இன்று 7/1/2015 தமிழர்கள் இந்தியனா ?

இன்று 7/1/2015 தமிழர்கள் இந்தியனா ?
contentwriting_1

கலந்துரையாடல் நிகழ்வுக்கு போகிறேன். உலகத் தமிழர்களை தடவி பார்க்கும் முன் மலேசியா தமிழர்கள் தன்னிலை என்ன என்பதை நானும் தெரிந்துக்கொள்ள விழைகிறேன்!  சீனிக்கு காக்கா விரட்ட வந்தோமா ? அல்லது காக்கா கூட்டத்தில் தமிழன் இல்லை என்று இந்தியனா வந்தோமா?

ஒற்றுமைக்கு காக்காவை உதாரணம் கொள்வது இந்தியன் சிந்தனை ..ஆனால் ஒரு தமிழன் கண்டது என்ன தெர்யுமா ?…ஒரு காக்க ஒரு வடையை கண்ட உடன் எடுக்கலாமா வேண்டாமா என்ற பயத்தில் க க கா என்று பல காக்கைகளை அழைத்து அந்த பயம் தெளிந்தப்பின் வடையை ஒரு காக்கா கௌவிககொள்ளும் ..பிறகு இதர காக்கைகள் அதை விரட்டும் சூழல்தான் இந்தியன் தமிழனை பார்த்து காக்க கூட்டத்தை பாருங்கள் அதற்கு கற்றுக் கொடுத்தது யாருங்க  ? என்று சமாதானம் சொன்னான் !

அம்மாம் ஏன் காக்க கதை என்கிறீர்களா ? இந்த இந்தியன் காக்கா பிடிக்க தமிழனை விலைபேசி விற்று உள்ளான்.அன்று  10 ரூபா கமிசிசனுக்கு தமிழக தொழிலாளர்களை உலகம் முழுவதும் விற்றவன் இந்தியன். ஆதலால் 93 % தமிழன் இன்றும் உலகம் முழுதும் தொழிலாளிகள்தான்.

வரலாற்றுச சான்றுகளை வைத்துககொள்ளவது தமிழன பழக்கமில்லை என்பதால் பல உரிமைகளை இழந்தோம். ஸ்ரீலங்காவில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் நூலகத்தை
சிங்களன் கொளுத்தினான். தமிழக வரலாறுகளை அதிகம் படித்த ஆரியன் தமிழன் மரபுகள மத்த்தை மாற்றி எழுதினான். ஜாதிமையை பிரித்து தமிழனை ஒட்ட ஒண்ட விடாமல் செய்தான். அந்த காக்க கூட்ட மலையாளிகள் தமிழன் உரிமைகளை புறம் கூறியே பறித்தான்.

தமிழர் நாட்டு தென்னக வரலாறுதான் இன்று மலையா தமிழர்களின் வரலாறு ..இந்தியன் என்ற செயற்கை திணிப்பு அறிவிலிகளின் புகுத்தல் ..1920 களில் தமிழர் நாட்டில் தமிழர் நீதிக்கட்சி என்ற முயற்சியை திராவிட கழகம்மாக்கிய தமிழன்னல்லாத இடையர்கள், மலேசியாவில் அமையவிருந்த மலேசியா தமிழர் காங்கிரசையும் ஒரே ஒரு ஆங்கில வங்காளி கெடுத்தான்.

இன்று தமிழன் யார் இந்தியன் யார் என்று தெரியாத தமிழர்களாய் தாய் மொழி தமிழ்மொழி பற்று குழப்பத்தில் தன்னை இந்தியன் என்கிறான் தமிழ் மண்ணில் தமிழ் தாய் மரபில் மரபணுவில் பிறந்த தமிழன். இங்குதான் வந்தேறி கொடுமையில் என்றால் தமிழக பிறந்த நாட்டில் தமிழன் தன்னை இந்தியன் என்கிறான்.

லிங்கா படத்தில் கூட நீரணையை காட்டியவர்கள் தமிழர்கள் கொடி நடும்போது ரஜினியும் ரவிக்குமாரும் இந்தியன் என்று கோஷமிட உழைத்த தமிழனமும் அதையே முழங்கி இண்டியம் மாயாயை பேயாக்கிக்கொண்டனர்.

இன்று இந்நாட்டில் தமிழர்களின் உழைப்பு ஒதுக்கித்தள்ளும் இனவாதம் தமிழர்களையும் பிரித்தால ஒரு கூட்டம். தொடர்ந்து வெட்டும் வேட்டும் வைத்துக்கொண்டே உள்ளது.

உண்மைக்கு மாறான செய்திகளை உண்மை உண்மை என்று நம்மை ஏமாற்றும் இதரவ்ன் யார் அவன் நோக்கம் என்ன என்றால் இந்த தமிழனை நாடற்ற நாயாக மண்ணற்ற மந்தியாக உரிமையற்ற ஊனர்களாக தமிழனை தன மரபணுவை கலைப்பவனாக திட்டம் வைத்துள்ளான் உலக ஐக்கிய அயோக்கியர்கள்.

தமிழனாக எழ நமக்கு காலம் வந்து விட்டது அடிப்படையில் தேங்க தமிழ்க் தமிழர் நாடும் தமிழீழமும் அடையும் வரை நமக்கு விதி இல்லை.  தமிழர்கள் ஒன்று சேருவோம் தொடர்வோம் ,நம்பி இருங்கள் …இன்னும் என்ன தமிழா ..உன்னை அறிந்தால் உலகத்தில்
போராட வேண்டாம் உன்னில் நீ தமிழனாக் உரிமை கொள்ள மற்றது தானாக கொல்லும்.

பொன் ரங்கன்,
இயக்குனர் 
உலகத் தமிழர் பாதுகாப்பு மையம் மலேசியா .