நீர்ப் பங்கீட்டை நிறுத்து; இல்லையேல் போராட்டம்-சிலாங்கூர் அம்னோ எச்சரிக்கை

waterசிலாங்கூர்  அரசு  நீர்ப்  பங்கீட்டை  முடிவுக்குக்  கொண்டுவரத்  தவறினால்  ஆர்ப்பாட்டம்  நடத்தப்  போவதாக  சிலாங்கூர்  அம்னோ  எச்சரித்துள்ளது.

சிலாங்கூர்  அம்னோ  தலைவர்  நோ  ஒமார்,  மே 4 வரை  சிலாங்கூர்  அரசுக்கு  கால  அவகாசம்  வழங்குவதாகக்  கூறினார்

“ஆர்ப்பாட்டங்கள்  நடத்துவோம்.  தொடர்  கூட்டங்களை  நடத்துவோம்.

“அம்னோ  மட்டுமல்ல, மக்கள்  அனைவருமே  அவர்களின் (குடிநீர்) உரிமைக்காகக் குரல்  கொடுக்க  வேண்டும்”, என்றாரவர்.