சிருலை தாயார் சந்தித்தார்

 

sirulmummeetsசிட்னி, வில்லாவுட் குடிநுழைவு மையத்தில் தடுத்து வகைப்பட்டிருக்கும் அல்தான்துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் சிருல் அஸார் ஒமாரை அவரது தாயார் பியா சாமாட் இன்று சந்தித்தார்.

மகனை கட்டித் தழுவிக் கொண்ட பியா அவர் கொண்டுவந்திருந்த ஈக்கான் பிலிஸ் சம்பலைக் கொடுத்தார். அவருடன் அவரது மகளும் உடனிருந்தார். அவர்கள் அங்கு இரண்டு மணி நேரத்தை ஒன்றாக கழித்தனர்.

பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் மாபுஸ் ஒமாரும் அங்கிருந்தார்.