மயங்கிக் கிடப்பான் இந்த ஈனப்பிறவி!

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

ஒண்ணே முக்கால் லட்சம் பேரை சிங்ன் 

கொன்றபோதே சூடு சொரணை இல்லாம
இருந்த பயலுகதானே’ என்று…..
மலயாளி வென்னீரை ஊற்றி கொன்றான்.
சொரணையில்லை!

andhra3e545

‘மலயாளியே கொன்றிருக்கானே!’
நாமும் கொல்வோமென கன்னடன்…
அடிச்சே கொன்னு ஆத்துல தூக்கிப்போட்டான்.
அப்பவும் சொரணையில்லை!

‘மலயாளியும் கன்னடனும் கொன்றிருக்கானுகளே!
நாமும் கொஞ்சம் போட்டுத்தள்ளுவோமென

தெலுங்கன் அவர்களுக்கு போட்டியாக…..
‘என்னடா ஒவ்வொருத்தனா போடுறீங்க!
இந்தா பாருடா என்னை!’ என 
20 பேரை ஒரே நேரத்தில் 
துன்புறுத்தி தீயால் கருக்கி…..
தன் பங்கிற்கு சுட்டுக் கொன்றிருக்கிறான்.

இப்பவும் சூடு சொரணை வரும்?
ஈனப்பிறவிகளுக்கேது மானம் சூடு சொரணை?

நாளை தன் வீட்டு பெண்களை

எதிரிகள் கற்பழிக்கும்போதுகூட….
இந்த ஈனப்பிறவிகளிடம்
திரைப்படமோ
மதுவையோ
மட்டைப்பந்தாட்டம்,
மானாட மயிராட அல்லது
சூப்புர சிங்கர…..
இதில் ஏதாவது ஒன்றை காட்டினாலே போதும்.
கண்டுக்காம மயங்கிக் கிடப்பான் இந்த ஈனப்பிறவி!
கர்ர்ர்ர்ர்ர் த்த்த்த்தூ!

தமிழர் எழுச்சி பறை

TAGS: