தேச நிந்தனைச் சட்டம் தொடர்பில் அளித்திருந்த வாக்குறுதியை மீறிவிட்டார் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் சாடியுள்ளார்,
“தேச நிந்தனைச் சட்டத்தைத் திருத்தப்போவதாக சொன்ன நஜிப் வாக்குறுதியை மீறியிருப்பது ஏமாற்றமளிக்கிறது.
“அச்சட்டத்தைப் பயன்படுத்தி சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவும் எதிர்ப்புகளை ஒடுக்கவும் விரும்பும் வலச் சாரிகளாகவும் தீவிரவாதிகளாகவும் கருதப்படும் தரப்பினரின் அழுத்தங்களுக்கு அவர் அடிபணிந்து விட்டார்”, என அன்வார் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மாமோய்..கொஞ்சம் பார்த்தே பேசுங்கோ..இல்லையென்றால், திருத்தப்பட்ட சட்டம்
உங்கள் மீது பாய போகுது ..
சாந்தி பயபடாதே அன்வார்ருக்கு தெரியாத ஒண்ணா
பாவம்..எத்தனை முறைதான் உள்ளே செல்வார்..கடைசி காலமாவது கொஞ்சம்
நிம்மதியா இருமைய்யா..தேசிய முன்னணி உன்னை மன்னித்து விடும்.
,அரசியலில் யாரு கொடுத்த வாக்குறுதியை
காப்பாற்றியிருக்கிறார்கள் .
இப்ப தீவீரவாதிகள், தீவீரவாதிகள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களே, தீவீரவாதிகளாகிக் கொண்டு இருப்பதை மறந்து விட்டு பேசுகின்றார்களோ என்ற டவுட் வருது!.
ஆமாம் … மட்டும்தான் முன்னால மட்டும்…
சிறந்த பல்டி மன்னன் என்று அன்வாருக்கு தெரியாதா ?
சாந்திக்கு கொஞ்சம் வழியுதாம் மாமா வந்து ஆணை ப்சொடுங்க்கோ மாமாக நஜிப் கிளிச்சதுலே இன்னும் வலிறது நிக்கலயாம் மாமா
பார்த்து, பின்னால பாஞ்சிரபோறாரு.
பின்னால பாஞ்சிற போறாரு…
ந……….ஜீப்கு பவர் இல்லை …பாவம் …பார்தாலே புரியுது ..
சுத்தல் நாயகன் நஜிப்பின் 360 டிக்ரீ திருப்பம். வாக்குறுதியை அம்போ செய்து மக்களுக்கு டிமிக்கி கொடுத்த நஜிப்புக்கு ஜே!!!!
நம்ம நசிப்பு அடிக்காத பல்டியா? முதல்ல GST. வந்தா விலைகள் ஏறாது, அது இப்போது உள்ள விற்பனை வரி சேவை வரிக்கு பதிலாக வருகிறது. எனவே வரி விகிப்பில் மாற்றம் இருக்காது, பெயர் மட்டும் தான் GST. என்று மாறும் என்று பாட்டி வடை சுட்ட கதை சொன்னார், நம்பிட்டோம் சில மாதம் கழித்து GST. வந்தால் கொஞ்சம் விலை ஏற்றம் இருக்கும் என்றார். உடனடியாக எல்லா அத்தியாவசியப் பொருள்களின் விலையும் எகிறிவிட்டது. இப்போது பெட்ரோல் விலை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆனால் செய்ய மாட்டார். காரணம் petrol விலையைக் குறைத்தால் பொருள்களின் விலைகளையும் ஓரளவாவது குறைத்தாக வேண்டும். ஆனால் செய்ய மாட்டார். காரணம் அவர் எந்தப் பொருளையும் காசு கொடுத்து வாங்குவது இல்லையே. அப்பாவி மக்கள் தானே பாதிக்கபடுகிறார்கள். அவருக்கு என்ன வருத்தம்? ஆனால் அடுத்த பொதுத் தேர்தல் வந்ததும், எல்லோருடைய காலிலும் விழுவார். ஆனால் அவருக்குத் துணிச்சல் அவசரத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்
சரவணா ..அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா.. வரிசைகட்டி BRIM வாங்கிகொண்டு எதிர்கட்சிக்கு ஓட்டு போடுவதில்லையா ..அதைப்போலத்தான்…
இந்த சட்டம் அன்வரை பாதிக்கும் என்பதால்தான் இங்கு இவ்வளோ ஆர்ப்பாட்டம்..
உனக்கு ஏற்ற சட்டம் மாமோய்.
சாந்தி, எது சாதாரணம்? நஜிப் ‘திருப்பி’ அடிச்சா வாழ்த்துவீங்க ஆனா அன்வார் ‘திருப்பி’ அடிச்சார், வீங்கிடுச்சின்னு சொல்லி பொய் கேஸ் போடுவீங்க இதுதான் நீங்க சொல்ற சாதாரணமா? அது என்ன BR1M. ? அது யாருடைய அப்பன் வீட்டுப் பணமும் அல்ல. அது எங்க வரிப்பணம். அதைப் பெற எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. எதிர்க்கட்சிக்கு யாரும் ஓட்டுப் போடக்கூடாது என்றால் தேர்தலை நடத்தாதீங்க.எதிர்க்கட்சிகள் பதிவை ரத்து செய்யுங்க, சர்வாதிகாரம் பண்ணுங்க, 50 வருஷமா நீங்க ஆடாத ஆட்டமா? பண்ணாத சர்வாதிகாரமா? இப்ப மக்கள் முழிச்சிக்கிட்டதாலே நீங்களும் ‘முழிக்கறீங்க’, சரிதானே. பெர்ர்ர்ர்சா நியாயம் பேய வந்துட்டீங்க நீங்களும் உங்க நியாயமும்
தம்பி சரவணா, எழுதியது உண்மையாக இருந்தாலும்..நடைமுறையில்
கஷ்டம் ஐயா..மாங்கா கூட்டானீ வந்தாலும் நீர் இப்படியேதான்
எழுதுவீர் ..
வாங்கின காசுக்கு வஞ்சனை இல்லாம வக்கனையா பேசுகின்றான் சாந்தி என்ற பெட்டைப் பெயரில்.
சரியான நெத்தியடி சாந்திக்கு.தேனி அவர்களே சாந்தி என்ற மானங்கெட்ட ஜென்மங்கள் இன்னும் நம் சமுதாயத்தில் புல்லுருவி போல் இருக்கதான் செய்கின்றன.சாந்தி போன்ற தரங்கெட்ட ஜென்மங்கள் சோடை போவது ஆச்சரியம் இல்லையே.
………….காமெடி பண்ணாதே தேனீ ..
தேனீ அவர்களே .சாந்தி என்பவர் ஆணா?பெண்ணா? அவரது சூப்பர் தலைவர் அல்தான்துயா நஜிப்பை ஆதரித்து உத்துசானில் நஜிப்பு புராணத்தை பாடினால் விலை போகாத உத்துசானும் மலாயக்கரர்களிடையே விலை போகுமே !
மாங்கா கூட்டணியோ தேங்கா கூட்டணியோ, தவறு என்றால் தவறுதான். அதை சுட்டுக் காட்டுவோம். அதைத் தட்டிக் கேட்போம். உன்னைப்போல தூசு கூட தட்ட முடியாவர்கள் இல்லை. உம்மைப் போன்றவர்களுக்கு தூசு தட்டுவதும் கஷ்டம் தான். ஆனால் நாங்கள் மலையைக் கூட கிள்ளி எடுப்போம் – மனது வைத்தால்..! நாங்கள் அதட்டியும் கேட்போம். அந்த தகுதியும் துணிச்சலும் எமக்கு இருக்கு. நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை, யாருக்கும் அடிவருடத் தேவையுமில்லை. உனது கையாலாகத் தனம் உன்னுடனேயே இருக்கட்டும்.