தீவிரவாதிகளே நாட்டின் நெம்.1 எதிரிகள்

kurupதீவிரவாதிகள்,  அதுவும் சமுதாயத்துக்கு  அச்சத்தை  ஊட்டுபவர்களே  நாட்டின்  முதல்  எதிரிகள் என்று  பிரதமர்துறை  அமைச்சர்  ஜோசப்  குருப்  கூறினார்.

“தீவிரவாத தரப்பினரைத்  தடுத்து  நிறுத்தாவிட்டால்  தேசிய   ஒற்றுமைக்குத்  தடையாக  விளங்குவார்கள்”. ஆசிய  வியூக, தலைமைத்துவ  கழகம் (அஸ்லி) ஏற்பாடு  செய்திருந்த  ஒரு மாநாட்டில்  உரையாற்றியபோது  குருப்  இவ்வாறு  கூறினார்.