தரைதட்டிய கப்பலாக  மகாதீர்

இராகவன் கருப்பையா -மலேசிய அரசியல் வானில் ஒரு சகாப்தம் என இதுநாள் வரையில் கருதப்படும் துன் டாக்டர் மகாதீர் தற்போது தரைதட்டிய கப்பலைப் போன்ற ஒரு முட்டுக்கட்டையான சூழலில் சிக்கித் தவிப்பதைப் போல் தெரிகிறது. கடந்த 1981ஆம் ஆண்டிலிருந்து 22 ஆண்டுகளுக்கு மலேசியாவை மிகச் சிறப்பாக வழிநடத்தி அதனை…

தமிழ்ப்பள்ளிகளில் சரிந்துவரும் மாணவர் எண்ணிக்கையைச் சரி செய்வது எப்படி? ~…

2019-இன் தரவுகள் : ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு ஈறாக, மொத்தப் பள்ளிகள் : 525 (அரசு பள்ளிகள் :  160 & அரசு உதவி பெறும் பள்ளிகள் : 365) 30 மாணவருக்கும் குறைவான பள்ளிகள் : 120 30-150 மாணவர்கள் கொண்ட பள்ளிகள் :…

நீதி கிடைத்தும் நிம்மதியில்லை, தொடர்கிறது இந்திராவின் துயரம்

இராகவன் கருப்பையா - கடந்த 2009ஆம் ஆண்டில் தமது முன்னாள் கணவரால் கடத்திச்செல்லப்பட்ட அன்பு மகளை மீட்பதற்கு பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தி மேற்கொண்டு வரும் தொடர் போராட்டம் மலேசிய வரலாற்றில் அவசியம் பதிவு செய்யப்படவேண்டிய ஒரு முக்கிய குறிப்பு என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. இந்நாட்டில் மதமாற்றம் தொடர்பாக…

பசார் போரோங் காய்கறி சந்தையில் வேலை வாய்ப்பு – எதிர்கால…

இராகவன் கருப்பையா - நமது வாழ்க்கையில் எத்தகைய சிரமமான சூழ்நிலைகளை நாம் எதிர்நோக்கினாலும் அவைகளுக்குப் பின்னால் சில வாய்ப்புகளும் ஒளிந்திருக்கும் என்பது இயற்கையின் நியதி. இதைத்தான் 'ஒப்பச்சினிட்டி இன் டிஃபிக்கல்ட்டி' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். கோவிட்-19 தொற்று நோயினால் நம் நாட்டில் பல துறைகள் மீண்டெழ முடியாத அளவுக்கு படுவீழ்ச்சி கண்டுள்ள…

ஐவர் கைது செய்யப்பட்டதன் காரணம் என்ன?

யோகி | முதல்நிலை அல்லது முன்னிலை தொழிலாளர்கள் என்று வெறும் பேச்சளவில் துப்புரவு தொழிலாளர்களுக்குப் பெருமை பேசும் அந்தஸ்தை வழங்கிவிட்டு, முன்னிலை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஊக்குவிப்பு பணம் மட்டும் கொடுக்கமுடியாது அல்லது அவர்களுக்குப் பாதியாகக் கிள்ளி கொடுப்பது ஏன் என எனக்குப் புரியவில்லை. இதன் தார்ப்பரியம்தான் என்ன?…

மே 18 நாடாளுமன்றக் கூட்டம் சட்டபூர்வமானதா இல்லையா?

மே 18 நாடாளுமன்றக் கூட்டம் சட்டபூர்வமானதா இல்லையா? - ஜி.கே கணேசன் - ஒரு வழக்கறிஞர் மற்றும் வழக்குரைஞர், எழுத்தாளர் மற்றும் இலக்கியவாதியும் ஆவார். [1]. வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியின் வரலாறு (Westminster system) மலேசிய அரசியலமைப்பு முடியாட்சியும் நமது நாடாளுமன்ற அமைப்பும் வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியை அடிப்படையாகக் கொண்டவை. உலகெங்கிலும்…

ஆசிரியர்கள் நாட்டின் அடித்தளம் – சேவியரின் ஆசிரியர் தின வாழ்த்துகள்

இவ்வாண்டு ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும், பள்ளிகள் எல்லா வகையிலும் சிறந்து விளங்க ஆசிரியர்களுக்கு துணைபுரியும் பள்ளி பணியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பள்ளி வாரிய உறுப்பினர்களுக்கும் என் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் பணிகள் மேலும் சிறந்து முன்னேற என்…

சத்தமில்லாத இரத்தமில்லா யுத்தம் – தோட்டா பாயாத உலகப் போர்!

இராகவன் கருப்பையா - கடந்த 1914ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போரையும் பிறகு 25 ஆண்டுகள் கழித்து 2ஆவது உலகப் போரையும் சந்தித்த உலக மக்களுக்கு கோவிட்-19க்கு எதிரான தற்போதைய உக்கிரப் போராட்டம் 3ஆவது உலகப் போருக்கு நிகராகவே உள்ளது. இப்போதைய நவீன உலகமயத்தில் இன்னொரு உலகப் போர் என்பது…

மியான்மார் வரலாறும் ரோஹிங்கியா இன அழிப்பும்! – பகுதி 3

ரோஹிங்கியாக்கள் : மியான்மாரின் பூர்வக்குடிகளா? குடியுரிமை பெற்றவர்களா? அல்லது ஏதிலிகளா? ~ சாந்தலட்சுமி பெருமாள் மியான்மாரின் மேற்கே, வங்கக் கரையோரம் அமைந்துள்ளது ரகைன் மாநிலம். இங்குப் பௌத்தர்கள் (பெரும்பாலும் ரகைன் இனம்), இஸ்லாமியர்கள் (ரோஹிங்கியா, கரேன், காமன் இனம்) மற்றும் கிருஸ்தவர்களும் பிற சிறுபான்மையினரும் வாழ்கின்றனர். ‘ரோஹிங்கியா’ என்ற…

மகாதீரும் மண்குதிரையும்

இராகவன் கருப்பையா - நாட்டின் 4ஆவது பிரதமராக 22 ஆண்டுகளும் 7ஆவது பிரதமராக 22 மாதங்களும் மலேசியாவை வழி நடத்திய துன் டாக்டர் மகாதீர் நமது அரசியல் வானில் இன்னமும் ஓரளவு செல்வாக்கு மிக்க ஒரு சக்தியாகவே உள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது. கடந்து பிப்ரவரி மாதத்தில் 3ஆவது…

கார்ல் மார்க்ஸ் : தொழிலாளர் வர்க்கத்தின் மூலதனம்!

சிவாலெனின் | வறுமையும் துயரங்களும் விடாமல் துரத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் கூட, தனது ஏழ்மை குறித்து சிந்திக்காமல் தனது குடும்ப வறுமைக்கு வழிதேடி அலைந்து கொண்டிருக்காமல், உலகமெங்கும் ஒடுக்கப்பட்ட, வறுமையில் உழன்ற, முதலாளிகளால் உழைப்பு சுரண்டப்படும் தொழிலாளர் வர்க்கம் குறித்து சிந்தித்த மாபெரும் சமூகச் சிந்தனையாளர்தான் கார்ல் மார்க்சு…

தூக்கு மேடையில்  தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலையை முழக்கம் செய்த மாவீரன்…

சிவாலெனின் | உலகமெங்கும் முதலாளி வர்க்கத்திற்குத் தொழிலாளர் வர்க்கம் மிரட்டலாகவும் தங்களின் உரிமையை உரக்க சொல்லவும் இன்றைக்கும் துணிந்து நிற்கிறார்கள் என்றா,ல் அதற்கு அன்றைக்குத் தொழிலாளர் தோழர்கள் விதைத்த உணர்வுதான் காரணியம் என்பதை மறுத்திடலாகாது. தொழிலாளர் வர்க்கத்திற்காக, அவர்களின் உரிமையை வென்றெடுப்பதற்காக எத்தனையோ போராட்டங்களையும் தியாகங்களையும் இவ்வுலகம் கண்டுள்ளது.…

மே 1, 2020: கோவிட் தாக்குதல், தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல்! –…

மே 1 - தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, மலேசிய மே தினக் கொண்டாட்ட ஏற்பாட்டு செயற்குழு நேற்று வெளியிட்ட 'தொழிலாளர் தின அறிக்கை'யின் தமிழாக்கம் பின்வருமாறு :-   2020, மே 1 தொழிலாளர் தினம், மலேசியாவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் வர்க்கத்திற்குப் பெரும் சவாலைக் கொண்டுவந்திருக்கிறது. கோவிட்-19 தாக்கத்தினால்…

மியான்மார் வரலாறும் ரோஹிங்கியா இன அழிப்பும்! – பகுதி 2

பர்மா விடுதலையும், தேசிய இனங்களின் போராட்டமும்!  ~ சாந்தலட்சுமி பெருமாள் சுதந்திரத்திற்குப் பின், பர்மா ஒன்றியத்தின் இராணுவம் பர்மா – சீனா – தாய்லாந்து எல்லையோரப் பகுதிகளில் நிறுத்தப்பட்டது. இராணுவக் கட்டமைப்புகளுக்காக எல்லையோரப் பழங்குடியினரின் பூர்வீக நிலங்கள் பறிக்கப்பட்டன. இந்த ஆக்கிரமிப்பின் விளைவால், மோன் இனத்தினர் தங்கள் விடுதலைக்காக,…

தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுத்த மே நாள்!

சிவாலெனின் | மே நாள் உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைத்த உன்னத நாள். அந்நாள் மட்டும் உருவாகாமல் இருந்திருந்தால், இன்றைய நவீனக் காலத்திலும் உழைக்கும் வர்க்கம் இயந்திரம் போல் சுழன்றுக் கொண்டிருக்க வேண்டியக் கட்டாயம் நேரிட்டிருக்கும். மே நாள் என்பது தொழிலாளர் உரிமையை மீட்டெடுத்த நாள் மட்டுமில்லை, மாறாய், மனித…

சோசலிசப் போராட்டம் தேவையானது என்று, இன்று நிரூபனமாகியுள்ளது! ~ ஆ…

22 வருடங்களாக, மக்களுடன் இணைந்து, அவர்களின் நலன்காக்கப் போராடி வரும் மலேசிய சோசலிய கட்சி தோற்றுவிக்கப்பட்ட நாள் ஏப்ரல் 30. 22 வருடங்களுக்கு முன், 1998-ல் நாட்டின் சராசரி அரசியல் விதிமுறைகளுக்குச் சவால் விடும் வகையில், ஏப்ரல் 30-ம் நாள், பி.எஸ்.எம். என்ற இக்கட்சி உருவானது. கட்சியைப் பதிவு…

மியான்மார் வரலாறும் ரோஹிங்கியா இன அழிப்பும்! – பாகம் 1

சாந்தலட்சுமி பெருமாள் | உலக ஏகாதிபத்தியங்கள், தங்கள் சந்தை நலனுக்காக, நிலம் மற்றும் நீர் வளங்களைக் கொள்ளையடிக்க, அவர்களின் செல்வாக்குமிக்க சூழ்ச்சியாக, ‘மேம்பாடு’ எனும் பெயரில் பல இன அழிப்புகளைச் செய்து வருகின்றன. பிரிட்டனின் காலனி ஆதிக்கம், மனித உழைப்பையும் நாட்டின் மூல வளங்களையும் சுரண்டி எடுத்தது; வட…

நெருக்கடி காலத்தில், நமது தேவை என்ன? நாம் தேடுவது என்ன?…

முதலாளித்துவத்தின் மிகப்பெரிய குறைபாடுகளில் ஒன்று நெருக்கடி மற்றும் பொருளாதார வளர்ச்சிக் காலப் பிரச்சினை ஆகும். பொருளாதார வளர்ச்சியின் போது பெரும் இலாபத்தை ஈட்டும் முதலாளிகள், பங்குதாரர்களுக்கு அதிக ஈவுத்தொகையை வழங்குகிறார்கள். அதேசமயம், நெருக்கடி மற்றும் பொருளாதார மந்தநிலையின் போது, பெரும் முதலாளிகள் சிறு முதலாளிகளைத் தங்கள் செல்வ பலத்தால்…

மலேசிய மண்ணில் தமிழ் வளர்த்த அறிஞர்கள் – பகுதி 6

சிவாலெனின் | இலக்கியத்தின் அடையாளம், தமிழ்ச்சீலர் மா.செ.மாயதேவன் தைப்பிங் நகரில் தமிழர்களின் அடையாளமாகவும் தமிழ் இலக்கியத்தின் முகவரியாகவும் வாழ்ந்துக் கொண்டிருப்பவர் “தமிழ்ச் சீலர்” என போற்றப்படும் ஐயா மா.செ. மாயதேவன் என்றால் அஃது மறுப்பதற்கில்லை. தமிழ் சார்ந்த நிகழ்வுகளிலும் தமிழர் சார்ந்த முன்னெடுப்புகளிலும் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டு தன்…

இவ்வாண்டு யுபிஎசார், பீதி3 தேர்வுகள் நடைபெறா என்ற கல்வியமைச்சின் முடிவு…

சங்கா சின்னையா | இவ்வாண்டு யுபிஎசார், பீதி3 தேர்வுகள் நடைபெறா என்ற கல்வியமைச்சின் முடிவு ஆசிரியர்களுக்கான புதிய சவால்? இதுவரை தொடக்கப்பள்ளி மாணாக்கர்கள் யுபிஎசார் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே மதிப்பிடப்பட்டு வந்தனர். அதிலும் அதிக ‘ஏ’க்களைப் பெறும் மாணாக்கர்களே போற்றப்படும் நிலை இருந்தது. குறிப்பாக 8 ‘ஏ’க்கள்…

கோவிட்-19 : மகாதீர் கையாண்டு இருந்தால் எப்படி இருந்திருக்கும்? –…

கோவிட்-19 தொற்றுநோய் நெருக்கடியை மலேசியா கையாண்ட விதத்தைப் பல தரப்பினர் பாராட்டியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 18-ம் நாள், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ.) நடைமுறைக்கு வந்ததிலிருந்து, நேற்று (ஏப்ரல் 17) பதிவான புதிய வழக்குகளின் எண்ணிக்கைதான் மிகக் குறைவு, அதாவது 69 மட்டுமே. இது உண்மையில் மகிழ்ச்சியளிக்கும்…

மைஸ்கில்ஸ் மாணவர்கள் வெற்றி கொண்ட கோவிட்-19

நடமாட்ட கட்டுபாடு அமுலாக்கப்பட்ட போது களும்பாங்கில் உள்ள மைஸ்கில்ஸ் கல்லூரி வளாகத்தில் தனிமையில் வாழ்ந்த மாணவர்கள், அதையே தங்களின் ஆயுதமாக கொண்டு சாதனை செய்துள்ளனர்  என்கிறார் அதனை தோற்றுவித்த பசுபதி சிதம்பரம். “மார்ச் 18ஆம் தேதி நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டவுடன், இங்கிருந்த 50 மாணவர்கள் வீடு திரும்ப இயலவில்லை.…

மாணாக்கர்களின் இன்றைய தேவை என்ன? (பாகம் 2)

சங்கா சின்னையா | மாணாக்கர்களின் இன்றைய தேவை என்ன? கற்றல் எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. மாணாக்கர்கள் சுயமாக இயங்க வேண்டும். மாணாக்கர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களின் குறைந்த வழிகாட்டலில், சுயமாக அதிகம் கற்க வேண்டும். காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை, குழந்தைகள் செய்யும் அனைத்து…