தொடர்ச்சி..அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் முயற்சியாகும்! பாகிஸ்தான் தனது அரசமைப்புச் சட்டத்தில் அந்த நாடு இஸ்லாமிய நாடு எனக் கருதப்படுகிறது. இஸ்லாமிய நாடு எனும்போது அங்கே பிற மதங்கள் இயங்குவதில் சங்கடங்கள் இருப்பதைக் காணலாம். இந்தியா தமது அரசமைப்புச்…
சபாவில் உள்ள அதிருப்தியில், அம்னோ எம்.பி.க்கள் அன்வாருக்கு ஆதரவாக தாவலாம்
சபா முதல்வரின் நிலை அம்னோவின் கைகளில் இருந்து நழுவியதால் ஏற்கனவே அதிருப்தி அடைந்த சில எம்.பி.க்கள் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளனர். இது புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் உள்ள பி.கே.ஆர் தலைவர் அன்வர் இப்ராஹிமிக்கு உதவக்கூடும். சபா தேர்தலுக்கு முன்பே, சில அம்னோ எம்.பி.க்கள் ஏற்கனவே அன்வாரை நோக்கி ஓடுவதை அம்னோ…
தமிழ் இடைநிலைப் பள்ளி எட்டாக் கனிதானா?
இராகவன் கருப்பையா- நம் நாட்டில் தமிழ் இடைநிலைப் பள்ளி ஒன்று நிறுவப்பட வேண்டும் என்ற வேட்கை இன்றோ நேற்றோ முளைத்த ஒன்றல்ல. தமிழ் சார்ந்த கல்விமான்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் இலக்கிய வட்டத்தினர் போன்ற எல்லா தரப்பினரும் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலிருந்தே இது தொடர்பான கோரிக்கைகளை அவ்வப்போது எழுப்பி…
அவதூறு வழக்கில் மலேசிய நண்பனுக்கும் பூச்சோங் முரளிக்கும் ரிம 5.5…
மலேசியாவின் முன்னணி தமிழ் நாளிதழான மலேசிய நண்பன், அதன் ஆசிரியர் மற்றும் பூச்சோங் முரளி என அழைக்கப்படும் முரளி சுப்ரமணியம் ஆகியோர் மீது வழக்கறிஞர் கா. ஆறுமுகம் அவர்கள் அவதூறு வழக்கு ஒன்றை 2013ஆம் ஆண்டு உயர் நீதி மன்றத்தில் பதிவு செய்திருந்தார். கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக விசாரணையிலிருந்த இந்த வழக்கின் தீர்ப்பை சா…
சிலாங்கூரில் நீர்த் தடை: இதுவும் கடந்து போகும்
இராகவன் கருப்பையா- கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் கூடல் இடைவெளியை கடைபிடித்தல், ஆகியவை முக்கியமான அம்சங்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் கடந்த 3ஆம் தேதியிலிருந்து குறைந்தபட்சம் 4 நாள்களுக்கு சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சுமார் 12 இலட்சம்…
தமிழ் பள்ளி விரோதிகளுக்கு நிரந்தர சாவுமணி எப்போது!
இராகவன் கருப்பையா- தமிழ், சீனப் பள்ளிகளை இழுத்து மூடவேண்டும், நிறுத்த வேண்டும், ஒழிக்க வேண்டும், அழிக்க வேண்டும் - இது போன்ற கூக்குரல்களைக் கேட்டு கேட்டு நமக்கும் அலுத்துப் போய்விட்டது. ஒரு தடவையா இரண்டு தடவையா? ஆண்டாண்டு காலமாக மலாய் அரசியல்வாதிகளுக்கு, குறிப்பாக புதுசாகத் துளிர்விடத் துடிக்கும் இளம் அரசியல்வாதிகளுக்கு…
சிவநேசனுக்கு எதிர்வினை – அருட்செல்வம்
சுங்காய் சட்டமன்ற உறுப்பினர், ஜசெகாவைச் சேர்ந்த சிவனேசனின் பத்திரிக்கை செய்தியை பார்க்கும்போது, அவர் ஒரு முதலாலித்துவவாதி என்பதும், முதலாலிகளின் குரல் போல் தெரிகிறது என்கிறார் . மலேசிய சோசலிசக் கட்சியின் துணை தலைவர் அருட்செல்வம். அவரின் செய்தி: மறைந்த டிஏபி தலைவர்களான வி.டேவிட் மற்றும் பி. பட்டு போன்றவர்கள்…
தாய்மொழி கல்வியைச் சீண்டுவது சிறுபிள்ளைதனமானது
தாய்மொழி கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தமிழ் சீன மொழி பள்ளிகளை மூட இளைஞர் விளையாட்டுத் துறை துணை அமைச்சரும், பிரதமர் டான் ஸ்ரீ மொகிதீன் யாசினின் பெர்சத்து கட்சியின் இளைஞர் பகுதி தலைவருமான வான் அமாட் பைசால் தெரிவித்துள்ள கருத்து வன்மையாகக் கண்டிக்கத் தக்கது என்றார் கெஅடிலான் கட்சியின்…
கொரோனாவின் பிடிவாதத்தால் புதிய இயல்பை அரவணைப்போம்
இராகவன் கருப்பையா - கொரோனா எனும் கொடிய அரக்கனுக்கு எதிராக கடந்த 5 மாதங்களுக்கும் மேல் நாம் தொடர்ந்து போராடி வருகிற போதிலும் கண்ணுக்கு எட்டிய வரையில் நிரந்தரத் தீர்வு ஒன்றைக் காணவில்லை என்பதுதான் உண்மை. கடந்த மாதத்தில் நம் நாட்டில் இத்தொற்று சற்று தணிவதைப் போலத் தோன்றிய போதிலும்…
மீண்டும் துன் மகாதீரோடு! ஹராப்பான் கூட்டணி மக்களின் நம்பிக்கையைப் பெறுமா?
சிவாலெனின் | நாட்டின் இன்றைய மோசமான அரசியலுக்கு வித்திட்ட, நம்பிக்கை துரோகத்தின் சான்றாக விளங்கும் முன்னாள் பிரதமர் துன் மகாதீருடன் பாக்காத்தான் ஹராப்பான் மீண்டும் கைகோர்த்திருப்பது பெரும் பலவீனத்தை ஏற்படுத்தும் எனவும்; இப்போக்கு அன்வாரின் பிரதமர் இலக்கிற்கு மீண்டும் சாவுமணி அடிக்கும் எனவும் பரவலாகப் பேசப்படுகிறது. நடைபெறவிருக்கும் சிலிம்…
யானைக்கும் அடி சறுக்கும்: ஆட்டம் கண்ட அமெரிக்கா!
இராகவன் கருப்பையா - உலகிலேயே மிகவும் பலமிக்க நாடு எது என சிறு பிள்ளையைக் கேட்டால் கூட 'அமெரிக்கா' என்று பட்டென பதில் சொல்லிவிடும். இதனைத்தான் பல்லாண்டுகாலமாக தனது அதிகாரத்தாலும் அகம்பாவத்தினாலும் அடாவடித்தனத்தாலும் தான்தோன்றித்தனமான இதர செயல்களினாலும் மலேசியாவைவிட 10 மடங்கு அதிக மக்கள் தொகையை கொண்ட அந்த வல்லரசு…
பெரிக்காத்தானில் மஇகா : அரசியல் நீரோட்டத்தில் நிலைக்குமா?
சிவாலெனின் | நாட்டின் 15-வது பொதுத் தேர்தலுக்கான அறிகுறி தென்பட தொடங்கியிருக்கும் சூழலில், நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் மஇகா மீண்டும் உயிர்த்தெழுமா அல்லது அடித்து செல்லுமா எனும் கேள்வி அக்கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி, இந்தியச் சமூகத்திடமும் மேலோங்கியுள்ளது. அக்கட்சியின் தேசியத் தலைவர் விக்னேஸ்வரன், கட்சியை மீண்டும் சரியான இலக்கில்…
கோல் பீல்டு விடுதி மற்றும் தமிழ்ப்பள்ளி நிலம் – சேவியர்…
இன்று 10-8-20220 பிற்பகல் 1 .00 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத்தில் கோல் பீல்டு விடுதி மற்றும் தமிழ்ப்பள்ளி நிலம் மீதான விளக்கமளிப்பு கூட்டத்தில், கோல லங்காட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டத்தோ டாக்டர் சேவியர் ஜெயகுமார் பத்திரிக்கைகளுக்கு அளித்த விளக்கம். கோல்பீல்டு தோட்ட அபிவிருத்தித் திட்டம் 2005…
பச்சோந்திகள் தேடும் திடீர் தேர்தல்
இராகவன் கருப்பையா - நம் நாட்டின் தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு திடீர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனும் அறைகூவல்கள் பல தரப்புகளிலிருந்து அண்மைய வாரங்களாக வலுத்து வருவதை நம்மால் காணமுடிகிறது. நாட்டில் அரசியல் நிலைத்தன்மை சரியாக இல்லை, எனவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு உடனே பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அம்னோ துணைத் தலைவர் முஹமட் ஹசான் கடந்த வாரம் குறிப்பிட்டார். அம்னோவின் மூத்தத்…
நாடாளுமன்ற போக்கு, சிலரை மாண்புமிகு என்றழைக்க கூசுதடி நாக்கு!
இராகவன் கருப்பையா - நம் நாட்டில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை 'யாங் பெர்ஹொர்மாட்' என்று அழைப்பது ஆண்டாண்டு காலமாகவே வழக்கத்தில் உள்ள ஒன்றுதான். அவர்களை இப்படித்தான் அழைக்க வேண்டும் என சட்ட ரீதியான கடப்பாடு இல்லையென்ற போதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மரியாதை நிமித்தம்…
மது போதையில் சாலை விபத்து: இதர குற்றங்களும் ஆபத்தானவையே!
இராகவன் கருப்பையா- மது போதையில் வாகனமோட்டுவோருக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்குவதற்கு போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பரிந்துரைகள் நாம் எதிர்பார்த்த ஒன்றுதான். சமீப காலமாக நிகழ்ந்த சில சாலை விபத்துகளைத் தொடர்ந்து நாடு முழுவதும் இது தொடர்பான கருத்து பரிமாற்றங்கள் பேரளவில் நிலவியதுவே இதற்கான…
200 கிமீ பேரணி : அசஹான் தோட்டத் தொழிலாளர் புரட்சி!!
சிவாலெனின் | மலேசியாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டும் அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டும் தான் வந்துள்ளது. தங்களின் உரிமைக்காகவும் ஊதிய உயர்விற்காகவும் அவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள், வலி நிறைந்த வரலாற்றை நமக்கு விட்டுச் சென்றுள்ளன. இந்நாட்டில் இந்தியத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டிலிருந்து சஞ்சிக்கூலிகளாய் கொண்டு வரப்பட்டதுமுதல் தொழிலாளர் உரிமைக்கான குரலும்…
கருத்து மோதல்கள்: பக்காத்தான் ஹராப்பன் தோல்விக்குக் காரணம்?
ஜெயக்குமார் தேவராஜ் | பொதுவாகவே, தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமென தனிநபர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அரசியல் இயக்கங்களும் அவ்வாறே - சிறப்பாகச் செயல்பட விரும்பினால், அவர்களும் முன்னோக்கிச் செல்ல வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, ஷெராட்டன் நகர்வுக்குப் பின்னர், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) ஆதரவாளர்களுடன் நான் நடத்திய பல விவாதங்களில், அவர்களிடையே ஒரு தொலைநோக்குச்…
கொரோனா கொடுத்த பாடம்
இராகவன் கருப்பையா- மலேசியாவை பொறுத்த வரையில் கோவிட்-19 கொடிய நோய் ஒரு முடிவுக்கு வரும் தறுவாயில் உள்ள போதிலும் 2ஆவது அலை ஏற்படக்கூடிய சாத்தியத்தை நாம் முற்றாக நிராகரித்துவிட முடியாது. மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நிறைவு பெறுவதற்கு இன்னும் ஒன்றரை மாதங்களுக்கு மேல் உள்ள போதிலும் இவ்வாரம் பள்ளிக்கூடங்கள்…
நிலையில்லாத அரசியலில் மகாதீரின் மகன் முக்ரீஸ்!
இராகவன் கருப்பையா - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகும் தறுவாயில் இருக்கும் இவ்வேளையில் அவருடைய புதல்வர் முக்ரீஸ் மகாதீரின் அரசியல் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாகி உள்ளது. தனக்கென ஒரு பாதையை வகுக்காமல் இதுநாள் வரையில் தந்தையின் நிழலிலேயே குளிர்காய்ந்து வந்த அவர், ஜ.செ.க. அல்லது…
இடைநிலைப் பள்ளியில் தமிழ்
குமரன் வேலு | ஆங்கிலம், அறிவியல் பாடங்கள் மட்டுமா வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன? எல்லோரும் டாக்டர்களாக, எஞ்சினியராக, அறிவியல் அறிஞர்களாக ஆகிவிட முடியுமா? அசாதாரணமான மனிதர்கள் தம் திறனால் பளிச்சிடுகிறார்கள். அவர்கள் எங்குச் சென்றாலும் திறமைக்கு உரிய வேலை உண்டு. ஆனால், சாதாரணமானவர்களின் நிலை? எவ்வளவுதான் படித்திருந்தாலும்,…
தரைதட்டிய கப்பலாக மகாதீர்
இராகவன் கருப்பையா -மலேசிய அரசியல் வானில் ஒரு சகாப்தம் என இதுநாள் வரையில் கருதப்படும் துன் டாக்டர் மகாதீர் தற்போது தரைதட்டிய கப்பலைப் போன்ற ஒரு முட்டுக்கட்டையான சூழலில் சிக்கித் தவிப்பதைப் போல் தெரிகிறது. கடந்த 1981ஆம் ஆண்டிலிருந்து 22 ஆண்டுகளுக்கு மலேசியாவை மிகச் சிறப்பாக வழிநடத்தி அதனை…
தமிழ்ப்பள்ளிகளில் சரிந்துவரும் மாணவர் எண்ணிக்கையைச் சரி செய்வது எப்படி? ~…
2019-இன் தரவுகள் : ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு ஈறாக, மொத்தப் பள்ளிகள் : 525 (அரசு பள்ளிகள் : 160 & அரசு உதவி பெறும் பள்ளிகள் : 365) 30 மாணவருக்கும் குறைவான பள்ளிகள் : 120 30-150 மாணவர்கள் கொண்ட பள்ளிகள் :…
நீதி கிடைத்தும் நிம்மதியில்லை, தொடர்கிறது இந்திராவின் துயரம்
இராகவன் கருப்பையா - கடந்த 2009ஆம் ஆண்டில் தமது முன்னாள் கணவரால் கடத்திச்செல்லப்பட்ட அன்பு மகளை மீட்பதற்கு பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தி மேற்கொண்டு வரும் தொடர் போராட்டம் மலேசிய வரலாற்றில் அவசியம் பதிவு செய்யப்படவேண்டிய ஒரு முக்கிய குறிப்பு என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. இந்நாட்டில் மதமாற்றம் தொடர்பாக…