<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>SEMPARUTHI.COM</title>
	<atom:link href="http://www.semparuthi.com/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.semparuthi.com</link>
	<description>Tamil Daily News</description>
	<lastBuildDate>Tue, 21 May 2013 10:17:51 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	
		<item>
		<title>காலிட் : அஸ்மின் குறைகூறியபோதும் நானே எம்பி ஆனேன்</title>
		<link>http://www.semparuthi.com/?p=92671</link>
		<comments>http://www.semparuthi.com/?p=92671#comments</comments>
		<pubDate>Tue, 21 May 2013 09:52:47 +0000</pubDate>
		<dc:creator>MALAYSIAKINI</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Khalid]]></category>

		<guid isPermaLink="false">http://www.semparuthi.com/?p=92671</guid>
		<description><![CDATA[நேர்காணல் : சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி மறைமுகமாக தம் நிர்வாகம் குறித்து குறை சொல்லி வந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இப்படிப்பட்ட அரசியல் எதிர்ப்பு இருந்த போதிலும் மீண்டும் சிலாங்கூர் அரசின் மந்திரி புசாராக நியமிக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். “இதுதான் அரசியல்”, என்றாரவர். சிறு தொழில்களுக்கான அனுமதிகள் விரைந்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் அடிநிலை மக்களின் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அஸ்னின் செய்தியாளர் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.semparuthi.com/?feed=rss2&#038;p=92671</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அமெரிக்காவில் பெரும் சூறாவளி : பள்ளிக் குழந்தைகள் உள்பட 51 பேர் பலி</title>
		<link>http://www.semparuthi.com/?p=92676</link>
		<comments>http://www.semparuthi.com/?p=92676#comments</comments>
		<pubDate>Tue, 21 May 2013 08:49:30 +0000</pubDate>
		<dc:creator>SEMPARUTHI</dc:creator>
				<category><![CDATA[பன்னாட்டுச் செய்தி]]></category>
		<category><![CDATA[world news]]></category>

		<guid isPermaLink="false">http://www.semparuthi.com/?p=92676</guid>
		<description><![CDATA[அமெரிக்கா ஓக்லஹோமா மாகாண புறநகர் பகுதியான மூரேவில் 55,000 மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியை 200 மைல் (320 கிலோமீட்டர்) வேகத்தில் வீசிய மிகப்பெரும் சூறாவளி நேற்று தாக்கியது. சுமார் ஒரு கிலோ மீட்டர் அகலமுடைய இந்த சூறாவளிக்கு வீடுகள், பள்ளிகள் என பல இடங்கள் சூறையாடப்பட்டன. சில இடங்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த சூறாவளிக்கு பள்ளி குழந்தைகள் உள்பட 51 பேர் பலியாயினர். சூறாவளியால் தூக்கி வீசப்பட்ட பொருட்களுக்குள் சிக்கியிருந்த பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இடிபாடுகளிலிருந்து [...]]]></description>
		<wfw:commentRss>http://www.semparuthi.com/?feed=rss2&#038;p=92676</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளி ஒருவர் கைது</title>
		<link>http://www.semparuthi.com/?p=92673</link>
		<comments>http://www.semparuthi.com/?p=92673#comments</comments>
		<pubDate>Tue, 21 May 2013 08:39:58 +0000</pubDate>
		<dc:creator>SEMPARUTHI</dc:creator>
				<category><![CDATA[தமிழீழம் / இலங்கை]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[tamileelam]]></category>

		<guid isPermaLink="false">http://www.semparuthi.com/?p=92673</guid>
		<description><![CDATA[தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை இந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நைரேபிக்கான விமானத்தில் பயணம் செய்ய முயற்சித்த போது குறித்த நபரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இலத்திரனியல் பொறியியலாளரான குறித்த நபர் வான் வழியாக இந்தியாவை அடைந்ததாக முதலில் தெரிவித்துள்ளார். எனினும், நீண்ட விசாரணைகளின் பின்னர் கடல் வழியாக தாம் இந்தியாவை அடைந்ததாகவும், நைரோபிக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் குறித்த நபருக்கு எதிராக சர்வதேச பிடியாணை உத்தரவினை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. [...]]]></description>
		<wfw:commentRss>http://www.semparuthi.com/?feed=rss2&#038;p=92673</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் : தமிழக முதல்வர்</title>
		<link>http://www.semparuthi.com/?p=92672</link>
		<comments>http://www.semparuthi.com/?p=92672#comments</comments>
		<pubDate>Tue, 21 May 2013 08:36:14 +0000</pubDate>
		<dc:creator>SEMPARUTHI</dc:creator>
				<category><![CDATA[தமிழகம் / இந்தியா]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>

		<guid isPermaLink="false">http://www.semparuthi.com/?p=92672</guid>
		<description><![CDATA[இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். இந்தியா-இலங்கை இடையே, கடந்த 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்களின்படி கச்சத்தீவானது இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். கச்சத்தீவை மீட்க வேண்டும் எனக்கோரி சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிற்கு வலு சேர்க்கும் விதமாக கச்சத்தீவு [...]]]></description>
		<wfw:commentRss>http://www.semparuthi.com/?feed=rss2&#038;p=92672</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பிகேஆர் : இசி அதிகாரிகள் வாக்குச் சீட்டுப் பைகளைத் திறந்து பார்த்தனர்</title>
		<link>http://www.semparuthi.com/?p=92665</link>
		<comments>http://www.semparuthi.com/?p=92665#comments</comments>
		<pubDate>Tue, 21 May 2013 08:19:05 +0000</pubDate>
		<dc:creator>MALAYSIAKINI</dc:creator>
				<category><![CDATA[தலைப்புச் செய்தி]]></category>
		<category><![CDATA[EC]]></category>
		<category><![CDATA[PKR]]></category>

		<guid isPermaLink="false">http://www.semparuthi.com/?p=92665</guid>
		<description><![CDATA[மே 7-இல், கிளந்தான், கெதேரெயிலில் முனிசிபல் மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குச் சீட்டுப் பைகளை உயர் நீதிமன்ற உத்தரவின்றியே தேர்தல் ஆணைய(இசி) அதிகாரிகள், திறந்து பார்த்ததாகக் கூறப்படுகிறது. இது பற்றி தம் கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் போலீசில் புகார் செய்திருப்பதாக கெதேரெ பிகேஆர் இளைஞர் தலைவர் முகம்மட் சுகிர்மான் முஸ்தபா மலேசியாகினியிடம் தெரிவித்தார். வாக்குச் சீட்டுப் பைகளை உயர் நீதிமன்ற ஆணை இருந்தால் மட்டுமே திறக்க முடியும். ஆனால், இசி அதிகாரிகள்  தங்கள் மேலதிகாரிகள் உத்தரவின்படி நடப்பதாகக் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.semparuthi.com/?feed=rss2&#038;p=92665</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பாகிஸ்தான் மறுவாக்குப்பதிவு: இம்ரான் கான் கட்சி வெற்றி</title>
		<link>http://www.semparuthi.com/?p=92679</link>
		<comments>http://www.semparuthi.com/?p=92679#comments</comments>
		<pubDate>Tue, 21 May 2013 07:58:38 +0000</pubDate>
		<dc:creator>SEMPARUTHI</dc:creator>
				<category><![CDATA[பன்னாட்டுச் செய்தி]]></category>
		<category><![CDATA[world news]]></category>

		<guid isPermaLink="false">http://www.semparuthi.com/?p=92679</guid>
		<description><![CDATA[பாகிஸ்தானில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. வாக்குப்பதிவின்போது, கள்ள ஓட்டு போட்டதாக எழுந்த புகாரையடுத்து கராச்சி பாராளுமன்றத் தொகுதி எண் 250-ல் உள்ள 43 வாக்குச்சாவடிகளில் கடந்த நேற்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான சாரா சாகித் உசைன் நேற்று முன்தினம் இரவு படுகொலை செய்யப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது. இதனால் மறுவாக்குப்பதிவின்போது அனைத்து [...]]]></description>
		<wfw:commentRss>http://www.semparuthi.com/?feed=rss2&#038;p=92679</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தகுதிநிலை குறித்து கருத்துரைக்க அவைத் தலைவர் மறுப்பு</title>
		<link>http://www.semparuthi.com/?p=92655</link>
		<comments>http://www.semparuthi.com/?p=92655#comments</comments>
		<pubDate>Tue, 21 May 2013 07:20:31 +0000</pubDate>
		<dc:creator>MALAYSIAKINI</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Cabinet]]></category>
		<category><![CDATA[Lim Kit Siang]]></category>

		<guid isPermaLink="false">http://www.semparuthi.com/?p=92655</guid>
		<description><![CDATA[செனட் அவை தலைவராக இன்று பதவியேற்ற அபு ஜஹார் ஊஜாங், தேர்ந்தெடுக்கப்படாமலேயே அல்லது செனட்டர்களாக்கப்படாலேயே அமைச்சர்களாக்கப்பட்டவர்களின் தகுதிநிலை பற்றிக் கருத்துரைக்க மறுத்தார். ஆனால், நிலைமையை “ஒழுங்குப்படுத்தப் போவதாக”க் கூறினார். எப்படி என்பதை விளக்கவில்லை. “எல்லாவற்றையும் முறைப்படுத்துவேன். எனக்குப் பின் மேலும் பலர் செனட்டர்களாக பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள்”, என்றாரவர். இன்று இரண்டாம் தவணையாக செனட் (மேலவை) தலைவர் பதவியேற்ற அபு ஜஹார், பதவி ஏற்புச் சடங்குக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போதுதான் அவரிடம்  சில அமைச்சர்களின் நியமனம் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.semparuthi.com/?feed=rss2&#038;p=92655</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>புலிகளைப் பிளவுபடுத்தவே பிரேமதாச ஆயுதங்களைக் கொடுத்தார்</title>
		<link>http://www.semparuthi.com/?p=92658</link>
		<comments>http://www.semparuthi.com/?p=92658#comments</comments>
		<pubDate>Tue, 21 May 2013 06:34:37 +0000</pubDate>
		<dc:creator>SEMPARUTHI</dc:creator>
				<category><![CDATA[தமிழீழம் / இலங்கை]]></category>
		<category><![CDATA[Sri Lanka]]></category>
		<category><![CDATA[tamileelam]]></category>

		<guid isPermaLink="false">http://www.semparuthi.com/?p=92658</guid>
		<description><![CDATA[தமிழீழ விடுதலைப் புலிகளை பிளவுபடுத்தவே தனது தந்தை அவர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்ததாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஆர். பிரேமதாசவின் மகனும் எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக எனது தந்தை மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. விடுதலைப் புலிகளைப் பிளவுபடுத்த அந்த ஆயுதங்கள் உதவும் என்பதற்காகவே அவர் அவ்வாறு செய்தார். மாத்தயா தலைமையிலான புலிகளை பலப்படுத்துவதன் மூலம், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு எதிராக பிளவை ஏற்படுத்தவே அவர் அவ்வாறு ஆயுதங்களை [...]]]></description>
		<wfw:commentRss>http://www.semparuthi.com/?feed=rss2&#038;p=92658</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>&#8216;பேச்சு நன்று, ஆனால் அது செவிட்டு காதில் ஊதிய சங்குதான்&#8217;</title>
		<link>http://www.semparuthi.com/?p=92652</link>
		<comments>http://www.semparuthi.com/?p=92652#comments</comments>
		<pubDate>Tue, 21 May 2013 05:38:42 +0000</pubDate>
		<dc:creator>MALAYSIAKINI</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Comments]]></category>

		<guid isPermaLink="false">http://www.semparuthi.com/?p=92652</guid>
		<description><![CDATA[உங்கள் கருத்து : ‘நேர்மைக்குறைவுதான் பிஎன்/அம்னோவை மக்கள் நிராகரிக்க முக்கிய காரணம். ஆனால், அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்களே, அதை என்னவென்பது&#8230;..’ நேர்மைக்குறைவால் பிஎன் ஆதரவு சரிகிறது கலா: அம்னோ தலைமையிலான பிஎன் ஆட்சி நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறது என்பதைத்தான் பேராக் அரசப் பேராளர் ராஜா நஸ்ரின் நயமாக எடுத்துரைத்துள்ளார். இந்நிலைக்கு நேர்மைப் பற்றாக்குறைதான் காரணம் என்று ராஜா நினைத்தாலும் மக்கள் அதை வேறு விதமாக பார்க்கிறார்கள். அதனால்தான் மக்களின் வாக்குகள் அம்னோ-பிஎன்னுக்கு 47 விழுக்காடும் பக்காத்தானுக்கு [...]]]></description>
		<wfw:commentRss>http://www.semparuthi.com/?feed=rss2&#038;p=92652</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஊடுருவலுக்குப் பின்னணியில் உள்ள மாற்றரசுக் கட்சித் தலைவர்கள் மூவர் யார்?</title>
		<link>http://www.semparuthi.com/?p=92646</link>
		<comments>http://www.semparuthi.com/?p=92646#comments</comments>
		<pubDate>Tue, 21 May 2013 04:37:35 +0000</pubDate>
		<dc:creator>MALAYSIAKINI</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[Lahad Datu]]></category>
		<category><![CDATA[PAKATAN]]></category>

		<guid isPermaLink="false">http://www.semparuthi.com/?p=92646</guid>
		<description><![CDATA[மூன்று மாற்றரசுக் கட்சித் தலைவர்கள் லஹாட் டத்து ஊடுருவலுக்குப் பின்னணியாக இருந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்களின் பெயர்களை இப்போதைக்கு வெளியிடுவதற்கில்லை என்கிறார் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட். வழக்கு, நீதிமன்றம் கொண்டுசெல்லப்படும்போதுதான் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படுமாம். அம்மூவர் தொடர்பான ஆவணங்களும் தகவல்களும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என்றாரவர். மூவரில் இருவர் தீவகற்பத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவர் சாபாவைச் சேர்ந்தவர். அம்மூவரின் பெயர்களை அறிவிக்க வேண்டும் என்று எஸ்ஏபிபி தலைவர் யோங் தெக் லீ கேட்டுக்கொண்டதற்கு அமைச்சர் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.semparuthi.com/?feed=rss2&#038;p=92646</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
