தற்கொலை………(ஆதிநேசன்)

ganesanAபிறந்தோம் பிள்ளையாக…
பிறவி எடுத்தோம் மனம் வெள்ளையாக..!
வளர்ந்தோம் முல்லையாக…
வாழ தொடங்கினோம் தொல்லையாக..!

கற்றதில் தோல்வியாம்…
Suicideகரை ஏற தெரியாமல் தற்கொலை….!
காதலில் தோல்வியாம்…
கரை உண்டு தெரியாமல் தற்கொலை..!

கற்பிலே தோல்வியாம்..
கதை சொல்ல முடியாமல் தற்கொலை..!
காசினால் தோல்வியாம்..
குடும்பத்தை தெருவிட்டு தற்கொலை..!

எத்தனை தோல்வியும்..
எனதில்லை உனதில்லை கற்பனை..!
எழுந்து நீ துவங்கினால்…
எல்லாம் உன் வசமாகும் சாதனை…!!!!

-ஆதிநேசன்

கிமிஞ்செ,நெ.செம்பிலான்.

TAGS: