தமிழக தேர்தல்களில் பணப்பட்டுவாடா மிகப்பெரிய சவாலாக உள்ளது: ஓம் பிரகாஷ்…

தமிழக தேர்தல்களில் பணப்பட்டுவாடா மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று இந்திய தேர்தல் தலைமை கமிஷனரான ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார். இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக ஏ.கே.ஜோதியும், தேர்தல் கமிஷனர்களாக ஓம் பிரகாஷ் ராவத் (ஓ.பி.ராவத்), சுனில் அரோரா ஆகியோரும் இருந்து வந்தனர். ஏ.கே.ஜோதியின் பதவி காலம் முடிவடைந்ததால்…

7 பேர் விடுதலை: மத்திய அரசு நிலையைத் தெரிவிக்க 3…

ராஜிவ் காந்தி கொலை வழக்கில், குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக, தனது முடிவை மூன்று மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கெடு விதித்துள்ளது உச்சநீதிமன்றம். இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் உச்ச நீதிமன்றத்தால் ஆயுள்…

பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக 2-வது நாளாக மாணவர்கள் போராட்டம்…

சென்னை, பஸ் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கள் கிளம்பியது.   நேற்று பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தமிழ்நாடு முழுவதும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் மாணவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இன்று  2-வது நாளாக மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில்…

கைது செய்யப்பட்டார் இந்தியாவின் பின்லேடன்.. அப்துல் சுபானை மடக்கி பிடித்த…

டெல்லி: அப்துல் சுபான் குரேஷி இந்தியாவின் பின்லேடன் என்று அழைக்கப்பட்டு வந்தவர். இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா என நிறைய நாட்டு உளவுப்படை இவரை தீவிரமாக தேடி வந்தது. உலகில் இருக்கும் பல தீவிரவாத இயக்கங்களுடன் இவர் நேரடி தொடர்பில் இருந்தார். குஜராத்தில் நடந்து குண்டுவெடிப்புகளை இவர்தான் நடத்தியது என்றும்…

மனிதர்கள் – யானைகள்: நாம் சுவைக்கும் அஸ்ஸாம் தேநீருக்கு பின்னால்…

காடுகளை ஆக்கிரமித்து உலக புகழ்பெற்ற அஸ்ஸாம் டீ- ஐ பயிரிடுவதுதான் மனிதர்கள் - யானைகள் மோதலுக்கு காரணம் என்கிறார்கள் அஸ்ஸாம் மக்களும் அதிகாரிகளும். சிறிய அளவில் தேநீர் செடிகளை பயிரிடுபவர்கள், காடுகளை ஆக்கிரமித்து பயிரிடுவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால், பிபிசியிடம் பேசிய உள்ளூர் மக்கள், பெரிய எஸ்டேட்களும் காடுகளை…

பத்மாவத்தை நிறுத்துங்கள் அல்லது நாங்கள் தீயில் நுழைவோம் ராஜஸ்தான் பெண்கள்…

நொய்டா, நடிகை தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி திரைப்படத்துக்கு ராஜபுத்திர வம்சத்தினர் மற்றும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து அந்த படம் ‘பத்மாவத்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டும், காட்சிகளில் திருத்தம் செய்யப்பட்டும் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து தணிக்கை குழுவினர்   படத்துக்கு ‘யுஏ’…

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை: வருகிறது புதிய…

அரியான மாநிலத்தில் மனோகர்லால் கட்டார் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் சிறுமிகள் கற்பழிப்பு சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பி இருந்தது. அரியானா கற்பழிப்பு சம்பவம் பற்றி பிரதமர் மோடி, ‘மான் கீ பாத்’ உரையில் பேசுவாரா? என்று…

4 கோடி மக்கள் பங்கேற்ற, மனிதச் சங்கிலி.. எதற்காகத் தெரியுமா..?

பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் வரதட்சனைக்கு எதிரான தீவிர பிரசார இயக்கத்தில் ஈடுபட்டு வருகிறார். தனது கட்சியினர் மற்றும் தலைவர்கள் இல்ல திருமணங்களில் வரதட்சனையை தவிர்க்குமாறு வலியுறுத்தியும் வருகிறார். இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நேற்று நண்பகல் சரியாக 12 மணிக்கு வரதட்சனை,…

ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம்..

டெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இரட்டை பதவி விவகாரத்தில் எம்.எல்.ஏக்களுக்கு எதிராக தேர்தல் ஆணையம் பரிந்துரை வழங்கியதால் இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கடந்த 2015-ஆம்…

தமிழர்கள் இந்துக்கள் அல்ல.. லிங்காயத்துகளை போல சைவர்களாக அறிவிக்க போராடுவோம்:…

சென்னை: தமிழர்கள் இந்துக்கள் அல்ல.. கர்நாடகா லிங்காயத்துகளைப் போல சைவர்களாக அறிவிக்க போராடுவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் கடவுள்-2 படத் தொடக்க விழாவில் சீமான் பேசியதாவது: இந்து என்ற சொல் எப்படி வருகிறது? மதம் பரப்ப வந்த கால்டுவெல் போப்…

அனாதையாக விழுந்து கிடந்த ரெயில் நிலையத்தில், அதிகாரியாக எழுந்த சாதனைத்…

கேரள மாநிலம் திருச்சூர் ரெயில் நிலைய 3-வது பிளாட்பாரத்தில் கடந்த 1998-ம் ஆண்டு 3 வயது சிறுமி அனாதையாக விடப்பட்டார். சிறுமி பசியால் மயங்கி கிடந்தாள். அப்போது திருச்சூர் சாலக்குடியில் உள்ள ஆசா தீப கிறிஸ்வத கன்னியாஸ்திரிகள் அங்கு வந்தனர். சிறுமியை பார்த்த அவர்கள் அவளை மீட்டு விசாரணை…

தங்கம் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யவேண்டும் டாக்டர் ராமதாஸ்…

சென்னை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- டெல்லியில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பெரும்பாலான முடிவுகள் வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களால் வீட்டு தேவைக்காக கட்டாயத்தின் பேரில் வாங்கப்படும் தங்கம் மற்றும்…

சுப்ரீம் கோர்ட்டு அனுமதி எதிரொலி நகராட்சி நெடுஞ்சாலைகளில் 500 மதுக்கடைகள்…

சென்னை, நகராட்சி நெடுஞ்சாலைகளில் மதுபான கடைகள் திறக்க தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 15-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள நகராட்சி நெடுஞ்சாலைகளில் 500 மதுபான கடைகளை திறக்க ‘டாஸ்மாக்’ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ‘டாஸ்மாக்’ அதிகாரி ஒருவர் கூறியதாவது:- சுப்ரீம் கோர்ட்டு…

ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த, இந்தியருக்கு நேர்ந்த கெதி ..

சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இணைந்துள்ளனர். கேரளாவை சேர்ந்த சிலர் சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு சென்று அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்தனர். இது தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறையினர் நடத்திய விசாரணையிலும்…

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்:…

புதுடெல்லி, டெல்லியில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். முதல்-மந்திரியான சில நாட்களிலேயே 20 எம்.எல்.ஏக்களை பாராளுமன்ற செயலாளர்களாக நியமித்தார்.  இதனால் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த…

மாணவர் சரத்பிரபு மரணத்திற்கு மோடி அரசு தான் காரணம்: சீமான்

சென்னை : டெல்லியில் மருத்துவக் கல்லூரியில் தமிழக மாணவர் சரத்பிரபு மர்மமான முறையில் மரணமடைந்ததற்கு ஒற்றை இந்தியாவை நிறுவத்துடிக்கும் மோடி அரசு தான் காரணம் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார். டெல்லி யூ.சி.எம்.எஸ். மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரத்…

சிறுபான்மையினரை காக்க இந்திய அரசு விரும்பவில்லை: மனித உரிமை அமைப்பு…

கடந்த 2017ஆம் ஆண்டு, சிறுபான்மையினர் மீதான தாக்குதலை தடுக்க மட்டுமல்லாமல், அவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து நம்பகத்தன்மையுடன் விசாரணை செய்யவும் இந்திய அரசு தவறிவிட்டதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் (மனித உரிமைகள் கண்காணிப்பகம்) எனும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது. இன்று, வியாழக்கிழமை, வெளியிடப்பட்டுள்ள அந்த அமைப்பின்…

தமிழகத்துக்கு காவிரிநீரை திறந்தால் போராட்டம் வெடிக்கும் கர்நாடக அரசுக்கு வாட்டாள்…

பெங்களூரு, தமிழகத்துக்கு காவிரிநீரை திறந்துவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்று கர்நாடக அரசுக்கு வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மன்னிப்பு கேட்க வேண்டும் மகதாயி நதிநீர் பிரச்சினையில் கர்நாடகத்திற்கு கோவா…

ஆந்திரா: பாலியல் தொழிலாளர்களிடம் செல்லும் ஆண்களும் கடும் தண்டனை

பெண்கள் கடத்தலை தடுக்கும்விதமாக, பாலியல் தொழிலாளர்களிடம் செல்லும் ஆண்களும் தண்டனை அளிக்க ஆந்திர அரசு தயாராகிவருகிறது. மனித கடத்தலை தடுக்கவும், பொருத்தமான சட்ட திருத்தங்கள் ஏற்படுத்தவும் ஒரு ஆலோசனை குழவை அமைக்க ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இக்குழு இரண்டு மாதங்களில் அரசிடம் அறிக்கையை அளிக்கும். இளம் பெண்கள்…

தமிழகமே தமிழகமே.. “மாய வலை”யிலிருந்து உனக்கு எப்போது விடுதலை?

சென்னை: கண்ணுக்கு எட்டியவரை பச்சை பசேல் என வயல்கள் என்று முன்பு கூறுவோம்.. ஆனால் இன்று வயல்களை அழித்து விட்டோம். கண்ணுக்கு எட்டியவரை கான்க்ரீட் காடுகள்தான் காட்சி தருகின்றன. அடுத்து சினிமாக்காரர்களின் படையெடுப்பு. ஆனால் இந்த சினிமாக்காரர்களின் படையெடுப்பு தமிழ்நாட்டுக்குப் புதிதில்லைதான். ஆண்டாண்டு காலமாக இந்த சினிமாவுக்குத்தானே அடிமைப்பட்டுக்…

சாதி மறுப்புத் திருமணம் செய்தோரை பிரிக்க பெற்றோர்களுக்கு உரிமை கிடையாது…

டெல்லி: சாதி மறுப்புத் திருமணம் செய்தோரை கேள்வி கேட்கவோ, பிரிக்கவோ யாருக்கும் அதிகாரம் கிடையாது. அதுபோல செய்வது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கட்டப் பஞ்சாயத்து மூலமோ, கிராமப் பஞ்சாயத்து மூலமோ, சமுதாயப் பெரியவர்கள் என்ற பெயரிலோ யாருமே இதைக் கேள்வுி கேட்கக் கூடாது. அதற்கு அவர்களுக்கு…

ஹஜ் மானியம் ரத்து: இந்திய அரசு அறிவிப்பு

இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் ஹஜ் புனிதப் பயணத்திற்கு இந்த ஆண்டு முதல் மானியம் வழங்கப்பட மாட்டாது என மத்திய சிறுபான்மையினர் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்திருக்கிறார். 'சிறுபான்மையினரை மகிழ்விக்கும் போக்கைக் கைவிட்டு, அவர்களைக் கண்ணியத்துடன் நடத்தும் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹஜ் மானியம்…

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது; கர்நாடக முதல்வருக்கு நடிகர் அம்பரீஷ்…

எந்தக் காரணம் கொண்டும் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கூடாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு நடிகரும் அம்மாநில சட்டமன்ற உறுப்பினருமான அம்பரீஷ் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் தண்ணீர் கேட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருப்பதை பொருட்படுத்த வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.…