விடியல் அரசின் அகதிகள்!

சென்னையின் பிரதான பகுதியான வில்லிவாக்கம் இரயில் நிலையம் அருகில் கடந்த ஜி.கே.எம். காலனி கொளத்தூர் பூம்புகார் நகர் வினாயகபுரம் உள்ளிட்ட ஆண்ட ஆளுகின்ற கட்சிகளின் அரசியல் புள்ளிகளால் உருவாக்கப்பட்ட பல்வேறு நகர்களுக்குப் பிரதான நுழைவாயில் பகுதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கொளத்தூர் அவ்வை நகரில் (GKM colony 35…

நஜிப்பிற்கான தீர்ப்பும் – நீதிபதிகளின் பொறுப்பும்! – கி.சீலதாஸ்

முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது சுமத்தப்பெற்ற குற்றங்கள் யாவும் மெய்ப்பிக்கப்பட்டதால் சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்தார் உயர் நீதிமன்ற நீதிபதி முகமது நஸ்லான். அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் நஜீப். இருதரப்பினரின் வாதுரையைச் செவிமடுத்த மூவரைக் கொண்ட மேல்முறையீடு நீதிமன்றம் கடந்த   டிசம்பர் 8, 2021இல் தனது…

அரசியல் கட்சி தொடங்குவது, அடிப்படை உரிமை!

இராகவன் கருப்பையா - முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சாடிக் தொடங்கியுள்ள 'மூடா' எனும் அரசியல் கட்சியின் பதிவு தொடர்பான இழுபறி ஒரு முடிவுக்கு வந்துள்ள நிலையில், மக்களின் ஜனநாயக உரிமை படும் அவஸ்தையும் அம்பலமாகியுள்ளது. மலேசிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி எனும் பொருள் கொண்ட அந்தக் கட்சியை கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் சைட் சாடிக் தோற்றுவித்தார். உள்துறையமைச்சு அக்கட்சியைப் பதிவு செய்யாமல் நீண்ட நாள்களாக இழுக்கவைத்ததால் வேறு வழியின்றி…

மஇகா-வின் எதிர்காலம், உரிமை போராட்டத்தில்தான் உள்ளது!

இராகவன் கருப்பையா - ம.இ.கா.விற்கு தற்போது இருக்கும் ஒரு முழு அமைச்சர் பதவியோடு துணையமைச்சர் நியமனம் ஒன்றும் கிடைக்கப்போகிறது என்று எண்ணி ஆவலோடு காத்திருந்த அதன் உறுப்பினர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வார இறுதியில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுப் பேரவையில் கலந்து கொண்ட பிரதமர் சப்ரி அந்த நியமனத்தை அறிவிப்பார் எனப்…

தாய்மொழிப் பள்ளிகள் மீது ஏன் இந்தத் தீரா வெறுப்பு? –…

தாய்மொழிப் பள்ளிகள் மீது ஏன் இந்தத் தீரா வெறுப்பு என்று புரியவில்லை. அதிலும் குறிப்பாக மலாயாவின் சுதந்திரப் பேச்சுவார்த்தையின் போது அன்றைய கூட்டணி அமைப்பில் பங்குபெற்ற அம்னோ, மசீச, ஆகிய கட்சிகள் ஏகமனதாகச் சீன, தமிழ்மொழிப் பள்ளிகள் இயங்குவதற்கு யாதொரு தடையும் கிடையாது என்று ஏற்றுக்கொண்ட பின்னர் அந்த…

வேலியே பயிரை மேயும் அரசியல் நியமனங்கள்!       

இராகவன் கருப்பையா - நாட்டின் பொருளாதார மந்த நிலை சீரடைந்து  வருகிறது எனச் சில அரசியல்வாதிகள் வெறுமனே மார்தட்டிக் கொண்டிருக்கும் போதிலும் இன்னமும் நிறைய பேர், குறிப்பாகப் பி40 தரப்பினர் அன்றாட உணவுக்குக் கூட அவதிப்படுவதை நம்மால் காண முடிகிறது. அண்மைய வாரங்களாகக் கிடு கிடுவென வரம்பு மீறி ஏற்றம்…

இந்தியர்களுக்கான அரசியல் தலைமைத்துவம் – ஓர் அலசல்

இராகவன் கருப்பையா - கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேல் துவண்டுபோய்ச் சுருண்டுகிடக்கும் நம் சமுதாயத்தைத் தூக்கி நிறுத்துவதற்கு ஒரு தலைவர் வரமாட்டாரா எனும் ஏக்கம் இன்னமும் நமக்கு ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகிறது. ஆக்ககரமான ஒரு தலைமைத்துவத்திற்காக ஏங்கித் தவிக்கும் நம் சமுகத்திற்கு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அது எட்டாக்…

கள்ளச் சூதாட்டமும் – ‘நல்ல’ சூதாட்டமும் – கி.சீலதாஸ்

சூதாட்டம் குடும்பத்துக்குக் கேடு விளைவிக்கும். சூதாடுவது ஆபாத்தானது; ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த உண்மை. சூதாட்டத்தில் நாட்டுத் தலைவன் பங்குபெற்றால் நாடு அழியும் என்பதற்குச் சான்றாக விளங்குகிறது மகாபாரதம். பாண்டவர்களின் செல்வத்தை, புகழைக் கண்டு பொறாமை கொண்ட துரியோதனன், இயற்கையாகவே குருடனான தன் தந்தை திருதராஷ்டிரன்…

தேசிய இலக்கியங்களாக தமிழ் மற்றும் சீன படைப்புகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும்…

கடந்த 25.11.2021 முதல், நான்கு நாட்களாக பினாங்கு மாநிலத்தில் நடைபெற்ற ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவின்  எழுத்தாளர் ம.நவீனின் சிறப்பு சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலகில் நான்கு நாடுகளில் தமிழ் இலக்கியம் வேர்க்கொண்டுள்ளதாகவும், அப்படி இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்  தமிழ் இலக்கியத்திற்குக் கிடைக்கும் அங்கீகாரம் மலேசியாவில்…

மலேசியா பிரியுமா? – கி.சீலதாஸ்

சில ஆண்டுகளுக்கு முன்பு, நானும் என் நண்பரும் சரவாக் பயணம் மேற்கொண்டோம். அம்மாநில தலைநகர் கூச்சிங் விமான நிலையத்தில் குடிநுழைவு துறையினர் எங்களுக்குச் சரவாக்கில் தங்கியிருக்க மூன்று மாத கால அனுமதி வழங்கினர். மலேசிய குடிமகன், தீபகற்ப மலேசியாவிலிருந்து வருகிறேன். எனவே, கடவுச்சீட்டு தேவையில்லை, மலேசிய அடையாளச் சீட்டு…

தமிழ், சீன பள்ளிகளின் தலைவிதியை நாடாளுமன்றம்தான் நிர்ணைக்க வேண்டும், நீதிமன்றம்…

இந்நாட்டில்  உள்ள தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளின் எதிர்காலம் குறித்து நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டுமேத் தவிர நீதிமன்றம் அல்ல என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இது நாட்டின அரசியலமைப்பு சம்பந்தப்பட்ட விசயமென்பதால் நாடாளுமன்றத்தால் மட்டுமே இதனை தீர்மானிக்க முடியும் என தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவரும் முன்னாள் நீதிபதியுமான கோபால் ஸ்ரீராம்…

மதவாதப் பாஸ் கட்சியின் சுயரூபம்!

இராகவன் கருப்பையா - கடந்த ஆண்டின் முற்பகுதியில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் அங்கம் வகிப்பதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பை லாவகமாகக் கவ்விக் கொண்ட பாஸ் கட்சி, மலாய்க்காரர் அல்லாதாருக்கு எதிராகச் சன்னம் சன்மாக தற்போது புரியும் சகாசங்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது. கடந்த 1974ஆம் ஆண்டிலிருந்து 4 ஆண்டுகளுக்கு…

நாட்டை அவமானப்படுத்தும் அரைகுறை அரசியல்வாதிகள்!

இராகவன் கருப்பையா- கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் கொல்லைப்புறமாக வந்து ஆட்சியைக் கைப்பற்றிய சில அரசியல்வாதிகளின் தரக்குறைவான அறிக்கைகளும் செயல்பாடுகளும் நமக்கு ஏற்படுத்தும் கோபத்தைவிடக் கோமாளித்தனமே அதிகமாக உள்ளது. வெந்நீர் அருந்தினால் கோவிட் குணமடையும் என்னும் அறிவிப்பு தொடங்கி 'தீமா' மதுபானச் சர்ச்சை வரையில் ஹாஸ்யத்திற்கு அளவில்லை என்றே சொல்ல வேண்டும்.…

கட்சி தாவும் அரசியல் தவளைகளும், சட்டமும் – கி.சீலதாஸ்

கட்சி தாவல் அல்லது சட்ட அவைத் தரையைக் கடப்பது என்பது மலேசியாவுக்கே உரிய அரசியல் கலாச்சாரமல்ல. பல நாடுகளில் கட்சி தாவல் நிகழ்வது சர்வசாதாரணம். நம் நாட்டில் கட்சி தாவலில் ஈடுபடுவோரை "தவளைகள்" என்று இழிவாக வர்ணிக்கப்படுவதையும் கவனிக்க வேண்டும். தவளை எனும்போது அது இயல்பாகவே ஒரே கிணற்றில்…

அரசியல் முதிர்வை இழந்தோம், உணர்வை இழக்கலாமா? – கி.சீலதாஸ்

ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் முஸ்லிம், முஸ்லிம் அல்லாதார் நல்லிணக்கத்துடன் ஒரு கிராமத்தில் வாழ்கின்றனர் என்ற தலைப்புச் செய்தியை வெளியிட்டது. சரவாக்கில் உள்ள டாருள் இஸ்லாம், பிடாயு இஸ்லாமியர்களைக் கொண்ட பிளிம்பிங் கிராமத்தின் சுற்றுப்புறத்தில் கிறிஸ்தவர் சமுகத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறது. இந்தக் கிராமத்தில் வாழும் முஸ்லிம்கள் தங்களின் கிறிஸ்துவ உறவினர்களோடு…

இந்து மதத்தை இழிவு படுத்துபவர்கள் ஏன் தண்டிக்கப்படுவதில்லை?  

இராகவன் கருப்பையா- எப்படிப்பட்ட குற்றமாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட குற்றவாளி தண்டிக்கப்படவில்லை என்றால் குற்றச் செயல்களுக்கு முடிவே இருக்காது. இழைக்கப்படும் குற்றத்திற்கு ஏற்ப அந்தக் குற்றவாளி ஏதாவது ஒரு வகையில் அவசியம் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையேல் அத்தகைய குற்றங்கள் தொடர்வதற்கு அது உந்துதலாகத்தான் அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.…

மித்ராவை சீரமைக்க தனி அறவாரியம் தேவை – குணராஜ்

இந்தியர்களுக்கு அரசாங்கம் ஒதுக்கும் நிதி நல்ல பலனை அளிக்க வேண்டுமானால், அதன் பயன்பாட்டு வழிமுறைகள் முழுமையாக மாற்றப்பட் வேண்டும். அரசாங்கத்தின் கடமையாக இருக்கும் கல்வி, திறன் பயிற்சி,  இளைஞர் பயிற்சி போன்றவை அவை சார்ந்த அமைச்சுகளின் வழி மேற்கொள்ளப்படவேண்டும். மித்ரா நிதியின் நோக்கம், வறுமையில் சிக்கியுள்ள  இந்திய குடும்பங்களின்…

இலக்கியம் சாடும் பாசியின் மறுபக்கம், அல்கா அபரிதமானது – கவிதா கருணாநிதி

இலக்கியங்கள் பாசி என்ற சொல்லை ஒரு குறைபாடாகவே காட்டியுள்ளன. உதாரணமாக, “...நாட்பட நாட்பட நாற்றமும் சேறும் பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்..” என்கிறார் பாரதியார். “ ….கலங்கும் பாசி நீர் அலை கலாவ, ஒளிறு வெள் அருவி ஒள் துறை மடுத்து..” என்கிறது நற்றிணை. இந்தப் பாசியின் மறுபக்கம்தான் என்ன, அறிவியல் பார்வையில்…

மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் – கி.சீலதாஸ்

மரண தண்டனை முழுமையாக அகற்றுவதா வேண்டாமா என்பதே இன்றைய நாகரிக உலகின் வருத்தும் கேள்வியாக உள்ளது. அக்டோபர் பத்தாம் தேதியை உலக மரண தண்டனை எதிர்ப்பு தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் 192 உறுப்பு நாடுகளில் 140 நாடுகள் மரண தண்டனையைத் தடைசெய்துவிட்டன. மூன்று முறை, ஐக்கிய நாடுகளின்…

மனித குலத்தை காப்பாற்றும் மர்மமான நுண்ணுயிர்கள் – கவிதா கருணாநிதி

நுண்ணுயிர்களை பெக்டிரியா, வைரஸ், புரொடொசொவ, அல்கெ என்று பலவகையாகப் பிரிக்கலாம்.  நம் கண்களுக்குத் தென்படாமல் காற்றிலும் நீரிலும் உடம்பிலும் நுண்ணுயிர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றது. டிசென்ட்ரி (Dysentery), கொலெரா(Cholera),  டைபோய்ட்(Typhoid) போன்ற நோயினால் பாதிப்படைவதால் நாம் நுண்ணுயிர்கள் ஆபத்தானவை என்று கருதுகிறோம். ஆனால், தீய நுண்ணுயிர்களைக் காட்டிலும் நன்மை அளிக்கக்கூடும் நுண்ணுயிர்கள்தான், இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கக் காரணமாக அமைகின்றது. நம் உடம்பில் உணவு செரிமானம் ஆவதற்கும், மருந்துகளும் உணவுகளும் தயாரிப்பதற்கும்,…

அரசாங்கப் பணம் விரயம்: சப்ரியும் சளைத்தவரல்ல!

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் ஊழல்வாதிகள்தான் மக்கள் பணத்தைச் சூறையாடுகிறார்கள் என்றால் அரசாங்கம் கண்மூடித்தனமாகச் செய்யும் பல செலவுகளும் கூடப் பொது மக்களின் விரக்தியைச் சம்பாதிக்கிறது. மேம்பாடு கண்டுள்ள பல நாடுகளோடு ஒப்பிடுகையில் மலேசியாவின் போக்கு முற்றிலும் வியக்கத்தக்க ஒன்றாகவே உள்ளது. குறிப்பாகக் கனடா, பிரிட்டன், நெதர்லாந்து, ஜெர்மனி…

பூச்சோங், காசல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளியின் உருமாற்றும் தலைமைத்துவம்

பள்ளியின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் உருமாற்றி, ஒவ்வொருவரின் பொறுப்பையும் கடப்பாட்டையும் உணர வைத்து, செயல்படும் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்துக் கற்றல் மேலாண்மையை மேம்படுத்துகின்ற தலைமைத்துவம் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளிக்கு வாய்த்திருக்கிறது. இந்தப் பொன்னான தலைமைக்குச் சவால்கள் இல்லாமல் இல்லை. இறையருள் இவருக்குத் துணைநிற்கிறது. பொதுநலன் எண்ணம் கொண்டோர்க்கு, இந்தப் பூவுலகின் ஐம்பூதங்களும் அண்டவெளியும்…

வல்லரசுகளிடையே போட்டி! மலேசியாவின் நிலை என்ன? – கி.சீலதாஸ்

வல்லரசுகளிடையே போட்டி! மலேசியாவின் நிலை என்ன? - கி.சீலதாஸ் ஒரு வல்லரசு நாடு எப்படிப்பட்ட தரங்களைக் கொண்டிருக்கும் என்பதை அறிந்துகொள்ள முடியாது. அது பரம இரகசியம். வல்லரசு நாடுகளிடையே பலத்த போட்டா போட்டி காணப்படுவது வழக்கமான அரசியலாகும். அவை நட்புடன் பழகினாலும் சூழ்ச்சிக்குக் குறைவிருக்காது. நட்பு நாடுகளின் பலவீனங்களை…