குஜராத் தேர்தல்.. மக்களின் கோபத்தால் பாஜக திணறல்..

காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசார ஸ்டைலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டதால் தனது நிலையில் இருந்து இறங்கி வந்துள்ளார் மோடி. கூப்பிய கரங்களோடு அவர் மக்களிடம் வேண்டுகோள்விடுக்கும் போட்டோக்கள்தான் இப்போது பாஜக சோஷியல் மீடியா பிரிவினரால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. 4…

ஸ்ரீநகர் லால் சவுக்கில் மூவர்ணக்கொடியை ஏற்றுங்கள் பார்ப்போம் பரூக் அப்துல்லா…

ஸ்ரீநகர், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மற்றொரு முறை சர்ச்சைக்குரிய வகையில் பேசிஉள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேசியக்கொடியை ஏற்றுவது குறித்து பேசுவதற்கு முன்னதாக ஸ்ரீநகரின் இதயப்பகுதியில் அமைந்து உள்ள லால் சவுக் பகுதியில் தேசியக்கொடியை ஏற்றுங்கள் பார்ப்போம் என சவால் விடுத்து உள்ளார். “அவர்கள்…

பிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை சொல்வதற்காக அமெரிக்க வேலைக்கு குட்பை சொன்ன…

"அமெரிக்காவுல கைநிறைய சம்பளம்தான். ஆனா நம்ம மக்கள் அன்றாட வாழ்க்கைல சந்திக்கற, எதிர்காலத்துல பெரிய அச்சுறுத்தலா இருக்கக்கூடிய ஒரு பிரச்னைக்கு தீர்வு காண முடிவு செய்தேன். அதான் அமெரிக்காவுக்கு குட் பை சொல்லிட்டு, நம்ம ஊருக்கே வந்துட்டேன்" என பொறுப்பு உணர்வுடன் பேசுகிறார் திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் சிபி…

வருவாய் சரிந்ததால் ஐடி நிறுவனங்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு..!

ஐடி நிறுவனங்கள் என்ன தான் வளர்ச்சி பாதையினை நோக்கிச் செல்வதாக நமக்குத் தெரிந்தாலும் கடந்த சில காலாண்டுகளாகச் சரிவையும் சந்தித்து வந்துள்ளன. இதுபோன்ற கடினமான சூழலை தவிர்க ஐடி நிறுவனங்கள் பெரும்பாலும் கையாள்வது செலவுகளைக் குறைப்பது ஆகும். செப்டம்பர் மாதத்துடன் முடிந்த இரண்டாம் காலாண்டு முடிவுகளை வைத்துப் பார்க்கும்…

உலகின் சிறந்த கடற்படையாக திகழ்ந்தது சோழர் கடற்படை: பிரதமர் மோடி…

சென்னை: உலகின் சிறந்த கடற்படையாக திகழ்ந்தது சோழர்களின் கடற்படை என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். நாட்டின் கடற்படை தினம் டிசம்பர் 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திய கடற்படையின் வலிமை குறித்து மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நமது நாட்டின் கடற்படை…

கொத்தடிமையாக இருந்தவர்கள் மீட்பு.. நாகப்பட்டினம் உதவி கலெக்டர் அதிரடி

நாகப்பட்டிணம்: செங்கல் சூளைகளில் கொத்தடிமையாக இருந்த நான்கு பேரை நாகப்பட்டிணம் உதவி கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக மீட்டுள்ளனர். நாகப்பட்டிணம் அருகே அந்தியூர் தாலுகா பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் அந்த கிராமத்தில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இதேபோல முனியப்பம்பாளையம் கிராமத்தில் பழனிசாமி என்பவர் செங்கல்…

தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை… உயர்நீதிமன்றம்!

சென்னை : தமிழில் படித்தோருக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு கடந்த 2010-ம் ஆண்டு இது தொடர்பான அரசாணையை வெளியிட்டு இருந்தது. ஆனால், அந்த அரசாணையை தமிழக அரசு முறையாக பின்பற்றவில்லை என திருவண்ணாமலையை சேர்ந்த செந்தில்குமார்…

கிணற்றில் குதித்து, 4 மாணவிகள் தற்கொலை..!

வேலூர்: அரக்கோணம் அருகே 4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் அருகே பணப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு விவசாயியின் கிணற்றில் 4 பேர் உடல் மிதப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்து கிராம மக்கள் கிணற்றின் அருகே…

ஜனாதிபதி ஆட்சியை நோக்கி மெல்ல மெல்ல நகரும் தமிழகம்!

சென்னை: தமிழகம், ஜனாதிபதி ஆட்சியை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து வருவதாகவே தெரிகிறது நடக்கிற நிகழ்வுகளைப் பார்த்தால். தமிழக அரசு நிர்வாகத்தின் தலைமையிடமான, சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆளுநருக்கு என்று ஒரு தனி அறை இருக்கிறது. இந்த அறையானது முதலமைச்சரின் அறைக்கு பக்கத்திலேயே இருக்கிறது. இது…

வீரப்பன் இறந்து 13 ஆண்டுகள் ஆகியும் விடை தெரியாத கேள்விகள்..!…

வீரப்பன் இறந்ததற்கு பிறகு இந்து பத்திரிக்கையில் அதைப்பற்றி தாமஸ் அவர்கள் எழுதிய இந்த வாசகத்தில் சொல்ல விரும்புகிறேன். ‘’வீரப்பனை தேடிச் சென்ற மனிதர்கள் விலங்குகளாக இருந்தார். ஆனால் காட்டில் ஒரு விலங்கு போல் வாழ்ந்த வீரப்பன் மனிதனாக இருந்தான் என்று குறிப்பிடுகிறார். அதே போல 1983ல் இருந்து 2004…

தமிழகத்தையே உலுக்கிய “அன்பானவர்கள்”.. இவர்கள் அசராதவர்கள்.. யாருக்கும் அடங்காதவர்கள்!

சென்னை: கட்டுக் கட்டான கரன்சிகளால் தமிழகத்தையே திணறடித்த இரு "அன்பு" உள்ளங்களாக உருவெடுத்துள்ளனர், கரூர் அன்புநாதனும், மதுரை அன்புச் செழியனும். மதுரையைச் சேர்ந்தவர் அன்புச் செழியன். இவர் சினிமா படங்களுக்கு கடனுதவி செய்து வருகிறார். இவரிடம் ஏராளமான தயாரிப்பாளர்கள் கடன் வாங்கி சிக்கி சின்னாபின்னமாகியுள்ளனர். சிலர் தற்கொலை செய்துள்ளனர்.…

“நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது நித்தியானந்தா சாமியார் தான்” தடயவியல் ஆய்வில்…

பெங்களூரு, “நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகளில் இருப்பது நித்தியானந்தா சாமியார் தான்” என்று டெல்லியில் நடத்தப்பட்ட தடயவியல் ஆய்வில் உறுதியாகி உள்ளது. நித்தியானந்தா சாமியார் ராமநகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்தியானந்தா சாமியார். இவரும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள்…

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேச்சு: பரூக் அப்துல்லாவின் நாக்கை துண்டித்தால் ரூ.21…

சண்டிகார், காஷ்மீர் முன்னாள் முதல்–மந்திரி பரூக் அப்துல்லா அண்மையில் பேசும்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் மூதாதையர் சொத்து அல்ல என்று பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தார். மேலும் அவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் மிகக் கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து தேசிய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி என்ற அமைப்பின்…

தொடர்ந்து 22 ஆண்டுகள் பா.ஜ.க ஆட்சி – எப்படி இருக்கிறது…

நான் ராகுல் காந்தியின் புகைப்படத்தை 18 வயது காஜலிடம் காட்டியபோது, அவர் புகைப்படத்தில் உள்ள நபர் ஹர்திக் பட்டேல் என்றார். காஜல், "எங்களுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து நாங்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சிக்குதான் வாக்களித்து வருகிறோம். எங்களுக்கு காங்கிரஸை தெரியாது". என்றார். காஜல் வசிக்கும் டெப்லி காத்வாடா…

பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மருத்துவம் செய்ய தடை விதிக்க கூடாது…

சென்னை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் போலி மருத்துவர்களை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை வரவேற்கத்தக்கவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், களைகளை அகற்றும்போது பயிர்களும் பிடுங்கப்படுவதைப் போன்று, போலி மருத்துவர்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளில் பாரம்பரிய சித்த…

3 நாள் போராட்டம் தொடங்கியது டெல்லியை உலுக்கிய விவசாயிகள் பேரணி

புதுடெல்லி, விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்குதல், அவற்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு பதிலாக ‘உத்தரவாத குறைந்தபட்ச விலை’ நிர்ணயித்தல், விவசாய கடன்களை தள்ளுபடி செய்தல், எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய…

ஹிந்துப் பெண்களை காதலித்தால், இளைஞர்களுக்கு பணம்..! அதிர வைக்கும் பின்னணி..

ஹிந்துப் பெண்களை காதலித்து, அவர்களை மதமாற்றம் செய்வதற்கு, இளைஞர்களுக்கு பணம் தரப்படுகிறது' என, ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. ஹிந்துப் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் காதலித்து, மதமாற்றம் செய்து திருமணம் செய்யும் சம்பவங்கள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளதாக, பரவலாக…

சபரிமலையில் கேரளா அமைச்சருடன் பெண் சென்றதால் சர்ச்சை- இந்து அமைப்புகள்…

பம்பை: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவுடன் 50 வயதுக்குட்பட்ட பெண் ஒருவரை அனுமதித்தது சர்ச்சையாகி உள்ளது. கேரளா அமைச்சர் சைலஜா சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றிருந்தார். அவருடன் 50 வயதுக்குட்பட்ட பெண் ஒருவரும் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையாக வெடித்துள்ளது.…

பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியே: நோபல் வென்ற பொருளாதார வல்லுநர் ரிச்சர்ட்…

டெல்லி : மோடியின் உயர்மதிப்பு ரூபாய் நோட்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியே என்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற வல்லுநர் ரிச்சர்ட் தாலர் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடியால் அறிவிக்கப்பட்டு ஓர் ஆண்டு கடந்துவிட்டது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால்…

இந்தியர்கள் பதுக்கும் கருப்பு பணம் பற்றிய தகவல்களை வழங்க சுவிட்சர்லாந்து…

பெர்ன், வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் முறைகேடாக பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சுவிஸ் வங்கிகளில் பெருமளவு ரகசிய கணக்குகளில் கருப்பு பணம் பதுக்கப்பட்டு வந்துள்ளது. கருப்பு பணம் பதுக்கல் தொடர்பான தகவல்களை சுவிட்சர்லாந்து அரசு, தாமாகவே இந்தியாவுடன் பரிமாறிக்கொள்வதற்கு ஏற்ற…

இலங்கை கடற்படை நடவடிக்கையை முடக்குவதே மீனவர்களுக்கான சரியான தீர்வாக இருக்கும்;…

தூத்துக்குடி, தமிழக மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிக்கின்றனர் என கூறி இலங்கை கடற்படை தொடர்ந்து அவர்களை கைது செய்து வருகிறது. கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் 4 பேர் இன்று இலங்கை கடற்படையால் விரட்டியடிக்கப்பட்டனர். இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்பொழுது,…

காஷ்மீரில் முதல் தாக்குதலை நடத்தியதாக ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் அறிவிப்பு;…

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜக்குரா ஹஸ்ரத்பால் பகுதியில் நேற்று முன்தினம் சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் மற்றும் எஸ்பிஓ அதிகாரி என 3 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சப்-இன்ஸ்பெக்டர் இம்ரான் டாக் வீர மரணம் அடைந்தார்.…

கருநாடகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும்!…

ஒவ்வொரு மாநிலத்திலும், மத்தியிலும்கூட இது இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட  வேண்டும் கருநாடகத்தில் நிறைவேற்றப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா முற்போக்குச் சின்னமான ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும். அதே போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் மட்டுமல்ல, மத்தியிலும் கட்டாயம் இயற்றப்பட்டு செயல்படுத்தப்படவும் வேண்டுமல்லவா? என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி …