அக்டோபர் 3: உதயா விடுதலையாகிறார்

 

Uthaya - Oct3ஹிண்ட்ராப் தலைவர் உதயாகுமாருக்கு தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் வித்திக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய அவர் செய்திருந்த மேல் முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இருப்பினும், அந்த நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட 30 மாத கால சிறைதண்டனையை 24 மாதங்களுக்கு குறைத்து தீர்ப்பளித்தது.

இத்தண்டணை குறைப்பின் வழி உதயகுமார் எதிர்வரும் அக்டோபர் மாதம் 3 இல் விடுவிக்கப்படுவார் என்று அவரது வழக்குரைஞர் எம். மனோகரன் கூறினார்.