தமிழ்மொழிக் காப்பகத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ளுங்கள்!

மலேசிய வரலாற்றில் முதன் முதலாக, தமிழ்மொழியை மேம்படுத்துவதற்குக் கல்வி அமைச்சு அறிந்தேற்புடன் தமிழ்மொழிக் காப்பகத்தை மே 3, 2019-ல், முந்தையத் துணைக் கல்வி அமைச்சர் தியோ நி சிங்-ல்அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைக்கப்பட்டது. இக்காப்பகம் தமிழ்மொழியை எல்லாக்கோணங்களிலும் தரப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது என்பதனை அறிந்து மலேசியத் தமிழர்கள் எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தனர்.…

தமிழ் மொழி வளர்ச்சியில் எழுத்தாளர் சங்கத்தின் பங்கென்ன?

இராகவன் கருப்பையா- மலேசியாவில் இயங்கிவரும் எண்ணற்ற தமிழ் மொழி சார்ந்த இயக்கங்களில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. கடந்த 60 ஆண்டுகளாக இந்நாட்டில் கோலோச்சி நிற்கும் தனித்தன்மை வாய்ந்த அச்சங்கம் தமிழ் இலக்கிய வளர்ச்சி, எழுத்தாளர் ஊக்குவிப்பு மற்றும் நூல் வெளியீடு, போன்ற பல்வேறு பணிகளை செவ்வனே மேற்கொண்டு…

‘பி.எஸ்.எம். – குறை மதிப்பிடக்கூடாத ஒரு கட்சி’ – ஜே.டி.…

கடிதம் | நான் முற்றிலும் தவறாகக்கூட இருக்கலாம், ஆனால் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) தொடர்பான இந்த எழுத்து, நம் உள்ளூர் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. பெரும்பாலும், இது சைபர் துருப்புக்களின் தாக்குதலுக்கு ஆளாகும் சாத்தியக்கூறுகளும் இருக்கலாம். நிச்சயமாக, பல ஆய்வாளர்கள் இந்தக் கடிதத்தின் கூறுகள் பொய்யானவை என்று…

‘அனைத்து இனங்களுக்கும் ‘மலாய்’ குடியுரிமை, நியாயமாக விவாதிக்கப்பட வேண்டும்’ –…

கருத்து | அனைத்து இனங்களுக்கும் ‘மலாய்’ குடியுரிமை வழங்குவதற்கான தெங்கு ரஸலீ ஹம்சாவின் முன்மொழிவு ஒரு சிறந்த யோசனையாகும், மேலும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சுதந்திரமடைந்த போதிலும், நம் நாட்டில் தலைவிரித்தாடும் இனவெறி பிரச்சினையைப் புதைக்க விரும்பினால், இதனை விவாதிப்பது நியாயமானது. 1947-ம் ஆண்டில் புத்ரா-ஏ.எம்.சி.ஜே.ஏ.-ஆல் இந்தச் சிறந்த…

குவாங்கிலிருந்து கனடா வரை: கல்விக்காகவே கருணாநிதி ~இராகவன் கருப்பையா

நம் சமூகத்தில் கல்விக்காக வாழ்நாள் முழுவதையும்  அர்ப்பணித்தவர்கள் நிறையபேர் உள்ளனர். தனி மனித மேம்பாட்டுக்கு கடுமையான, விவேகமான உழைப்பு மிகவும் அவசியம் என்ற போதிலும் கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதற்கு ஏற்ப நம்மிடையே எண்ணிலடங்காதோர் கல்விக்கு அதி முக்கியத்துவம் கொடுத்து வருவதைக் காணமுடிகிறது. வாழ்நாள் முழுவதும் அலைகள்…

மாணவர்கள் குறைந்த தமிழ்ப்பள்ளியைக் கெட்டிக்கார மாணவர் தங்கிப் படிக்கும் பள்ளியாக…

இரா குமரன் வேலு | நமது கல்விமுறையில் பல்வேறு வகையான பள்ளிகள் இருக்கின்றன. மொழிவாரியாக தேசியமொழி, சீனமொழி, மற்றும் தமிழ்மொழித் தொடக்கப் பள்ளிகள், மழலையர்ப் பள்ளிகள் இருக்கின்றன. அரசாங்க இடைநிலைப் பள்ளிகளில் கூட, தங்கிப்படிக்கும் பள்ளிகளான முழு உறைவிடப் பள்ளிகள் (Sekolah Berasrama Penuh), அன்றாடப் பள்ளிகள் (Sekolah…

கொரோனா தடுப்பு ஆக்ககரமானதா, இல்லையா?

இராகவன் கருப்பையா -நம் நாட்டில் கோறனி நச்சில் தொடர்ந்து பரவாமல் இருக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற போதிலும் அம்முயற்சிகள் அனைத்தும் எந்த அளவுக்கு செயலூக்கம் கொண்டவையாக இருக்கின்றன என்று தெரியவில்லை. கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில் நம்மைத் தாக்கிய முதல் அலை அம்மாதம் 26ஆம் தேதியன்று…

தமிழ்ப்பள்ளிகளின் அவலம் தொடர்கதைதானா?

இராகவன் கருப்பையா - அண்மையில் அறிவிக்கப்பட்ட அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது நம் சமூகம் மீது ஆகக் கடைசியாக விழுந்துள்ள மிகப் பெரிய பேரிடிகளில் ஒன்று என்றால் அது மிகையில்லை. குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளின் நலன் அத்திட்டத்தில் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருக்கும் சூழலில் நம் செல்வங்களின் எதிர்காலம் ஓரளவு சூனியமாகும் வாய்ப்புகள்…

தீபாவளிக்கு 2 நாள் விடுமுறையா – சிந்திக்க வேண்டும்!

இராகவன் கருப்பையா- ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது நம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சாரார் கூடுதல் விடுமுறை கேட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பது வழக்கமாகிவிட்டது. சில அரசியல் கட்சிகளும் அரசு சாரா இயக்கங்களும் பொது மக்களும் கூட ஆங்காங்கே வரிந்து கட்டிக்கொண்டு இத்தகைய கோரிக்கைக்கு மறக்காமல் ஆண்டுதோரும் உரமூட்டி…

தமிழ்ப்பள்ளிக்கென தனி ஒதுக்கீடு இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்

தியாகு லோகநாதன் | அண்மையில் வெளியான 2021 வரவு செலவு திட்டத்தில், அரசு பள்ளி மற்றும் அரசு சாரா பள்ளிகளிக்கு 800 மில்லியனும் மிக மோசமான நிலையில் உள்ள 50 பள்ளிகளுக்கு 725 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்ப்பள்ளிக்கென்று தனியாக எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என அரசு கண்டிப்பாக உறுதி…

பின்கதவு ஆட்சி கவிழுமா, அன்வாருக்கு ஆட்சி கிடைக்குமா?

இராகவன் கருப்பையா- புதிய ஆட்சி அமைக்க தம்மிடம் பெரும்பான்மை இருக்கிறது என்றும் பிரதமர் முஹிடின் பெரும்பான்மையை இழந்துவிட்டார் எனவும் பி.கே.ஆர். கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் செய்த திடீர் அறிவிப்பினால் இவ்வாண்டில் 2ஆவது முறையாக நாட்டின் அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு எனும் நிலையில் ஒரே…

அன்வார் பிரதமரானால் நாட்டுக்கு என்ன கொடுப்பார்?

செப்டம்பர் 23, 2020 அன்று ஹோட்டல் லு மெரிடியன் கோலாலம்பூரில் டத்தோ ‘செரி அன்வர் இப்ராஹிமின் சிறப்பு ஊடக மாநாடு மலேசிய அரசியலில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தூண்டியது. புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பெரும்பான்மையான எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றதாக அவர் கூறினார். அதே நேரத்தில் இது டான் ஸ்ரீ…

கவலையை விடு, குவளையை எடு: மது பிரியர்களுக்கு மகிழ்ச்சி

இராகவன் கருப்பையா- கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதியிலிருந்து வெவ்வேரு கட்டங்களாக நாட்டில் அமலாக்கப்பட்டுவரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையினால் பேரளவில் பாதிக்கப்பட்டு மீளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் தொழில்களில் 'பப்' எனப்படும் மதுபான விடுதிகளும் அடங்கும் என ஆய்வுகள் காட்டுகின்றன. 'லோஞ்' எனப்படும் மனமகிழ் நிலையங்களை பெரும்பாலும் சீனர்கள் நடத்திவரும் வேளையில் இந்திய…

குற்றத்தை ஒப்புக் கொள்ளாத இரண்டு நபர்களின் கதை

அருட்செல்வன் | இந்த மாதம் கோலாலம்பூர் ஜாலான் டூத்தா நீதிமன்றத்தில் நடந்த இரண்டு நிகழ்வுகளின் பதிவு இது. முதலாவது, முன்னாள் பிரதமர் சம்பந்தப்பட்டது. இரண்டாவது, கேஸ் லாரி டிரைவர் மற்றும் கோவிட் காலத்தில் வேலை இழந்த அவரது துணை சம்பந்தப்பட்டது. இதில், ஒரு சம்பவம் 7 ஜூலை 2020-ல்…

15வது பொதுத் தேர்தலில் தனித்தமிழர்களுக்கு இடம் வேண்டும்

இந்தச் செய்தியை பார்த்தவுடன் சிலருக்கு உடனே கொதிக்கும். இனவாதம், மதவாதம், சாதியம் என்றெல்லாம் அடம்பிடிப்பார்கள் என்னை சாடுவார்கள்! அரசியலில் ஒர் இனத்துக்கு தொடர்ந்து Ðரோகம் என்றால் ஆள நினைக்கும் கட்சித் தலைவர்களுக்கு நம் நீயாயப்பூர்வ கோரிக்கையை முன் வைப்பது நம் உரிமையாகும். நாட்டில் 222 நாடாÙமன்றõ, 500க்கு மேற்பட்…

உலகச் சூழல் நாள் (We Don’t Deserve This Planet)

சங்கா சின்னையா | உலகச் சூழல் நாள் (We Don't Deserve This Planet) ஒவ்வோர் ஆண்டும் சூன் 5ஆம் நாள் உலகச் சூழல் நாள் (World Environment Day) கொண்டாடப்படுகிறது. பல நாள்களைக் கொண்டாடும் நாம் இச்சூழல் நாள் ஏன் கொண்டாடப்படுகிறது, ஏன் கொண்டாடப்பட வேண்டும் என்பதைச்…

பள்ளிகள் விரைவில் திறக்கப்படும்!

சங்கா சின்னையா | பள்ளிகள் விரைவில் திறக்கப்படுமா? இன்று ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் விவாதிக்கப்படுகின்ற முக்கிய தலைப்புகளில் இதுவும் ஒன்று. பள்ளிகள் திறக்கப்படக் கூடாது என்பவர்களின் வாதம் இவைதாம்: அ. அவ்வாறு திறக்கப்பட்டால் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமா? ஆ. குழந்தைகள் இயல்பாகவே குறும்புத்தனம் மிகுந்தவர்கள். அவர்களால் கூடல் இடைவெளியைப்…

மே 18 : இனப்படுகொலைக்கு நியாயமான தீர்வு வேண்டும்! ~…

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அரங்கேறி, இன்றோடு 11 ஆண்டுகள் கடந்து விட்டன. கடந்த 10 ஆண்டுகளாக, ஜொகூர் செம்பருத்தி தோழர்கள், ஜொகூர் பாரு மாநகரில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு எதிராக நினைவேந்தல் ஒன்றுகூடலை, பிற தோழமை இயக்கங்களுடன் இணைந்து  முன்னெடுத்து வந்துள்ளோம். இவ்வாண்டு, உலகளாவிய நிலையில் ஏற்பட்டுள்ள கோறனி நச்சில் (கோவிட்-19)…

அரசியல் ஆளுமை இல்லா மலேசிய இந்திய கட்சித் தலைவர்கள் !

பொன்ரங்கன் -அமானா தவிர இரண்டு கட்சிகளும் பல்லினக் கட்சிகளாகும். ஆக PH, BN, PN நாட்டின் முதன்மை அரசியல் ஆளுமை கூட்டணி கட்சிகள் யாவும் பல்லின அரசியல் நடத்தும் கட்சிகளாகும். நாட்டில் இந்தியர்களை 9 இன பிரிவாக 2011ல் நஜிப் பிரித்தார். யாரும் கொக்கரிக்கவில்லை ஏன்? நாட்டில் மஇகா மட்டும்தான்…

நடமாட்டக் கட்டுப்பாட்டின் ‘நொன் ஃபேஸ்-டு-ஃபேஸ்’ காப்புறுதி

இராகவன் கருப்பையா- கோவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தின் முக்கிய அம்சமான நடமாட்டக் கட்டுப்பாடு நம் நாட்டில் தற்போது 3ஆம் கட்டத்தில் உள்ளது. எனினும் ஆயுள் காப்பீட்டுத்துறை மட்டும் தனக்கே உரிய பாணியில் தொடர்ந்து நடைபோடுகிறது. காப்புறுதி விற்பனை என்பது, சுருங்கக்கூறின், முகவர்கள் வாடிக்கையாளர்களை அணுகி அவர்களுக்குத் தெளிவான விளக்கமளித்து…

சார்வரி தமிழ் ஆண்டு பிறப்பா? மலேசியத் தமிழர் தேசிய அமைப்புகள்…

‘சார்வரி’யைத் தமிழ் ஆண்டு பிறப்பாக அறிவிக்கும் மலேசிய இந்து சங்கத்திற்கும், மலேசிய இந்து தர்ம மாமன்றத்திற்கும் மலேசிய குருக்கள் சங்கத்திற்கும் மலேசியாவைச் சார்ந்த 14 தமிழர் தேசிய அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கின்றன. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது போல, மலேசியாவில் மதம் சார்ந்தவர்கள் மீண்டும் தமிழர் வாழ்வியலில்…

அரசாங்கத் திட்டங்களில் தொடரும் குளறுபடிகள்

இராகவன் கருப்பையா - புதிய அரசாங்கம் பதவியேற்ற நாளிலிருந்து இன்று வரையில் அதன் திட்டங்களிலும் அவற்றின் அமலாக்கத்திலும் நிலவும் குளறுபடிகளினால் மக்கள் சற்று அதிகமாகவே குழம்பிக்கிடக்கின்றனர்.நாடு முழுவதிலும் இதுவரையில் 4,661-கும் மேற்பட்டோரை தொற்றியுள்ளதோடு, 76 உயிர்களையும் பலிகொண்டுள்ள கோவிட்-19 கொடூர நோயை கட்டுப்படுத்துவதற்கும் மக்களின் பொருளாதார சுமையை குறைப்பதற்கும் பல்வேறு…

கோவிட்-19: உதவி தேவைப்படுவோருக்கு உணவா, உணவுப் பொருட்களா?

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் கோவிட்-19 தொற்று நோயின் தாக்கத்தை குறைப்பதற்கு அமல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டின் 2ஆம் கட்டம் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதால் உணவுக்குத் திண்டாடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது நமகுக்கு கவலையாகத்தான் உள்ளது. இத்தகையோருக்கு உதவ தன்னால் இயன்ற வரையில் அரசாங்கம் ஒருபுறம் முயன்று வருகிறபோதிலும் தனியார் துறையினர் ஆற்றிவரும்…