தமிழர் பிரச்சினையை தீர்க்க சந்திரிக்கா தலைமையில் குழு!!

chandirkaஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் தலைமையில் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தக் குழு தமிழ் மக்களின் முதன்மை பிரச்சினைகளை ஆராய்ந்து, அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயும்.

இதற்காக பொது மக்கள் மற்றும் சமுக அமைப்புக்களின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.pathivu.com

TAGS: