குழப்புவதில் உள்ள உற்சாகம், நல்லெண்ணத்தை வளர்க்க வேண்டும் – கி.சீலதாஸ்

உலகத்தில் பல இனங்கள், பல மொழிகள், பல சமயங்கள், பல்வேறுபட்ட பண்பாடுகள், மாறுபட்ட வாழ்க்கை நெறிமுறைகள், வாழ்க்கை தரங்கள், பலதரப்பட்ட அரசியல் கோட்பாடுகள் எனப் பல பிரிவினைகள் இயங்குகின்றன. எல்லாமே ஏதோ ஒரு வகையில் குழப்பத்தைத் தருகின்றனவே அன்றி நிம்மதியையோ அல்லது புரிந்துணர்வை வளர்க்கும் தரத்தையோ கொண்டிருக்கவில்லை என்றால்…

பேய்ச்சி நாவலின் தடை, பெரும் கவனத்தை ஈர்த்த தண்டனை –…

அண்மையில் எழுத்தாளர் ம.நவீனுடைய 'பேய்ச்சி' என்ற தமிழ் நாவலை மலேசிய உள்துறை அமைச்சு தடை செய்தது. நமது நாட்டு மக்களுக்கு அரசமைப்பு சட்டம் 10-இன் கீழ் அடிப்படையான கருத்து சுதந்திரம் உண்டு. இருப்பினும் நாட்டின் பாதுகாப்பை பேணவும் பொதுநலனை காக்கவும் பேச்சு மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் சுதந்திரத்தில் சில…

கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வெற்றிக்கதை – முனைவர் குமரன் வேலு

கோலாலம்பூரின் மையப்பகுதியில் இருந்து, 125 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்தத் தோட்டப்புறப் பள்ளி. வடக்கு- தெற்கு தேசிய நெடுஞ்சாலையில் செல்வோர் இலெம்பா பெரிங்கின், வீடமைப்பு பகுதியில் புகுந்து பயணம் செய்தால் கெர்லிங் தமிழ்ப்பள்ளியை அடையலாம். 1980-களில், இலெம்பா பெரிங்கின் வீடமைப்புத் திட்ட மேம்பாட்டுக்காக பிளட்டா ரிவெர் தோட்டம் விழுங்கப்பட்டதாம்.…

பிராணவாயு இல்லாத பொருட்களை உற்பத்தி செய்வதற்கான கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது

(பெர்னாமா) -- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது கடுமையான நோயைக் கட்டுப்படுத்துவது மற்றும் முதுமையைக் குறைப்பது போன்றவற்றிற்கு உதவும் அல்கா எனப்படும் நுண்ணுயிரிலிருந்து தயாரிக்கப்படும் பிராணவாயுவில்லாத பொருட்களை உற்பத்தி செய்வதற்கான கூட்டு ஒப்பந்தத்தில் மலேசியப் புத்ரா பல்கலைக்கழகமும் பி.என்.டி. ஆராய்ச்சி நிறுவனமும் புதன்கிழமை கையெழுத்திட்டிருக்கின்றன. இரு தரப்பினர்களின் ஒத்துழைப்பில்…

கெர்லிங் பள்ளியின் ‘குருகுலம்’ ஒரு விடிவெள்ளி

இராகவன் கருப்பையா - கல்வி என்பது ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படை உரிமையாகும். ஆனால் பல்வேறு காரணங்களினால் இந்நாட்டில் நமது சமூகத்தைச் சேர்ந்த பலருக்கு அது ஒரு எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது இன்று வரையில். குறிப்பாக சில தோட்டப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் ஒரு சில பெற்றோரின் அலட்சியப் போக்கு மட்டுமின்றி பெரும்பாலோரின்…

கெட்கோ மக்களின் நெடுங்காலப் போராட்டமும் நம்பிக்கை கூட்டணியின் துரோகமும்!

எஸ் அருட்செல்வன் | கெட்கோ வாழ் மக்கள் தொடர்ந்து பல தரப்பினரால் ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். 2018-ம் ஆண்டு, இந்த ஏமாற்றங்கள் நம்பிக்கை கூட்டணியால் ஒரு முடிவுக்கு வரும் என அவர்கள் நம்பினார்கள். மார்க்ஸ் சொன்னதுபோல, ‘வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்கிறது, முதலில் சோகம், பிறகு கேலிக்கூத்து’ என்ற வரிகள் இதனைச்…

கெடா கோயில் விவகாரம்: இந்து சங்கம் வலுப்பெறுமா?

மலேசியாவில் இந்துக் கோயில்கள் உடைத்து தரைமட்டமாக்கப்படுவது ஒரு புதிய விசயமில்லை. ஆண்டாண்டு காலமாக பாரிசான் ஆட்சியின் போது நடந்துவந்த இந்தக் கொடுமை பிறகு பக்காத்தான் அரசாங்கத்திலும் இப்போது பெரிக்காத்தான் ஆட்சியிலும் தொடர்கிறது -  அவ்வளவுதான்! ஏனென்றால் இதுபோன்ற விசயங்களுக்கெல்லாம் இந்நாட்டில் நம் இனம்தான் கிள்ளுக்கீரையாயிற்றே! கடந்த காலங்களில் நம்…

தமிழ்ப்பள்ளியில் படித்ததால் கெட்டா விட்டோம்? – முனைவர் குமரன் வேலு

தேசியப் பள்ளியில் படித்த என் தமிழ் நண்பன் ஒருவன் தமிழ்ப்பள்ளியின் மீது நல்ல எண்ணமும் மதிப்பும் இல்லாதவன். 'தமிழ்ப்பள்ளிகள் மாட்டுத்தொழுவம் போல் காட்சியளிக்கும் பாழடைந்தக் கொட்டகைகள்' என்று கேலி பண்ணுவான். தோட்டப்புறத்தில், கால்நடைகள் போட்டச்சாணிகள் ஆங்காங்கே காட்சித்தர, பள்ளியின் வேலியோரம் அசைபோட்டவாறு படுத்திருக்கும் மாடுகள் நிறைந்த, ஆறு வகுப்பறைகளுடன்…

கோவிட்-19-இன் தாக்கம் – மக்களுக்கு ஓர் ஒளிக்கதிராக தேசிய பயிற்சித்…

விளம்பரத்தகவல்   கோவிட் 19 தொற்றுநோய் பரவலை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். பல உயிரிழப்புகள் ஏற்படுவது மட்டுமில்லாமல் நாட்டின் பொருளாதாரமும் பாதிப்படைந்துள்ளது. பல நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் இயக்க செலவுகளை ஈடுகட்ட முடியாததால் திவாலாகியுள்ளது. பலர் வேலை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பட்டதாரிகளும் வேலை வாய்ப்பின்றி…

தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பது எவ்வாறு? – முனைவர் குமரன்…

மலேசிய மக்கள் தொகை அதிகரித்து வருவது கண்கூடு என்றாலும் பூமிபுத்திராக்களை விடவும் சீனர் மற்றும் இந்தியர்களின் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இன எண்ணிக்கை வீழ்ச்சியினால், புதியக் கட்சி அரசியல் அணுகுமுறைகளும் தோன்றி வருகின்றன. அதைப் பற்றி பிறகு காண்போம். ஒரு பொருளைக் கூவி விற்றாலும் வாங்குவதற்கு ஆள்…

தமிழக பள்ளி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு – சூரிய ஒளியில்…

சூரிய ஒளி மூலமாக இயங்கும் நடமாடும் இஸ்திரி வண்டியை வினிஷா உமாசங்கர் என்ற 14 வயது மாணவி கண்டுபிடித்துள்ளார். மாணவியின் இந்த கண்டுபிடிப்பிற்கு ஸ்வீடன் நாட்டில் 'மாணவர் பருவநிலை விருது' கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விருதானது, சுற்றுச்சூழல்-பருவநிலை பிரச்னைகளுக்கு வருங்கால தலைமுறையினர் நன்மைக்காக புதிய தீர்வுகளைக் கண்டுபிடிக்கும் 12 முதல்…

தமிழ்ப்பள்ளிக்கான அரசாங்க பட்ஜெட் போதுமானதா?- சுப்ரமணியன் இராகவன்

நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் 2012 ஆம் ஆண்டு முதல், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் காலத்தில் அதிகமான நிதியை பெற்றன. அதன் வழி ஒரு புதிய தோற்றத்தையும் கண்டன என்பது நாம் அறிந்த ஒன்று. பின்வரும் பட்டியல் தமிழ்ப்பள்ளிகள் கண்ட அந்த மாற்றத்தை காட்டுகிறது. தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுத் திட்ட…

கோவிட்-19-இன் தாக்கம் – மக்களுக்கு ஓர் ஒளிக்கதிராக தேசிய பயிற்சித்…

விளம்பரத்தகவல்   கோவிட் 19 தொற்றுநோய் பரவலை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். பல உயிரிழப்புகள் ஏற்படுவது மட்டுமில்லாமல் நாட்டின் பொருளாதாரமும் பாதிப்படைந்துள்ளது. பல நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் இயக்க செலவுகளை ஈடுகட்ட முடியாததால் திவாலாகியுள்ளது. பலர் வேலை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பட்டதாரிகளும் வேலை வாய்ப்பின்றி…

மனிதனுள் மனிதனாக வாழ இயலுமா, எப்படி இருக்கும் எதிர்காலம்? –…

நம்மை எப்பொழுதும் உறுத்துவது என்ன? நம்முடைய எதிர்காலம் எப்படி இருக்கும்? எப்படிப்பட்ட துயர்கள், இடர்கள் உருவாகலாம்? அவற்றைத் தவிர்ப்பது எப்படி? தவிர்க்க இயலுமா? இதுபோன்ற கவலைக்குரிய கேள்விகள் எழுவது இயல்பு என்பார்கள். நம் மூதாதையர் எங்கிருந்தோ வந்தார்கள். அவர்கள் பிறந்தநாட்டை விட்டுப் பிற நாடுகளுக்குச் சென்றார்கள். புதுவாழ்வைத் தேடி…

புதிய இயல்பில் தீபாவளி: சேமிப்புக்கு முன்னோடி!

இராகவன் கருப்பையா- இவ்வாண்டின் தீபாவளி கொண்டாட்டங்கள் நம் நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதுமே ஒரு புதிய இயல்பில் கொண்டாடப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றுதான். கோறனி நச்சிலின் கோரத்தாண்டவத்தில் நாம் அனைவருமே சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் போதிலும் நரகாசுரனின் வேண்டுகோலுக்கிணங்க தீபம் ஏற்றி வாழ்வில் ஒளிவீசச்செய்யும் தீபாவளியை எவ்வகையிலும் நாம் புறக்கணிக்கவில்லை.…

தமிழ்ப்பள்ளிகள் தரத்தில் தலைநிமிர்ந்து நிற்கின்றன! – குமரன் வேலு

தேசியப்பள்ளி சீனப்பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்கள் தமிழ்ப்பள்ளி மாணவர்களை விடவும் அறிவியல் கணிதப் பாடங்களில் கெட்டிக்காரர்களா? இதோ தரவுகள் காட்டும் உண்மை:- கல்வியமைச்சின் ஆய்வுப் பிரிவான EPRD 2016-ல் 6-ஆம் ஆண்டு (UPSR) பொதுத்தேர்வு முடிவுகளை ஆய்வு செய்தது. தேசியப் பள்ளி, சீனப்பள்ளி, தமிழ்ப்பள்ளியில் பயிலும் மூவின மாணவர்களின்…

‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’ – குமரன் வேலு

ஆங்கிலம் தாய்மொழியா என்ன? மலேசியாவில் ஆங்கிலம் யாருக்கும் தாய்மொழி அல்ல. இருந்தும், தமிழர்களில் சிலர் ஆங்கிலத்தை உணர்வால் தாய்மொழிப்போல் எண்ணிக்கொண்டு ஆங்கிலேயராகவே வாழ்கின்றார்கள். தமிழர் அடையாளம் தமிழ்மொழியில் இல்லை என்றும், நல்ல பொருளாதார முன்னேற்றம் கண்டு, ஆங்கிலம் பேசிக்கொண்டு, அவ்வப்போது 'தமிழ் சாமி கும்பிட்டேன், சடங்குகள் கடைபிடித்தேன்' என்று…

இந்தியப் பெண்கள் அமைச்சராகும் காலம் எப்போது வரும்?

இராகவன் கருப்பையா - இந்தியாவுக்கு வெளியே இந்திய வம்சாவளி அரசியல்வாதிகளின் அண்மைய கால உதயம் உண்மையிலேயே நம்மையெல்லாம் பிரமிக்க  வைக்கும் வகையில் உள்ளது என்றுதான் சொல்லவேண்டும். போர்த்துகல், ஃபீஜி, சிங்கப்பூர், குயானா, மோரிஷஸ் மற்றும் அயர்லாந்து, முதலிய நாடுகளில் பல்லாண்டுகளுக்கு முன்னதாகவே அதிபர் மற்றும் பிரதமர் போன்ற உயரிய…

நின் உணர்வுகளுக்கும் கனவுகளுக்கும் என்றும் உயிர் இருக்கும்

இந்திய சமுதாயம், சிலாங்கூர் மாநிலத்தின் ஓர் அற்புதமான தலமைத்துவ பண்புகளைக்கொண்ட சமூக ஆர்வலரை இழந்தது. சரவண பிரபாகர், கிள்ளான் வட்டாரத்தில் இயக்கும் சமூக இயக்கங்களிலும், தமிழ்ப்பள்ளிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஒரு முன்னுதாரண சேவையாளராகச் செயல்பட்டவர். சரியாகவும், முறையாகவும் அறிவுப்பூர்வமாகவும் செயலாற்றும் தன்மை கொண்டவர் பிரபாகர். நேற்று முன்தினம் (5.11.2020)…

மலேசியத் தமிழ் அறவாரியம், ஒரு பார்வை – குமரன் வேலு

ஐ.ஏ.பி. எனப்படும் கல்வி மேலாண்மை தலைமைப் பயிற்சிக் கழகத்தில், 2016-2017 இல்  பணியாற்றியபோது, தமிழ் அறவாரியம் முன்னெடுத்த மாநாடுகள் சிலவற்றில் பங்கெடுத்துள்ளேன். என்னை ஒரு பேச்சாளராக அழைப்பார்கள். பெற்றோரியல் மாநாடு அவற்றில் ஒன்று. கல்வியியல் சார்ந்த வல்லுனர் எனும் அடிப்படையில் நானும் என் கருத்துக்களைப் பகிர்ந்திருக்கின்றேன். தொடர்ச்சியாகத் தமிழ்…

88% தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புகின்றார்கள் :…

குமரன் வேலு | பெர்லிசு, பினாங்கு, கெடா, கிளந்தான், பேரா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, சோகூர், பகாங்கு மாநிலங்களில் உள்ள 527 பள்ளிகளில் 31 பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, 750 ஆசிரியர்களிடம் ஆய்வினை மேற்கொண்டு அவர்களில் 88 விழுக்காட்டினர் தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்புகின்றார்கள் (அனுப்பினார்கள்) என்பதைக் கண்டிருக்கின்றார் ஆய்வாளர் சுப்பிரமணியம்.…

தமிழ்ப்பள்ளியில் இந்தியர்கள் மட்டும்தான் படிக்க வேண்டுமா?

குமரன் வேலு | 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கம், மனித உரிமை, சுதந்திரம், கல்வி உரிமை, தாய்மொழி உரிமை பற்றிய சிந்தனைகள் கல்விகற்ற ஆங்கிலேயர்களிடம் மேலோங்கிய தருணம். தொழிலாளர் உரிமைகள் பேசும் கம்யூனிச சிந்தனைகளும் கிளர்ந்த நேரம். 1750-களில் அடிமைகள்போல் கடத்திக் கொண்டுவரப்பட்ட ஆப்பிரிக்க கறுப்பின 'குந்தா கிந்தே'…

தமிழ்ப்பள்ளி  ஆசிரியர்கள் பெருமளவு தங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளிகளுக்கே அனுப்புகிறார்கள்

தமிழ்ப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளிகளுக்கு அனுப்பும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஓர் ஆய்வு காட்டுகிறது. இதற்கு முன்பு இவர்கள் தங்கள் குழந்தைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பாமல் தேசிய பள்ளி அல்லது சீன பள்ளிகளுக்கு அனுப்புவது ஒரு கேள்விக்குறியாகவும், தமிழ்ப் பள்ளிகளின் மீது கொண்டுள்ள நம்பிக்கை குறைவை…