தென்பகுதியிலிருந்து தமிழ் மக்களை விரட்டியடிப்போம்: சம்பிக்க ரண­வக்க

timthumb.phpயுத்­தத்தை நிறை­வுக்கு கொண்டு வந்­தது சிங்­க­ள­வர்கள். வடக்கில் அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்­வது சிங்­கள மக்கள். அவ்­வாறு இருக்­கையில் வடக்கில் சிங்­க­ள­வர்கள் வாழ முடியாது என குறிப்­பி­டு­வது எவ்­வி­தத்­திலும் நியாயமற்றதாகும்.

வடக்கில் சிங்­கள குடி­யேற்றம் இடம்­பெ­ற­வில்லை. வடக்கில் சிங்­கள மக்கள் வாழ்ந்த நிலங்கள் மற்றும் அவர்­களின் உரிமைக­ளையே மீண்டும் பெற்றுக் கொடுக்­கின்­றனர்

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு வடக்கில் தனி ஆட்­சி­யினை நடத்த முயற்­சிக்­கின்­றது. தனி ஈழத்­தினை உரு­வாக்கி மீண்டுமொரு பிரி­வினைக் கோட்­பாட்டை உரு­வாக்­கு­கின்­றனர். எனவே, அதற்கு இட­ம­ளிக்க கூடாது

வடக்கில் சிங்களவர்கள் குடியேற முடியாதென்றால் தென்பகுதியிலிருந்து தமிழ் மக்களை விரட்டியடிப்போம் என்று ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான பாட்­டாலி சம்­பிக்க ரண­வக்க மேற்கண்டவாறு தெரி­வித்தார்.

TAGS: