ஓர் ஏழையின் வீட்டை அபகரித்த வங்கி – பி.எஸ்.எம் கட்சியின்…

வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பி.40 மக்களுக்கு சொந்த வீடு வாங்குவதென்பது ஒரு கனவுதான். அந்தக் கனவை பல சவால்களுக்கு இடையில் நனவாக மாற்றுபவர்கள் சிலர்தான். அவர்களைப் பொருத்தவரை அது மிகப்பெரிய சாதனை என்பதை யார் மறுக்க முடியும்? அந்த சாதனையையும் கீழருப்பு வேலைசெய்து ஏழைகளிடமிருந்து தந்திரமாக பிடிங்கிக்கொள்ளும்…

சைபர் பாதுகாப்பு மலேசியாவின் முக்கிய கவலைகளில் ஒன்றாக உள்ளது –…

இணையவழிக் குற்றங்கள் பற்றிய அறிக்கைகள் கடுமையாக உயர்ந்ததைத் தொடர்ந்து சைபர் பாதுகாப்பு என்பது மலேசியாவின் முக்கிய கவலைகளில் ஒன்றாக உள்ளது என்று உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின் தெரிவித்துள்ளார். இணையத்தை பயன்படுத்தி மிரட்டுதல்.துன்புறுத்துதல், மோசடி, ஊடுருவல், தனி நபர் தாள்வாழ்களை திருடுதல் மற்றும் மின்னஞ்சல் மோசடிகளுடன் தொடர்புடைய வழக்குகளின்…

உங்கள் வாழ்க்கையை சூதாடாதீர்கள்! தடுப்பூசி போடுங்கள்

கோவிட்-19 தடுப்பூசியை இன்னும் பெறாதவர்கள் தங்கள் வாழ்க்கையை சூதாட்டுகிறார்கள் என்று மலேசிய மருத்துவ சங்கம் கூறுகிறது. மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் கோ கர் சாய் கூறுகையில், கோவிட்-19 ஓமிக்ரான் மாறுபாட்டின் அறிகுறிகள் பெரும்பாலும் மென்மையானவை என்றாலும், அது எப்போதும் அப்படி இருக்காது. ஒரு நபரின் இயற்கையான…

சொஸ்மா வாக்கெடுப்பில் வேண்டுமென்றே சதியா?

இராகவன் கருப்பையா -சொஸ்மா எனும் கொடூரச் சட்டத்தின் ஒரு துணை விதியை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது தொடர்பாக இவ்வாரம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற  வாக்கெடுப்பின் பின்னணியில் மாபெரும் சதித்திட்டம் ஒன்று அரங்கேறியுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. நாட்டின் வரலாற்றில் அரசாங்கம் முன்மொழிந்த ஒரு சட்டத்திருத்தம் தோல்வியடைந்திருப்பது இதுவே முதல் தடவையாகும். அரசு…

சோஸ்மா சட்டம் மக்களவையில் தோற்றது, மனித உரிமைக்கு வெற்றி

அரசாங்கம் முன்மொழிந்த, சோஸ்மா என்ற பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) 2012 சட்டத்தின் கீழ் ஒரு முக்கியமான   கால அமுலாக்கத்தை நீட்டிக்கும் தீர்மானத்தை,  மக்களவை நிராகரித்தது. அதுதான் சோஸ்மாவின் பிரிவு 4(5) ஆகும். இது கைது செய்யப்பட்ட ஒரு நபரை 28 நாட்கள் வரை விசாரணையின்றி தடுப்புக் காவலில் வைக்க அனுமதிக்கிறது.…

கட்சி தாவல் – காவல் துறை சீரமைப்பு குறித்து  நாடாளுமன்றத்தின்…

காவல்துறை சீரமைப்பு ஆணைக்குழு மற்றும் கட்சி தாவல் எதிர்ப்பு  சட்டங்களை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் தாமதம் செய்ததற்கு எதிர்ப்பாக இரண்டு முக்கிய தன்னார்வ சமூக அமைப்புகள் இன்று பேரணியில் ஈடுபட்டனர். பெர்சே மற்றும் சுவாரம் இயக்க ஆதரவாளர்கள் இன்று (22.3.2022) காலை 8.30 மணியளவில் தேசிய நினைவுச்சின்னம் பிளாசாவில் கூடி…

தெரு சண்டைக்கு வந்தது அம்னோ – பாஸ் கூட்டணி

இராகவன் கருப்பையா- அம்னோ - பாஸ் ஆகிய இரு கட்சிகளுக்கிடையிலான அரசியல் புரிந்துணர்வு எதிர்பார்த்ததை போலவே எந்நேரத்திலும் ஒரு முடிவுக்கு வரும் தறுவாயில்  உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் பாரிசான் படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து அம்னோ மீது சினம் கொண்ட பங்காளிக் கட்சிகள் ஒவ்வொன்றாகக் கூண்டை…

அரசியலமைப்பு சட்டமும் அரங்கேறும் நாடகமும் – பகுதி 2

அரசைத் தீர்மானிப்பது யார்? ஒரு நபரை அரசாங்கத் தலைவராகத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு சட்டமன்றத்திற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மையான பிரதிநிதிகளிடமிருந்து மிகத் தெளிவான, ஒருமித்த கருத்து இருக்கும்போது, ​​அதற்குப் பதிலாக வேறு ஒரு நபரை அரசாங்கத் தலைவராக நியமித்தால் அதை நிச்சயமாக விசித்திரமாகக் கருதப்பட வேண்டும். ஒரு பொதுக் கண்ணோட்டத்தில், நாம் தனிப்பட்ட…

அரசியலமைப்பு சட்டமும் அரங்கேறும் நாடகமும் -பகுதி 1

நெட்டானியல் தான் -அரசியல் அரங்கில் இது பரபரப்பான காலம் - நூறு விதமான நாடகங்கள் ஒரே நேரத்தில் அரங்கேற்றமாகின்றன. இந்த விநோதமான நேரத்தில் ஜோகூரின் மந்திரி பெசார் நியமனம் பற்றிய சட்ட ஆய்வை அலசலை நழுவ விடுவது எளிதாகி விடுகிறது. இந்த அலசல் அதிக கவனத்தை ஈர்க்காததற்கு ஒரு காரணம், ஜோகூருக்கு வெளியே உள்ள பலர் (ஒருவேளை ஜோகூருக்குள்ளேயே ஒரு…

மத மாற்றத்தைக் குறைப்பதில் இந்து கோயில்களின் பங்கு

இராகவன் கருப்பையா-  நம் நாட்டில் அறிந்தோ அறியாமலோ சிறார்கள், குறிப்பாக இந்து மதத்தைச் சார்ந்த பிள்ளைகள் மத மாற்றம் செய்யப்படுவது அண்மைய காலமாக கவலையளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது. பெரும்பாலும் பெற்றோரால் கைவிடப்படும் பிள்ளைகளும் கணவன்-மனைவி விவாகரத்தின் விளைவால் இலக்கு இழந்து பரிதவிக்கும் பிள்ளைகளுமே இத்தகைய பரிதாபகரமான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இம்மாதிரியான சூழலில்…

அன்புள்ள நஜிப், நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்

பி. குணசேகரம் - அன்புள்ள டத்தோஸ்ரீ நஜிப் அப்துல் ரசாக்,  அல்லது நான் உங்களை “அப்பா மாலு போஸ்-கு” என்றும் அழைக்கலாம். அப்படி அழைப்பதில் நீங்கள் மகிழ்ச்சி அடைவது போல் தெரிகிறது. வெளிப்படையாகச் சொன்னால்  நீங்கள் வெட்கம் அல்லவா பட வேண்டும். மலேசியாவில் உள்ள மற்ற எவரையும் விட மிகவும்…

பழகிப்போன வெள்ளம்- ஓர் “உலகத் தரமான” தோல்வி

ஆண்ட்ரூ சியா - நேற்று மீண்டும் கோலாலம்பூரில் பழகிப்போன வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் குழப்பம் ஏற்பட்டது. "உலகத் தரம்" நகரமாக இருக்க வேண்டியது ஆனால் இது இன்னொரு தோல்வி, ஏமாற்றம். இந்த பேரிடர் பற்றிய எட்டு முக்கிய குறிப்புகள் இங்கே. 1) சில மலேசியர்கள் பேரழிவில் மகிழ்ச்சி அடைகிறார்கள் வெள்ளப்பெருக்கை…

‘அதிகாலை தாக்குதல்’ விடியாத மக்களாகத் தோட்டத்தொழிலாளர்கள்    

இந்த ஆய்வுக்கட்டுரை, சிவசந்திரலிங்கம் சுந்தர ராஜா பல்கலைக்கழக மலாயாவின்  வரலாற்றுத் துறையில் இணைப் பேராசிரியராக இருந்த போது வெளியிடப்பட்டது. செப்டம்பர் 7, 1981, ஆகஸ்ட் 31, 1957க்குப் பிறகு மலேசிய வரலாற்றில் மிக முக்கியமான தேதிகளில் ஒன்றாக இருப்பது பலருக்குத் தெரியாது. அப்போது,  பிரதமராக இரண்டு மாதங்கள் மட்டுமே பதவியிலிருந்த டாக்டர் மகாதீர் முகமது தலைமையிலான மலேசிய அரசாங்கம் பிரிட்டிஷ் காலனித்துவத்தின் சில இறுதிச்…

மதமாற்றத்தில் பிள்ளைகள் – யார் காரணம்?

இராகவன் கருப்பையா - பல்லினங்களையும் சமயங்களையும் கொண்ட நம் நாட்டில் மதமாற்றம் என்பது நீண்டகால, விவாதத்திற்குரிய, தீர்க்கப்படாத ஒரு விவகாரமாகவே இருந்து வருகிறது. குறிப்பாகச் சிறார்கள், பெற்றோர் இருவருடைய ஒப்புதலின்றி ஒருதலைப்பட்சமாக மத மாற்றம் செய்யப்படுவது தொடர்ந்தார்போல் ஒரு நீண்டகாலச் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. பதினெட்டு வயதிற்கும் குறைவான பிள்ளைகளை மத…

மக்கள் நலன்களைப் பாதுகாக்க பாடுபடுங்கள் – அரசியல்வாதிகளை நினைவூட்டுகிறார் மன்னர்

நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று யாங் டி பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா கூறினார். இன்று கோலாலம்பூரில் 14வது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தைத் தொடங்கி வைத்து அவர் தனது உரையின் முடிவில் வாசித்த…

பிலோமினா தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சியில் வியப்புள்ளது – அதோடு ஒரு திகைப்பும் உள்ளது!

பிலோமினா தமிழ்ப்பள்ளி, மலேசியாவில் புகழ் பெற்ற ஒரு தமிழ்ப்பள்ளி. அதன் உண்மையான பெயர் செயிண்ட் பிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளி ஆகும். இப்பள்ளி ஈப்போவில் உள்ள கான்வெண்ட் ஆங்கிலப் பள்ளியின் கிளைப் பள்ளியாக ஆங்கிலேயர் காலகட்டத்தில் இயங்கி வந்த இது 1938 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி  அதிகாரப்பூர்வ தமிழ்ப்பள்ளியானது. பல சிறப்புக்களைத் தமிழ்மொழி ஆர்வலர்களின் வழி அன்று தொட்டே இந்தப்பள்ளியும் பெற்று வருவது பெருமைக்குரியது. அப்பள்ளியின் ஆழமான வளர்ச்சிக்கு…

ஜொகூரின் கையில், மலேசியாவின் எதிர்கால அரசியல் திருப்பங்கள்! – கி.சீலதாஸ்

பொதுவாக மக்களை, குறிப்பாக வாக்காளர்களைக் குழப்புவதில், குழப்ப நிலையிலேயே வைத்திருப்பதில் அரசியல்வாதிகளும், அதிகாரத்தில் இருப்பவர்களும் தயங்காது கையாளும் அரசியல் கலாச்சாரமாகும். அரசியல் வாழ்க்கையில் இந்தக் கலாச்சாரம் தவிர்க்கப்படாத மரபு என்று சொல்லலாம். அரசியல் கலாச்சாரம் அரசியல் கலாச்சாரதெளிவற்ற முறையில் பேசுவது, காலத்துக்கு ஏற்றவாறு எதையாவது சொல்லிவிட்டு பிறகு அதை…

பி.ஆர்.என். ஜொகூர் : கோத்தா இஸ்கண்டார் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை…

ஜொகூர் மாநிலத் தேர்தலில் (பி.ஆர்.என்.), N49 கோத்தா இஸ்கண்டார் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) நேற்று வெளியிட்டது. நேற்று மாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில், கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் மற்றும் தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம்…

அடிப் மரண விசாரணை – கோயிலில் புகுந்தவர்களை அடையாளம் காட்ட…

நவம்பர் 2018-இல் சுபாங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் கலவரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரின் விசாரணையில் சாட்சியளித்த ஒருவர், காலமான தீயணைப்பு வீரர் முகம்மது அடிப் முகமது காசிமை  யாரும் தாக்கியதைக் தான் பார்க்கவில்லை என்று கூறினார். அந்த சம்பவத்தின் போது நடந்த…

காடுகளை அழிப்பதில் சட்டத்தில் ‘ஓட்டையா?’ – பிரதமரும் மாமன்னரும் தலையிடவேண்டும்

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் மேன்மை தாங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அமாட் ஷா, பகாங்கில் உள்ள வனப்பிரச்சினையைப் பற்றிப் பேசுவார்களா என்று பெக்கா மலேசியா கேட்டுள்ளது. பெக்கா என்ற அந்தச் சுற்று சூழல் அமைப்பின் துணைத் தலைவர் டேமியன் தானம்(Damien Thanam), மேம்பாட்டாளர்கள்  பெரிய அளவிலான…

மதமாற்றத்தில் இந்திரா.. லோ சியூ.. இன்னும் யார்?

இராகவன் கருப்பையா - கடந்த ஒரு மாத காலமாக உள்நாட்டு ஊடகங்களை ஜொகூர் மாநில இடைத் தேர்தல்  தொடர்பான செய்திகள் ஆக்கிரமித்து வருகிற போதிலும் தனித்து வாழும் தாயான லோ சியூ ஹோங்ஙின் பாசப் போராட்டம் ஒரு பிரதான அங்கமாகவே மக்களின் கவனத்தை ஈர்த்து வந்தது. மூன்று ஆண்டுகளுக்கு…