இஸ்மா: மலாய்க்காரர்கள் “வந்தேறிகள்” அல்ல; பயணிகள்

 

Malays travellers1மலாய்க்காரர்களை “வந்தேறிகள்” என்று முத்திரை குத்துவது முறையல்ல என்று இக்காதான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா) கூறுகிறது. அவர்கள் உண்மையிலே “பயணிகள்”. இங்கு வந்தவர்கள் இங்கேயே தங்கிவிட்டனர்.

ஆகவே, கெராக்கான் மாநாட்டில் பேசிய டான் லாய் சூன் மலாய்க்காரர்களை “வந்தேறிகள்” என்று கூறியது வரலாற்று உண்மைகளுக்கு முரணானது என்று இஸ்மா உதவித் தலைவர் முகமட் புவுஸி அஸ்முனி கூறினார்.

கேள்வி: அப்படி என்றால் உலகம் சுத்தும் இவர்கள் இந்த நாட்டின் பாதாளத்திலிருந்து தோன்றியவர்கள் அல்ல? உழைப்பாளிகளாகக்கூட வரவில்லை. வெறும் பயணிகள்!