உலகத்தமிழர் தூரம் சுருங்க வேண்டும்.

இதுதான் இன்றைய உலகத தமிழர்களின் சவால்.! ஆதி தமிழன் .பிறகு திராவிடன் என்ற பிரிவில் எந்த குறிப்பிட சமயத்துக்கும் சொந்தமில்லாமல் சமயத்தை (நேரம்) பார்த்து தமிழர்கள் கோட்டையில் பூந்து சுகம் காணும் கொட்டங்களை அடக்வே உலகத தமிழர் பாதுகாப்பு இயக்கம்.

உலகத்தலைவர்களை காத்திடுமா உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று கடந்த 18/8/2014 தமிழ் மலரில் கேள்வி கேட்டிருந்தார் பண்டார் ஸ்ப்ரிங் ஹில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத தலைவர்.திரு மா .சசாசி மாணிக்கம் அவர்கள்.

உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கதின்  நோக்கம் நீங்கள் நினைப்பது போல தலைவர்கள் மக்களை ஏமாற்றி சண்டைக்கு அனுப்புவது அல்ல. ம இ கா ,கோவில் ,பள்ளிகூடங்கள் போல மக்களிடம் வசூல் செய்து வாயில், வயிற்றில், இரண்டாம் வீடுகளுக்கு போட்டுககொள்வது அல்ல!

தமிழர்கள் குறித்த பின் நோக்கு வரலாறு அறிந்து போதித்தல் / முன்னோக்கு குறித்த பாதுக்காப்பு சிந்தனை தெளிவு அடைதல். இதுவே இன்றைய பாதுகாப்பு சிந்தனை.

நீங்கள் உங்கள் செய்தியில் குறிப்பிட்ட வர்ணனைகள் யாவும் அரசியல் ரீதியிலும், சமூக சங்கங்கள் ரீதியுலும் ஒரே பித்தலாட்டமாய் போய் சமுதாயத்தை இதரவர்கள் நாமம் போட்ட பட்டியலில் நாங்கள் மெதிப்பட  தயராக இல்லை.

கடந்த ஆண்டு மட்டும் பாரிசன் இதுவரை 540 மில்லியனும் பாகாதான் இதுவரை 200 மில்லியனும் இந்தியனுக்கு தந்தார்களாம் . தமிழர்கள் பட்டியலில்  ஈசல் போல ஏய்ச்சி தின்னவர்கள் பட்டியல் இதுவரை வெளி இடாக்க்  காரம் ஏன்? உங்களை போன்ற அரசியல்( ஊனர்கள்) வாதிகளுக்குதான்  வெளிச்சம்.

உண்மையில் தமிழச்சி காமாச்சி உரையில் ” நாமெல்லாம் மலேசியா தமிழர்கள் இந்தியர்கள் அல்ல” என்ற உண்மை வெளிப்பாட்டை எதிர்த்து நீங்கள் பத்திரிகையில் “நாமெல்லாம் மலேசியா இந்தியர்கள்” செய்தி எழுதி இருந்தீர்கள். அதற்கு நான் “இல்லை நாங்கள் மலேசியா தமிழர்கள்தான்” இதுதான் எங்கள் பாதுக்காப்பு போராட்டம் என்று பதில் தந்தேன் . அதற்கு நீங்கள் இப்போது கொள்ளை புறத்தில் வேலி கிழித்து எங்கள இயக்கத்தை மேய்ந்து இருக்றீர்கள்.

நீங்கள் ஒரு ஆசிரியர் என்றும் ம இ கா தலைவர் என்றும் அறிகிறேன்.இதில் கோவில் தலைவராகவும் உள்ளீராம்.

பாதுகாப்பு என்ற வார்த்தையின் அர்த்தம் உங்கள் சிறிய வாத்தியான் சிந்தனைக்கு விளங்காமல் போனால் நீங்கள் எங்ககளிடம் கற்க, கேற்க வேண்டும். எங்கள் இயக்க கொள்கை புரியாமல் உளறக்கூடாது. இப்படிதான் உங்கள் முன்னால் ம இ கா தலைவனும் கேட்டான்.

பாதுக்காப்பு என்றால் சிந்தனையில் இன பாதுக்காப்பு அக்கறை வேண்டும். உனக்கு அது கிடையாது காரணம் உனக்கும் தமிழர் இனத்துக்கும் உறவே இல்லை. ஆனால் தமிழர்களை காட்டிக்கொடுத்து
அவர்களுடையதை பிச்சிக்க படைத்த திராவிட இடையர்கள் நீங்கள். தமிழ் படிப்பீர்கள் ,ஆசிரியர் வேலை செய்வீர்கள் , மாடு டின்ன்பீர்கள் கோவில் தலைவர்கள் ஆவீர்கள் ,ம இ கா வில் ஓட்டை போடுவீர்கள் இந்தியன் என்று கோசம் போடுவீர்கள் ..வீடுதோறும் மட்டும் மஞ்சள் துணி போட்டு வேட்டு வைப்பீர்கள்.

சமீபத்தில் கூட தமிழ்ப்பள்ளி  பிள்ளைகள் பற்றி எழுதி இருந்தீர்கள். நீங்கள் ஒரு ஆசிரியர்தானே ? நீங்களே உங்களை பார்த்து கேற்க வேண்டிய கேள்வியை யாரை பார்த்து கேட்டீர்கள் ?வெக்கமா இல்லையா? தின்பதெல்லாம் தமிழ் சோறு, சிந்தனை மட்டும் மலையாள மாங்காய்த்தனமா? சசாசி!

2013- 2025 வரைக்குமான கல்வி கொள்கை மன்னாங்கட்டி என்றெல்லாம் தமிழ்ப்பள்ளிக்கும் UPSR /PT 3  என்றெல்லாம் குழப்பி தமிழ் மொழிக்கு ஆப்பு அடிச்சானுங்க உங்கள் மலையாள ,தெலுங்கன்  உங்கள் வாதிய்யான் அதிகாரிகள் வாத்து கூட்டங்கள் . என்ன செய்தீர்கள்.

இதை எல்லாம் பார்த்துகொண்டு ஆய்வுகள் செய்வதுதான் தமிழர் பாதுகாப்பு இயக்கம். இதுக்கெல்லாம் காசு உங்க அப்பனா தருவான்? கேள்வி கேக்க வக்கு இருந்தால் முதலில் “சிந்திக்கனும்” அதுக்குதான் எங்கள் பாதுகாப்பு .சொம்மா கோழி போல நானும் முட்ட போட்டேன் என்று காலையில் கொக்கரித்து விட்டு மறுபடி முட்ட போட  …..முயற்சி பண்ணககூடாது? புரியும் என்று நினைக்கிறேன் தெரியாவிட்டால் அன்வாரிடம் கேக்கவும்.

எங்களுக்கு சிந்தனை சொல்ல உனக்கு அறிவு போதாது.எங்கள் உலக இணைப்பு உனக்கு தெரியாது .பழ நெடுமாறன் தமிழர் தேசியம் , சீமான் நாம் தமிழர், தமிழர் களம் , தமிழ் தேசம் ,மலேசியா தமிழர் சார்ந்த இயக்கங்கள் ,தமிழ் ஈழம் என்று எங்கள் இயக்கம் தமிழர் சிந்தனை பாதுகாப்பில் இணைந்துள்ளோம். எங்களுக்கு வேண்டியதை தேடி வருகிறோம் . உங்கள் ஊனமான பழைய போக்கிரித்தனம் ஏமாற்றி வசூல்தனம் எல்லாம் எங்களுக்கு தேவை இல்லை. கிடையாது.

ஏன் ஸ்ரீ முருகன் நிலையம் 27 மில்லியனை சமுதாயத்தை காட்டி வாங்கினார்கள் அவர்களை பார்த்து கேக்க வேண்டிய கேள்வியை எங்களிடம் கேக்க கேவலமாய் இல்லையா?  இன்சூரன்ஸ் , YSS அறவாரியம், கலைஞர்கள் நிதி என்று எம்மாற்று வேலைகள்.இன்னும் சோதியோடு கிரிம்சன் ஊழல் ஏலம் எல்லாம் எழுத வேண்டுமா?

உன் கேள்வியை மைகாவை தின்னவனை கேள். டெலிகொம்,தெநாகா, டோனியை கேள், ஞனலிஙகதை கேள்.விஜென்றனை கேள். செல்வனாதனை கேள். ராம ஐயரை கேள். வெல்பாரியை கேள். கூடி கெடுத்து மலேசியா தமிழர்களை மாற்றனுக்கு ஓட்டை போட்ட வேலை கேள்.

அமைதியாய் எங்கள் இன பாதுக்காப்பு தேடி எங்கள் பகைவன் என்றோ மறைந்தான் இன்று திராவிடன் திமிரால் வந்துள்ள புதிய ஆபத்தை வெல்ல களம் காணவுள்ள எங்களை நீ திசை மாற்றி சீண்ட வேண்டாம்.

தமிழர்கள் அறமும் வீரமும் வெல்ல பாதுகாப்பு தேடி போகிறோம்.தமிழன் நாடு ஈழம் உரிமைதான் எங்கள் பாதுக்காப்பு. BN பாகாதான் எச்சில் சோற்றுக்கு அரசியல் நடத்த வில்லை. உலகத்தமிழனை தட்டி எழுப்ப தீட்டும் சங்கோசை.” பாதுகாப்பு” என்பதின் பொருள் புரிந்து பேசவும், எழுதவும் இல்லையேல் சங்கு கழியும்!

தமிழன் வரலாறு தெரியாமல் நாங்கள் பாதுகாப்பு வலயம் பின்னவில்லை…மீண்டும் ஒரு வரம்பு எழுதவே பாதுகாப்பு.
இதில் இதரவர்களுக்கு இனி இடம் இல்லை “தாய் வழி தமிழன்
தமிழ் வழி தமிழன்”   இதர மொழியான் அவர் அவன் மொழியை பார்க்கட்டும்.

உணர்வில் தமிழனாய் உயிரும் கொடுப்போம்
புணர்வின் செயலால்  புரிவோம் தமிழ் பணி  இணக்கம்.

இது எங்கள் மனக்குரல்! இதோ எங்கள் இலக்கு !!

உலக அரங்கில் தமிழர் என்ற பழந்தமிழர் வார்த்தை இடம் பெற
பாதுகாப்பு வேண்டும்.

தமிழ் நாடு என்ற மொழிவாரி அழுத்தம் மாறி தமிழர் நாடு என்ற இனம் காக்கும் பாதுகாப்பு வேண்டும்

தமிழ் ஈழம் மலர தமிழர் நாடு மட்டுமே நம் இலக்கு

தமிழ் ஈழம் தமிழர்களை உலக நாடுகள் ஏற்று அவர்களுக்கு
அவரவர் வாழ் நாடுகளில் அகதிகள் நீக்கி பிரஜை உரிமை தரவேண்டும்

தமிழர் வாழும் அவரவர் நாடுகளில் தமிழர் தேசியம் என்ற அரசியல் கட்சிகள் தோற்றுவிக்க வேண்டும்.

12 கோடி தமிழர்கள் உலக தர வங்கி நடத்த தமிழ் தலைவன் உருவாக வேண்டும்

உலக தமிழர் தேசியம் எனும் கலாச்சார மையம் வேண்டும்

உலகில் தமிழன் தனி சிறப்பு பெற தமிழன் இண்டியன் பட்டியலில் இருந்து விடுபட வேண்டும்

தமிழ் நமது தாய் மொழி என்ற உலக விழா தொடுக்க வேண்டும்

தமிழ் உலக மொழி என்பதால்.உலக நாடுகள் அதன் பல்கலை கழக உரிமங்களில் தமிழ் பயிலும் ஆய்வுப்பிரிவுகள் நடத்திட வேண்டும் அதில் தமிழ் சென்செளர்கள் நியமனங்கள் இடம் பெற வேண்டும்

தமிழ் நாட்டுக்கு வெளியே தமிழ் இடைநிலை பள்ளிகள் அமைவதற்கான உருமாற்று திட்டங்கள் வேண்டும்

எல்லா ஜாதிகளையும் அழித்து தமிழன் என்ற ஒரே ஜாதியும் எம்மதமும் சம்மதம் எனும் சமய நெறியும் வளர்க்க வேண்டும்.

தமிழன் பிறப்பு பத்திரங்களில் தமிழன் என்ற பதிவு வேண்டும்

தமிழன் தமிழனுக்காகா US 1.00 மாதந்திர வங்கி சேமிப்பு செய்ய வேண்டும்

தமிழனுக்கு தனி தீவு தனி குடியரசு அமைக்க உலக நாடுகளை கேக்க வேண்டும்

தமிழன் என்ற தொலை காட்சி நிலையம் அமைக்க வேண்டும்.

களம் காலம் கருதி நேர நிர்ணய விசியத்தில் தமிழன் தமிழனாக எழ தன குடும்பத்தில்  தமிழன் தமிழில் பேர் வைக்க வேண்டும்.

இந்த  உன்னத நோக்கில் உலகதமிழர் பாதுகாப்பு இயக்கம் சேவை செயலாக்கம் பெற உணர்வாளர் தமிழர்களை பாதுக்காத்து வருகிறோம்.

ஈராண்டுகளை தப்பாக கணக்கிடுபவன் பத்தாண்டுகளை எமந்திருப்பான் என்கிறார்கள், இப்படிதான் கடந்த 1000 ஆண்டுகளை உலக தமிழன் இழந்து அவனுக்கு என்று மண் இல்லாமல் இருந்ததை இழந்து உள்ளான். உலக நாடுகளில் புலம் பெயர்த்துள்ள தமிழர்கள் அவரவர் வாழ் நாடுகளில் தமிழராய் எழுவோம் தமிழர் நாடும் தமிழ் ஈழமும் நம் முன் உரிமை. என சிறியோர்க்கு ஞாபகம் செய் சங்கே முழங்கு.

உலகத் தமிழர் பாதுக்காப்பு மையம் 
அம்பாங் தமிழர் சமூக நல இயக்கம்
தமிழர் களம்
நாம் தமிழர் தமிழர் நாடு 
நாம் தமிழர் மலேசியா 
தமிழர் பணிப்படை 
தமிழர் தேசியம்
தமிழ்த்தேசம் 
மலேசியா தமிழர் மாணவர் இயக்கம்

-Pon Rangan
[email protected]