அண்மைய நாட்களாக பிரபாகரன் வழியில் முதல்வர் சீ.வி..?

cv-Praba_001வடக்கு முதல்வருடனான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடானது எதிர்காலத்தில் தென்னிலங்கைக்கு ஆபத்தில் முடிந்துவிடும் என்கிறார் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன்.

வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில், முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்திக்காமை எதிர்காலத்தில் பாரிய அரசியற் சிக்கலை ஏற்படுத்தும் என லங்காசிறி வானொலியின் சிறப்பு ஆய்வில் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=K1ELmEt5Pzk

TAGS: