சிறிலங்காவுக்கு இந்தியா 500 கோடி ரூபா ஒதுக்கிடு!!

india-sri-lankaஇந்­தி­யாவின் இந்த ஆண்­டுக்­கான நிதி நிலை திட்டத்தில்  இலங்­கைக்­கான உதவித் திட்­டங்­க­ளுக்கு 500 கோடி ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்ளது. இந்திய பாராளு­மன்­றத்தில்  நிதி­ய­மைச்சர் அருண் ஜெட்லி  இதற்கான அறிக்கையை சமர்ப்பித்­தார்.

இதில் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­சுக்­கான நிதி ஒதுக்­கீடு 19சதவீதத்தினால் அதி க­ரிக்­கப்­பட்­டுள்­ளது எனவும் , வெளி வி­வகார அமைச்சின் ஊடாக, வெளி­நா­டு­களில் பொரு­ளா­தார, தொழில்­நுட்ப ஒத்ழைப்புத் திட்­டங்­களை மேற்­கொள்­வ­தற்­கான நிதி ஒதுக்­கீடு 9107 கோடி ரூபா­வாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

அதி­க­பட்­ச­மாக பூட்­டா­னுக்கு, 6160.20 கோடி ரூபாவும், ஆப்­கா­னிஸ்­தா­னுக்கு, 676 கோடி ரூபாவும், இலங்கைக்கு 500 கோடி ரூபாவும், மாலைதீவுக்கு 183 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

-http://www.pathivu.com

TAGS: