நள்ளிரவில் பெட்ரோல், டீசல் விலை உயர்கின்றது

Petrol price up1மீண்டும் எரிபொருள் விலையேற்றம் காண்கின்றது. இன்று நள்ளிரவு தொடங்கி ரோன்95 மற்றும் டீசல் விலை ஒரு லீட்டருக்கு 20 சென் ஏற்றம் காண்கிறது.

இன்று மாலை இந்த அறிவிப்பை உள்நாட்டு வாணிகம், பயன்பாட்டாளர் விவகாரம் மற்றும் Petrol price up2கூட்டுறவு சங்கங்களுக்கான அமைச்சு செய்தது.

தற்போது, ஒரு லீட்டர் ரோன் ரிம2.10 க்கும், டீசல் ரிம2 க்கும் விற்கப்படுகிறது. ரோன் விலை ஏற்றம் 9.5 விழுக்காடு, டீசல் 10 விழுக்காடு ஏற்றம் காண்கின்றது.