பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை: அரசியல் கட்சிகள் கண்டனம்

பி.பி.சி. நிறுவனத்தின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. பி.பி.சி. நிறுவன அலுவலகங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டுவிட்டர்…

பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஏர் இந்தியா 250 ஏர்பஸ் விமானங்கள்…

பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்கள் வாங்க ஏர் இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர். பொதுத் துறை நிறுவனமாக செயல்பட்டுவந்த ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தை, கடந்த 2022-ம் ஆண்டு…

இந்தியாவில் அதிகரிக்கும் தங்க கடத்தல்: 2022-ல் மட்டும் 3,500 கிலோ…

இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு கடத்தல் தங்கம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு மட்டும் 3,500 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 7.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதை அடுத்து, தங்கம் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.…

லித்தியம் கண்டுபிடிப்பு: காஷ்மீர் வளங்களை திருட விடமாட்டோம் – மத்திய…

ஜம்மு-காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் கனிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட ஆய்வில் லித்தியம் தனிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ரைசி மாவட்டத்தில் சலால்-ஹைமனா பகுதியில் லித்தியம் கனிமம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 5.9 மில்லியன் டன் லித்தியம் கனிமம் அந்த பகுதியில் இருப்பதாக மத்திய அரசு…

வங்கதேசத்தில் இருந்து படகு மூலம் இந்தியா வந்த 69 ரோகிங்கியா…

வங்கதேசத்தில் முகாமில் தங்கி இருந்த மியான்மர் நாட்டு ரோகிங்கியா அகதிகள், அங்கிருந்து படகு மூலம் இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவுக்கு வந்துள்ளனர். மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோகிங்கிய முஸ்லிம்கள் அங்கிருந்து அகதிகளாக வெளியேறுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு 2 வாரங்களுக்கு முன்பு வங்கதேசம் வந்த ரோகிங்கிய முஸ்லிம்களுக்கு…

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அறிவித்த பழ.நெடுமாறன் – அரசியல் கட்சித்…

உலக தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன், தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் "விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்து தமிழகம் மட்டுமல்லாது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. அரசியல் தலைவர்கள் மத்தியில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் வந்த வண்ணம்…

டெல்லி மற்றும் மும்பையை இணைக்கும் விரைவுச் சாலையின் முதல் கட்டத்தைத்…

இந்தியா தனது புவிசார் அரசியல் போட்டியாளரான சீனாவைப் பிடிக்க ஒரு ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு உந்துதலைச் செய்வதால், அதன் நீளமான விரைவுச் சாலையின் முதல் கட்டத்தை டெல்லியையும் மும்பையையும் இணைக்கும் பாதையைத் திறந்து வைத்துள்ளது. $13bn (£10.8bn) திட்டம் இறுதியில் நாட்டின் இரண்டு பெரிய நகரங்களுக்கு இடையிலான சாலைப் பயண…

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை வலுப்படுத்த இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும்

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை வலுப்படுத்த இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் என்று அமெரிக்க தூதர் எலிசபெத் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். விமான கண்காட்சி பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 2023-ம் ஆண்டுக்கான விமான கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை பிரதமர் மோடி இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்க உள்ளார். இதில்…

பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி இன்று தொடக்கம்

பெங்களூருவில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கும் சர்வதேச விமான கண்காட்சியில் எச்.ஏ.எல். நிறுவனம் தயாரித்துள்ள அதிநவீன போர் விமானங்கள் பங்கேற்க இருக்கிறது. விமான கண்காட்சி பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று சர்வதேச விமான கண்காட்சி தொடங்கி வருகிற 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் இந்தியாவில்…

இந்தியா எங்களுக்கு மிகவும் முக்கியமான நாடு – ஈரான் தூதர்

இந்தியா எங்களுக்கு மிகவும் முக்கியமான நாடு என்று இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் இலாஹி தெரிவித்துள்ளார். ஈரானில் ஷா ராஜ்ஜியத்தை இஸ்லாமிய புரட்சி மூலம் வீழ்த்தியதன் 44-வது ஆண்டு விழா புதுடெல்லியில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதையடுத்துப் பேசிய இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் இலாஹி, ஈரானின் வளர்ச்சி…

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த இந்தியா எந்த முயற்சி…

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்த பிரதமர் மோடி எந்த முயற்சி எடுத்தாலும் அதை அமெரிக்கா வரவேற்கும்’’ என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை நிர்வாகம் கூறியுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் புதின் வந்திருந்தபோது, அவரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.…

இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தமிழக அரசு தொடர வேண்டும்:…

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று வழங்கினார். அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களின் விவரம்: இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து அரியலூர், கடலூர், நாகப்பட்டினம்,…

மலையாள திரையுலகின் முதல் கதாநாயகி ரோசியை கவுரவித்த கூகுள்

திருவனந்தபுரத்தில் 1903-ம் ஆண்டு பிறந்தவர் பி.கே.ரோசி. அவரின் நினைவாக பி.கே.ரோசி பிலிம் சொசைட்டி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1903-ம் ஆண்டு பிறந்தவர் பி.கே.ரோசி. மலையாளத்தில் ஜே.சி.டேனியல் இயக்கிய 'விகதகுமாரன்' என்ற படத்தில் முதல் கதாநாயகி இவர்தான். இந்த படத்தில் சரோஜினி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக…

அசாம் அரசுக்கு லியனார்டோ டிகாப்ரியோ பாராட்டு

பிரபல ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியா. சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் தொடங்கியுள்ள அறக்கட்டளை மூலம், அழிந்துவரும் உயிரினங்களைப் பாதுகாக்கச் செலவு செய்து வருகிறார். இந்நிலையில் அவர் அசாம் அரசை பாராட்டியுள்ளார். அங்கு அரியவகை ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள், கொம்புகளுக்காக அதிகளவில் வேட்டையாடப்பட்டு வந்தன. இப்போது அது தடுக்கப்பட்டுள்ளது. அதற்காக அவர்…

நாட்டில் முதல்முறையாக காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் கண்டுபிடிப்பு…

நாட்டில் முதல்முறையாக ஜம்மு காஷ்மீரில், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கனிமமான லித்தியம் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டம் சலால் ஹைமானா பகுதியில், லித்தியம் படிமம் 59 லட்சம் டன் அளவுக்கு இருப்பதாக மத்திய சுரங்கத் துறை தெரிவித்துள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மையம் 2018-19 ஆண்டில்…

சேற்றை வாரி இறைக்க இறைக்க தாமரைகள் மலரும் – பிரதமர்…

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது 90 முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பாஜக மீது சேற்றை வாரி இறைக்க இறைக்க தாமரைகள் மலரும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி மாநிலங்களவையில்…

வடமாநிலத்தவர்களால் வேலை பறிபோகிறது – பட்டுக்கோட்டையில் கட்டுமான தொழிலாளர்கள் மறியல்

அதிராம்பட்டினம் பகுதியில், வடமாநில தொழிலாளர்கள் அதிகளவு வருகையால், தமிழக தொழிலாளர்களுக்கு வேலை பறிபோவதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் இன்று (பிப்.9) திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கட்டுமானம், தொழில் நிறுவனங்களில் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில்…

சட்டத்தின் ஆட்சி இருப்பதே இந்தியா முன்னேற காரணம்: பாக். முன்னாள்…

இந்தியா முன்னேறுவதற்குக் காரணம், அங்கு சட்டத்தின் ஆட்சி இருப்பதுதான் என்றும், பாகிஸ்தானில் சட்டத்தின் ஆட்சி இல்லாமல் போகுமானால் அதற்கு எதிர்காலம் இருக்காது என்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், லாகூரில் உள்ள…

மத சிறுபான்மையினரை உள்ளடக்கிய நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம்

மத சிறுபான்மையினரை உள்ளடக்கிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று கொள்கை பகுப்பாய்வு மையம் (சிபிஏ) தெரிவித்துள்ளது. உலக அளவிலான சிறுபான்மையினர் தொடர்பாக இந்தியா உள்ளிட்ட 110 நாடுகளில் சிபிஏ நடத்திய ஆய்வின் முடிவில் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வின்படி இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக கொள்கை பகுப்பாய்வு…

தற்சார்பு இந்தியா உருவாக பிரதமர் மோடி திட்டவட்டம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க் கப்பல், நாடு சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டில் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் உள்நாட்டில் தயாரிக்கும் திட்டங்களுக்கும், மேக் இன் இந்தியா பிரச்சாரத்துக்கும் சான்றாக உள்ளது. இந்த கப்பலில் போர் விமானங்களை தரையிறக்கும் நிகழ்ச்சி கடந்த திங்கள் கிழமை வெற்றிகரமாக…

கேரள பட்ஜெட்டை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் போராட்டம்

கேரள பட்ஜெட்டை முதல் மந்திரி பினராயி விஜயன் முன்னிலையில் நிதி மந்திரி கே.என்.பாலகோபால் தாக்கல் செய்தார். பல்வேறு பொருட்களின் வரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸ் போராட்டம் நடத்தினர். திருவனந்தபுரம்: கேரள சட்டசபை கூட்டத்தில் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை முதல் மந்திரி…

அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் உள்ள தொடர்பு – நாடாளுமன்றத்தில் ராகுல்…

தொழிலதிபர் கௌதம் அதானியுடனான தொடர்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி மீது ராகுல் காந்தி இன்று நாடாளுமன்றத்தில் கடுமையான தாக்குதலைத் தொடுத்தார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்து வருவது நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. கன்னியாகுமரி…

பூகம்ப பாதிப்பில் உண்மையான நண்பனைப் போல் இந்தியா உதவுகிறது –…

பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு இந்தியா உதவி வருவது பாராட்டுக்குரியது என்றும், உண்மையான நண்பனைப் போல் இந்தியா உதவுகிறது என்றும் இந்தியாவுக்கான துருக்கி தூதர் ஃபிராட் சுனெல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது: ''பூகம்பம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் துருக்கிக்கு உதவ இந்தியா முன்வந்ததை நாங்கள்…