அதிகமாக கோப்பி அருந்துவதனால் இப்படியும் ஒரு நன்மை இருக்கின்றது!

காலையில் கோப்பி அருந்துவது அன்றைய தினத்தை புத்துணர்ச்சியுடன் ஆரம்பிக்க உதவும். அதேபோன்று அந்திப்பொழுது ஐஸ் கோப்பி அருந்துவதனால் உடற்சூடு தணிக்கப்படுகின்றது. தவிர இரவு உணவிற்கு பின்னர் சூடான கோப்பி அருந்துதல் சிறந்த உணவுச் சமிபாட்டிற்கு உதவுகின்றது. எனினும் மக்கள் தாம் அன்றாடம் கோப்பி அருந்துவதை மட்டுப்படுத்தி வருகின்றனர். இதற்கு…

உருளைக்கிழங்கு பற்றிய உண்மைகள்: மருத்துவப் பயன்கள் உள்ளதா?

நாவிற்கு சுவையை அள்ளித்தரும் உருளைக்கிழங்கின் வேர், வருடந்தோறும் தோண்டி எடுத்தாலும் 2 வருடங்கள் வரை பலன் தரக்கூடியது. இதன் அடித்தண்டு 3 அடி உயரம் வரையிலும் வளரும். இதன் பூக்கள் ஒன்றரை அங்குல அளவு வரை வெண்மை அல்லது ஊதா நிறம் கொண்டதாகும். இலைகள் சற்று மயக்கம் தரும்…

விதைகள் இல்லாத பழங்கள்: ஆரோக்கியமா? ஆபத்தா?

திராட்சை, பப்பாளி, தர்பூசணி போன்ற பல பழங்கள் அனைத்திலுமே விதைகள் இல்லாமல் இன்றைய சந்தைகளில் நாம் பார்க்கலாம். அவ்வாறு விற்கப்படும் பழங்களை நாம் சாப்பிட்டால், அது நம் உடலுக்கு ஆரோக்கியமா என்பது உங்களுக்கு தெரியுமா? விதை இல்லாத பழங்களை சாப்பிடலாமா? ஒட்டுரக விதைகளால் விளைவிக்கப்படும் விதையில்லா பழங்களின் மூலம்…

உடல் எடை குறைக்க: அடிக்கடி இந்த காய் சாப்பிடுங்கள்

சுரைக்காயில் விட்டமின்கள், தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. சுரைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்? சுரைக்காயில் நீர்ச்சத்து மற்றும் அதிகளவு நார்சத்து உள்ளதால், உடல் பருமன் உள்ளவர்கள் அடிக்கடி சுரைக்காயை சாப்பிட்டு வந்தால்,…

குண்டாக இருப்பவர்கள் எந்த அரிசி சாப்பிடுவது நல்லது?

தானிய வகையை சேர்ந்த அரிசியில் பல வகைகள் உண்டு. யாரெல்லாம் எந்தெந்த அரிசியை உட்கொண்டால் ஆரோக்கியம் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். புழுங்கல் அரிசி புழுங்கல் அரிசி உணவுகள் விரைவில் ஜீரணம் ஆகும் தன்மை கொண்டது. இந்த அரிசி சாதம் முழுமையாக ஜீரணம் அடைய 1 மணிநேரம் மட்டுமே. பச்சரிசி…

மலட்டு தன்மையை நீக்கும் கேரட்: எப்படி சாப்பிட்டால் பலன்?

கேரட்டில் விட்டமின் A, பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற பல சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. கேரட்டை எப்படி சாப்பிட்டால் பலனை பெறலாம்? கேரட் ஆண்மை சக்தியை அதிகரிக்கும் தன்மைக் கொண்டது. எனவே கேரட்டை பாதியளவு வேகவைத்து அதனுடன் முட்டை மற்றும்…

இந்த பயிற்சியை காலையில் செய்யுங்கள்: கொழுப்பை குறைக்கும்

கொழுப்பைக் குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இரண்டு கார்டியோ பயிற்சிகள் உள்ளது. இதை காலையில் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம். மவுன்டெயின் க்ளைம்பர் (Mountain Climber) முதலில் விரிப்பில் முட்டிப் போட்டு, முழங்கை மற்றும் கால் விரல்களை ஊன்றி, தவழும் குழந்தையைப் போன்ற நிலையில் உடலை…

3டி இதயம்: சாதனை படைத்த விஞ்ஞானிகள்

கணனியின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் 3டி பிரிண்ட் ஆனது மருத்துவ உலகிலும் பெரும் பங்காற்றி வருகின்றது. பல்வேறு அங்கங்களையும் செயற்கையாக உருவாக்கி பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. இத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி இதயம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. நிஜத்தைப் போன்று தொழிற்படக்கூடிய இவ் இயத்தினைக் கொண்டு இலகுவாக இதய மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள…

உடலுக்கு பலம் கொடுக்கும் பயிறு வகைகள்: எப்படி சாப்பிடலாம்?

பாசிப்பயிறு, நரிப்பயிறு, காராமணி பயிறு, தட்டைப்பயிறு, பயற்றங்காய் மற்றும் மொச்சைப் பயிறு போன்றவை பயிறு வகைகளில் சத்துக்கள் நிறைந்தவை ஆகும். பயறு வகைகளில் விட்டமின்கள், B காம்ப்ளெக்ஸ், ரிபோபிளேவின், புரதச்சத்து, மாவுச்சத்தும் போன்றவை அதிகமாக அடங்கியுள்ளது. பயிறு வகைகளிலேயே சோயா பயற்றில் தான் 48 சதவிகிதம் புரதம் மற்றும்…

வாரத்திற்கு 6 முட்டை சாப்பிடுங்கள்

பலருக்கும் உள்ள தயக்கம் தினமும் முட்டை சாப்பிடலாமா என்பது தான். ஆனால் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். முட்டையை தினமும் எடுத்துக் கொள்வது மூலம் உடலுக்கு பல ஆரோக்கியமான பலன்கள் கிடைக்கிறது. தைராக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின்…

நம் வாயில் எச்சில் குறைவாக சுரந்தால் அதன் அறிகுறிகள் தெரியுமா?

  உடலில் முக்கியமான ஒன்று உமிழ் நீர். இந்த எச்சையானது நாம் உண்ணும் உணவினை செரிக்க செய்வது மற்றும் உடலில் பாக்டீரியா தன்மையை கட்டுப்படுத்த உதவுகிறது. வாயில் உமிழ்நீரான எச்சை குறைந்தால் நாக்கு வறட்சி, ஈறுகளில் வெடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உமிழ்நீர் குறைவதற்கான காரணங்களை காண்போம் சர்க்கரை…

60 மனைவிகளையும் ஒரே இடத்தில் கொடூரமாக கொலை செய்த மன்னன்…

வரலாறு... அதைப் பற்றி படிக்கும்போதே நமக்குள் ஒரு வித எதிர்பார்ப்பும் வந்துவிடும். நாமும் அந்த காலக்கட்டத்தில் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணமும் பிறக்கலாம். இப்படி, சோழர்கள் காலத்தில், திப்பு சுல்தான் காலத்தில் நாம் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்பதையும் நாம் கற்பனை செய்திருக்கலாம். ஒருவேளை நாம் நல்ல…

பூண்டை சாப்பிடாமல் பலனை பெறலாம்: 30 நிமிடம் போதுமே

மருத்துவக் குணங்கள் நிறைந்த பூண்டை சாப்பிடாமலேயே அதனுடைய நன்மைகளை பெறலாம். பூண்டை சாப்பிடாமல் பலனை பெறுவது எப்படி? காலையில் எழுந்ததும் ஒரு பல் பூண்டை எடுத்து வாயில் போட்டு கன்னப் பகுதியில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கன்னப் பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு பூண்டை சுழற்றி 30…

பூமியை உலுக்கிய ஐந்து பேரழிவுகள்

பூமி தோன்றிய நாளில் இருந்து இதுவரை ஐந்து பேரழிவுகளை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. End- Ordovician Mass Extinction 540 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த பேரழிவின் போது கடலில் வாழ்ந்த 85 சதவீத உயிரினங்கள் அழிந்து போயிருக்கலாம் என நம்பப்படுகிறது. Late Devonian Mass Extinction 375…

ஆஸ்துமா நோயில் இருந்து விடுபட.. இதை அடிக்கடி சாப்பிடுங்கள்

கிவி பழத்தில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம், ஃபோலேட் அமிலம் ஜிங்க் அமிலம், போலிக் அமிலம், விட்டமின் E, C, ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இத்தகைய சத்துக்களை உள்ளடக்கிய கிவி பழத்தை தினமும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயில் இருந்து விரைவில் விடுபடலாம். மேலும் கிவி…

கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்!

பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா? கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும்…

அரிசி கழுவிய நீரில் இவ்வளவு நன்மைகளா? இனிமே கீழே ஊற்றாதீர்கள்!

நம்முடைய உணவுகளில் மிக முக்கியமானது அரிசி. தினமும் சமைக்கும் போது அதனை கழுவிய நீரை பயன்படுத்தாமல் வீணாக்கிவிடுவார்கள். ஆனால் அந்த அரிசி கழுவிய நீரில் ஏராளமான விட்டமின்ஸ், மினரல்ஸ், அமினோ ஆசிட் நிறைந்திருக்கிறது. அது நம் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு பெரிதும் துணை நிற்கும். இனி அரிசி…

குழந்தைகளின் உயிரை காப்பாற்றும் சூப்பர் வாழைப்பழம்

வளர்ந்து வரும் நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் 7,50,000 குழந்தைகள் விட்டமின் ஏ குறைபாடால் உயிரிழக்கின்றனர். அதுமட்டுமின்றி விட்டமின் ஏ குறைபாடு குருட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமாக திகழ்கிறது. மேலும் கடுமையான தொற்றுநோய்களையும் உருவாக்குகிறது, இதை சமாளிக்கும் வகையில் அவுஸ்திரேலியா விஞ்ஞானிகள் விட்டமின் ஏ நிறைந்த ஒரு புரட்சிகர புதிய வகை வாழைகளை…

சாப்பிட்ட பின் சூடான நீர், ஜில் நீர்: எது குடித்தால்…

தினசரி நாம் சாப்பிட்டு முடித்ததும் 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்த பின் தான் தண்ணீரைக் குடிக்க வேண்டும். ஏனெனில் நாம் உட்கொள்ளும் உணவு செரிமானம் அடைவதற்கு, நம் உடலில் உள்ள சுரப்பிகள், சில என்சைம்கள் மற்றும் அமிலங்களை சுரக்கும். எனவே அதற்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க சாப்பிட்டவுடன்…

மனித தலை முடியினை இப்படியும் பயன்படுத்தலாம் என்று தெரியுமா?

தலை முடியானது பொதுவாக வெயிலில் இருந்து பாதுகாக்கவும், அழகை தருவதற்காகவும் மட்டுமே இருப்பதாக அறிந்து வைத்துள்ளோம். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டில் வேறு சில பயன்பாடுகளையும் தரக்கூடியதாக இருக்கின்றது. இதில் மற்றொரு பயனாக எண்ணெக் கசிவுகளை நீக்க பயன்படுத்த முடியும் என அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் நிகழுக்கூடிய எண்ணெய்க்…

நீண்ட நாள் வாழலாம்: இது காபி பிரியர்களுக்கு

காபி குடித்தால் நீண்ட நாள் வாழலாம் என புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. நாம் தினமும் குடிக்கும் காப்பியானது இதய நோய்கள், புற்றுநோய், சர்க்கரை நோய் ஆகியன வருவதற்கான சாத்தியத்தைக் குறைப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் காபி குடிப்பவர்கள் மற்றும் காபி குடிக்காதவர்கள் மத்தியில் இந்த…

வெங்காயச் சாற்றை பாதங்களில் தேயுங்கள்: அற்புதம் இதோ!

வெங்காயத்தில் ஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தாதுக்கள், மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளதால், இது பல்வேறு பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது. அத்தகைய வெங்காயத்தின் சாற்றை தினமும் இரவு தூங்கும் முன் பாதங்களில் தேய்த்து 2 நிமிடங்கள் மசாஜ் செய்து வர வேண்டும். வெங்காய சாற்றை பாதங்களில்…

ஒன்பது மணிநேரம் தூங்கினால் இந்த ஆபத்து நிச்சயம்

ஒவ்வொரு நாளும் மிகக் குறைந்த அல்லது மிக நீண்ட நேரம் தூங்குவதை நாம் தவிர்ப்பது மிகவும் அவசியம். ஏனெனில் உடல் மற்றும் மூளைக்கு ஓய்வு நேரமாக நாம் கொடுக்கும் தூக்கமானது, அதிகம் அல்லது குறைவான நேரமாக இருந்தால், பல நோய்களை சந்திக்க நேரிடும். நீண்ட நேரம் உறங்குவதால் பாதிக்கும்…