி-இலிருந்து சுமார் ரிம4 பில்லியன் சுவீஸ் வங்கிகளுக்குத் தவறான முறையில் மாற்றிவிடப்பட்டிருக்கலாம் என சுவீஸ் சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) சந்தேகப்படுகிறார். “சந்தேகத்துக்கிடமான முறையில் 1எம்டிபி-இன் பணம் சுவீஸ் வங்கிகளுக்கு மாற்றிவிடப்பட்டிருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இத்தகவலை மலேசிய அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்வது முக்கியம் என்று எண்ணுகிறோம்”, என சுவீஸ் ஏஜி ஓரி அறிக்கையில் …
இபிஎப் சந்தா தொகை குறைப்பைத் தொழிலாளர்கள் வரவேற்கவில்லை
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், ஊழியர் சேமநிதிக்கான சந்தா தொகையில் மூன்று விழுக்காடு(11விழுக்காட்டிலிருந்து 8 விழுக்காட்டுக்கு) குறைக்கப்படுவதாக அறிவித்தது சிலருக்கு மகிழ்ச்சி தந்திருக்கலாம். ஆனால், பலர் அதை வரவேற்கவில்லை. எதிர்காலம் குறித்து கலங்குகிறார்கள். எதிர்காலச் சேமிப்பு குறைந்து போகிறதே என்ற வருத்தம் அவர்களுக்கு. 35-வயது நோர் ஷஸ்ரின் சாபுவான், …
ஸுரைடா சரவாக்கில் நுழைவதைத் தடுத்தது கோழைத்தனம்
பிகேஆர் மகளிர் தலைவர் ஸுரைடா கமருடின் சரவாக்கில் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பதை “ஒரு கோழைத்தனமான செயல்” என அக்கட்சியின் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் வருணித்தார். அட்னான் சடேம் சரவாக் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது பல சீரமைப்புகளைச் செய்யப்போவதாக உறுதி கூறினார். ஆனால், இன்னமும் “ஜனநாயகமற்ற முடிவுகளைத்தான்” செய்கிறார் …
நஜிப்பின் வங்கிக் கணக்குகள்மீது விசாரணை தொடர வேண்டும்
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையமும் சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலியும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகள்மீதான புலன் விசாரணை தொடர்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று டிஏபி-இன் பூச்சோங் எம்பியும் டிஏபி தேசிய சட்டப் பிரிவுத்…
ரிம2.6பில்லியன் பற்றிய வங்கிக் கணக்கறிக்கைகள் பெறுவதைத் தடுத்தது ஏன்? ஏஜி…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்குக் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் ரிம2.6 மில்லியன் பற்றிய வங்கி அறிக்கைகளை வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து பெறுவதற்கு மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்துக்கு அனுமதி அளிக்காதது ஏன் என்பதைச் சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி…