பைபிளைக் கொளுத்த வேண்டும் என்று தூண்டிய பெர்காசா தலைவர் இப்ராகிம் அலிக்கு எதிராக நடவடிக்கை இல்லை என்று அமைச்சரவை முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுவதைப் போக்குவரத்து அமைச்சர் லியோ தியோங் லாய் மறுத்துள்ளார்.
அவ்விவகாரம் பற்றி அமைச்சரவை விவாதித்தது உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்ட லியோ, அதில் முடிவு எதுவும் செய்யப்படவில்லை என்று கூறினார் என சின் சியு டெய்லி அறிவித்துள்ளது.
அமைச்சர் அவை அது பற்றி பேசும் நேரம் பார்த்து நீங்கள் wc சென்றுவிடுவதால் நிலைமை இப்படியேதான் இருக்கம்.
இது ஒரு umno நாடகம் நிறைய நடிகர்கள் உள்ளனர் .
உண்மையல்ல என்பதாவது உண்மையா!