மஇகா-வின் நடப்புத் தலைவர் ஜி.பழனிவேல் அக்கட்சியைக் கொன்று அதன் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்து விட்டார் என மஇகாவின் நீண்டகாலத் தலைவர் ச.சாமிவேலு குற்றம் சாட்டியுள்ளார்.
“அவரை(ஜி.பழனிவேல்)ப் பாராட்ட வேண்டும். இதுவரை எவராலும் மஇகாவை அழிக்க முடியவில்லை. அவர் பதவிக்கு வந்ததும் மஇகாவை அழித்து விட்டார்”, என சாமிவேலு மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
இன்று கோலாலும்பூரில் இந்திய சமூகம் மீதான ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட சாமிவேலு மலேசியாகினியிடம் பேசினார்.
“அவர் இந்திய சமூகத்துக்காக பாடுபட்ட ஒரு கட்சியை அழித்து விட்டார், இந்தியர்களைப் பிரதிநிதித்த ஒரு கட்சியை அழிந்து விட்டார், இந்தியர்களுக்காக நிறைய செய்த ஒரு கட்சியை அழித்து விட்டார்”.
இப்போதெல்லாம் இந்திய சமூகம் மஇகாவைப் பொருட்படுத்துவதில்லை என சாமிவேலு கூறினார்.
“மஇகா அதன் பலத்தை இழந்து விட்டது…. இந்திய சமூகம் மொத்தமும் மஇகாவை எதிர்பார்த்திருந்த காலம் போய்விட்டது”, என்றாரவர்..
செத்த பாம்பை மருபடியும் அடித்து, தாம் கொன்றதாக பெருமை கொள்கிறார் பழனி என்று சொன்னால் இன்னும் சரியாக இருக்கும்…
ஒரு பெரிய மனுஷன் பேசும் பேச்சா இது . ஏற்கனவே உம்மால் கொல்லப்பட்ட பாம்புதான் ம.இ.கா. அந்த செத்த பாம்பை மீண்டும் எப்படி கொல்ல முடியும் ? சரி உண்மை என்றே வைத்துகொள்வோம் , பழனி வேலை தலைவராக நியமித்தது நீர் தானே , அப்படி பார்க்க போனால் , செத்த பாம்பை மீண்டும் மீண்டும் கொன்றது நீர் தானே ! சாமிவேலரே , ஒன்றை நினைவு கொள்ளுங்கள் , முன்பு பேசும் திறமையால் மக்களை ஏமாற்றியது போல் இப்போதும் அப்படி ஏமாற்றிவிடலாம் என்று மனப்பால் குடிக்க வேண்டாம். உம்முடைய தில்லா லங்கிடி வேலையெல்லாம் இனி எடுபடாது . மூடிக்கோ .
சொல்லுறவர் பெரியே பருப்பு …எங்களை எல்லாம் நல்லெ நிலைமையில் வெச்சிடு போனாரு …இவர் பேசறாரு …போடா சு………….
சொல்வது நீதானா , சொல் சொல் என்னுயிரே …….
ம.இ.கா. வை அழித்த பழநிவேலுவை பாராட்ட வேண்டும் என சாமிவேலு சொல்கிறார். ம.இ.கா. முற்றாக எப்பொழுது அழிகிறதோ, அப்பொழுது வேண்டுமானால் பழனியை பாராட்டுங்கள். ம.இ.கா. ஒழிந்தால்தான் சமுதாயம் உருப்படும். ஆரம்ப காலம் தொட்டு இன்றுவரை உள்ள அத்தனை ம.இ.கா. தலைவர்களும், இந்நாட்டிலுள்ள தமிழர்களை படுகுழியில் தள்ளியதில் பங்குண்டு. குறிப்பாக கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்திருந்த பணத்தை ‘மைக்கா ஹோல்டிங்க்ஸ்’ என்ற பெயரில் கொத்தோடு அமுக்கிய சாமிவேலுவை அவ்வளவு எளிதில் மறந்துவிடவா முடியும்?
செத்தப் பாம்பை பழனிவேலு கொன்று விட்டார் என்று சொல்வது தானைத் தலைவரின் மடமையை வெளிப் படுத்துகின்றது. இவரே ம.இ.க. -வை பலமுறை சாகடித்து விட்டு செத்தப் பாம்பை பழனிவேலுதான் சாகடித்தார் என்றால் ஊரே சிரிக்கும். V.L. காந்தன், மாசிலாமணி, கோவிந்தராஜூ, பண்டிதன், பத்மநாபன், இரண்டு சுப்ரமணியர்கள் என்று ஒவ்வொன்றாக ம.இ.க. வில் இருந்து கழற்றி விட்டுக் கொண்டே வந்ததில் ம.இ.க. மெது மெதுவாகச் செத்துக் கொண்டு வந்தது. பழநிவேலுவோ ம.இ.க. என்ற செத்த பிணத்திற்கு இறுதியாக பால் ஊற்றியதை கொன்றார் என்பதை விட கொள்ளி வைத்தார் என்றால் தகும். நீங்களும் உங்க கபோதி ம.இ.க. அரசியலையும் பார்த்து ஊரும் உலகமும் சேர்ந்து காறித்துப்புது. இன்னும் உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கவில்லையோ?.
உனக்கு வெக்கம் மானம் சூடு சொரணை எதுவும் கிடையாத! யாரு எதை சொல்லனும்னு ஒரு வெவஸ்த்த இல்ல? எங்க; ஒட்டு மொத்த உரிமையையும் மலாக்காரனுங்க கிட்டே அடகு வச்சிட்டு இங்கே வசனம் பேசற? 30 வருஷமா நாங்க பட்டது போதும் சாமீ! ஆளே விடு!
பழனிவேலு அழித்தார் என்றால் அதற்குப் பாலம் போட்டது நீர்தானே. நீயும் அவரும், பிறரும் சேர்ந்தே ம.இ.க-வை அழித்தீர்கள். உங்கள் செயல் இந்நாட்டு இந்தியர் அரசியல் வரலாற்றில் பதிவு செய்யப் பட்டு செருப்பால் அடிக்கப் பட வேண்டும்.
நீ ஏற்கனவே கொன்று விடையே சோடா தலைய ,எனும் என கொள்ள வேண்டி இருக்கு ,நாராபைஎலே ,சமு தய துக்கு சேர வேண்டி ய்டுலம் அபிடியா முழுங்கி விடய ,ஆடு நினை கிறதே என்று ஓநாய் அழுத கதை.இன்னி தன கடவுளின் படம் உனக்கு நட கபோது .
இவன் மட்டும் என்ன கிழித்தான்? kettle calling pot black ?
நீங்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு அழித்தீர் பழனிவேலு அமைதியாக இருந்து அழிக்கிறார் கூட்டிக் கழித்தால் சரியாக வரும் ம இ க கட்சியை மக்கள் மறந்து பல காலமாகி விட்டது ,மக்களுக்கான கட்சியாகத் தெரியவில்லை !
இந்தியர் பெயரை சொல்லி கொள்ளை அடித்த முதல் ஆள் நீர்தானே. தகுதி இல்லாமல் உம்மால் பதவிக்கு வந்த சாமியார் உமது வழியில் போவது தப்பா?
‘But today Dato Palanivelu very clever. He has destroyed the MIC. … All these while no body can destroy the MIC. ….. and he will one day will feel for it. ….. He has killed a party which worked for the Indian community. He has killed a party which represented the Indian community. He killed a party that has brought forward a lot of things for the Indians….”
Dear Dato Seri Utama, Dato Palanivel only killed a deadwood party called MIC but you have poisoned the root of MIC tree and killed the spirit of MIC as guardian of Indians in this country through selfish actions over your prolonged career as MIC President. Ask Mahathir. He won’t lie because he does not fear for you. Have you forgotten the tongue lashing you received from every sundry in the vicinity of destroyed Padang Jawa Temple? Have you forgotten the ‘seruppadi’ you received in Penang during election campaign in 2008?. So what is so special about killing a party that has no soul?. Answer.
இடி அமின் இடித்துரைக்கிறார் . காக்கா கானம் பாடுகிறது . பத்துமலை முருகன் வியப்புடன் இன்னுமா நீ ?????????
டேய் சாமி………..வீட்டுக்கு போயி மருமககிட்ட கையாலே ஏதாவது தண்ணி கிண்ணி வாங்கி குடிடா ……………
சரியான நடிகன் தான் நீயே அழித்துவிட்டு பழனி மேல் பழி போடுகிறாய்
சனியன் சங்கிலி முத்து சாமி வீழுவே காரணம்
இருவருமே திருட்டு பயல்கள்
ஏச்சிப் பொழைக்கும் தொழிலே சரிதானா சாமிவேலு எண்ணிப் பாறையா..? வேட்டையப்பா சங்கலிக் கருப்பா.. பூச்சிக் காட்டும் போக்கிரி சுப்பா..! போதுமே உந்தன் திருகு தாளம்பா…?
நீர் பதவியில் இருந்த காலத்தில் இந்தியருக்காக என்னா வேண்டுகோள் மகாதீரிடம் முன் வைத்தாய் ?அரசாங்க உத்தியோகதிர்க்க ?உயர் கல்விக்ககவா ?சீர் அழிந்துக்கொண்டிருக்கும் இந்திய இளைஞ்சருக்குகாகவா /அல்லது ,இந்திய சமுதயதிர்க்ககவா ? ம இ க ஒல்டிங் பணத்தையும் சுருட்டிக்கொண்டு முடக்கினாய் இப்படிப்பட்ட சாதனைகள் புரிந்துள்ள சாதனைத் தலைவரே தற்போது கேள்வி கேட்பதற்கு தங்களுக்கு வெட்கமாக இல்லையா ?விதை ஒன்று வைத்தால் சுரை ஒன்றா முளைக்கும் !
சாமிக்கு வால் மட்டும் இல்லை ,
இருந்தால் மனித குரங்கு நீயே
…!
கட்சி தலைவர் என்ற முறையில் கட்சியை கவனிக்காமல் சமய போதையில் இருந்தால் கட்சி எப்படி உருப்படும் ….இன்று சமயமா உங்களை காப்பாற்றும் …..ஒரு ஆணிகூட புடுங்க முடியாது ……
எலேய் siva ! கிழே எல்லாம் படித்து பார்த்தாயா ? இந்த துப்பு போதுமா ? இன்னும் துப்பு வேணுமா ?? சும்மா பருப்பு ,துருப்பு என்று உளறாதே !!!
சிரிப்புத் தான் வருகுதையா ?
இந்த ஒரு மனிதரை இவ்வளவு வசை பாடி …,இழித்துப் பேசியq ,எழுதிய ,போராடிய …அத்தனை பேரும் இறைவனின் பெயெரால்…, செய்த காரியங்கள் யாவும் சத்தியமான … …,நேர்மையான செயல்களா ?
விரல் விட்டு எண்ணிப்
பாருங்கள் ,நினைவுக்கு வரும் மனிதர்களை …,
அவரை எதிர்த்து பழி பேசிய மனிதர்களை
நினைத்துப் பாருங்கள் !
இந்த மனிதர் அவ்வளவு பழி பாவங்களுக்கு உண்மையான காரணவாதி என்றால் கீதை சொன்ன கண்ணன் வாக்கு கட்டாயம் நிகழும் !
என் பார்வையில் ,பல காரண …காரியவாதிகள் ,பிறர் ஏவிய அம்புகள் ,சத்தியம் பிறழ்ந்த சுயநலவாதிகள் தொடர்ந்து அரங்கேற்றிய போராட்டத்தால் ,பல தற்காப்பு அரண்களை /முடிவுகளை மேற்கொண்ட நிலையில் ,சில திட்டங்கள் / நோக்கங்கள் தோற்றுப் போய்
இருக்கலாம் …,
நான் யாரையும் உவமை பேச விரும்பவில்லை !
நம் நாட்டிலேயே தோற்றுப்போன எத்தனையோ நிகழ்வுகள் உண்டு !
மே 13 , இயக்குனர்கள்அதன் பயனை
கண்டதை வாழ் நாளிலேயே கண்டதாகவே எண்ணுகிறேன் !
இகழ்வது தவிர் !!!
என்றும்
இகழ்வது ஒன்றே என்றானால் ……,காலம் சொல்லும் … தமிழனின் வாழ்வுதனை !
இதற்கு முன் ‘ஒருவனின் பார்வையில்’ கருத்துக்களை படித்ததில் தானை தலைவர் செய்த நல்லதையும் சிந்தித்து சீர் தூக்கிப் பாருங்கள் என்று எழுதியிருந்தார். இப்பொழுதும் அதே கருத்தை நாசுக்காக மென்மையாகச் சொல்கின்றார். ஒருவர் வாழ்க்கையில் நல்லது செய்வதும் தீயது செய்வதும் அவரவருக்கு என்று ஓர் ‘உலகப்பேரேடு’ உண்டு என்று பேரா. மு.வ. சொல்வார். அதில் நல்வினையும் தீவினையும் அடங்கும். இந்த வினையை தராசில் தூக்கி நிறுத்தும் பொழுது எவ்வினை மேற்பட்டு நிற்கின்றதோ அதற்கேற்றார் போன்றுதான் உலகில் சான்றோர் பெயர் நிற்பதும் நீக்குவதும் அமையும். இங்கே கருத்து எழுதிவர்கள் படித்தவர்கள், நாட்டு நடப்பு தெரிந்தவர்கள். யார் எதனைச் செய்தார்கள், எதைச் செய்யத் தவறியவர்கள் என்று அறிந்தவர்கள் தான். இவ்வளவு பேர் தானைத் தலைவரை இகழ்கிறார்கள் என்றால் இவர் செய்த நல் வினைப் பயனை விட தீய வினைப் பயன்தான் இந்நாட்டு இந்தியர்கள் இன்று அதிகமாக அனுபவிக்கின்றனர் என்று பொருள். இதற்கு மேலும் தானைத் தலைவரை தூக்கிப் பிடிப்பதில் எந்த ஒரு பயனும் இல்லை.
அனுபவமும் உணர்வும் உண்மை நிலையை எடுத்துறைக்கும். உறைப்பவனுக்கு உறைக்கட்டும்!!!!
தானைத் தலைவர் செய்யத் தவறிய செயல்களில் ஒன்றை மற்றும் இங்கே கூறுகின்றேன். ம.சி.ச. – வும் ம.இ.க. – வைப் போன்றதோர் அரசியல் கட்சிதான். அவர்கள் இந்நாட்டில் வாழும் சீன சமூகத்தினரின் பொருளாதார மேம்பாடு அடைவதற்கு அரசியல் பின்னணியை வைத்து ‘Huaren Trust’ எனும் ஓர் அறவாரியத்தை அமைத்து அதன் வழி சீன மக்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து பெற்ற சலுகைகளை நிர்வகிக்க பயன்படுத்தினர். இன்று ம.சி.ச. வழி நிறுவப்பட்ட பல பொருளாதார மேம்பாட்டு நிறுவனங்களும், கல்வி மேம்பாட்டு நிறுவனங்களும், ‘The Star’ பத்திரிக்கை நிறுவனம் உட்பட இந்த ‘Huaren Trust’ கீழ் கிளை நிறுவனங்களாகவே செயல்பட்டு வருகின்றன. இதனை நிர்வகிக்க வாணிப, பொருளாதார விவகாரங்களில் அனுபவப் பட்ட பல வணிகர்களும் ஒரு சில ம.சி.ச. அரசியல்வாதிகளும் அறவாரியப் பொறுப்பாளர்களாக நியமிக்கப் பட்டனர். இதன் சொத்து மதிப்பு கணக்கு நம்மிடம் இல்லையென்றாலும் அம்னோ கட்சி நிர்வகிக்கும் சொத்து மதிப்பில் பாதிக்கு மேல் இருக்கும். ம.இ.க. அரசாங்கத்திடம் இருந்து இந்தியர்க்குரிய சலுகைகளாக பெற்ற சொத்துக்கள் யார் கையில் உள்ளது?. இன்றுவரை யாருக்காவது தெரியுமா. அட ம.இ.க. மந்திகளில் 98% பேருக்குத் தெரியாதே!. அப்படியானால் ம.இ.க. இந்நாட்டு இந்தியர்களுக்காக என்று சொல்லிக் கொண்டு ஒரு சிறிய தரப்பினர் தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்ள கட்சி வளர்த்தனர். இதுதான் உண்மை. இதை மறுத்து எழுதினீர்களானால் இன்னும் எழுதுவேன்.
பழனிவேலு சமய போதையில் இருக்கின்றாரா அல்லது பத்தினி போதையில் இருக்கின்றார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் சமயம் என்னவென்பதை அறிந்து வைத்தவர் இல்லை என்பதை நான் அறிவேன். சமயத்திற்காக தொண்டு ஆற்றாமல் தனது சுய விளம்பரத்திற்கு தொண்டு ஆற்றும் இந்து சமய கம்பெனிக்கு RM50,000/= அராசாங்க மானியத்தில் இருந்து கொடுக்கத் தெரிந்த மனிதருக்கு உண்மைக்குச் சமய தொண்டு செய்யும் இயக்கத்திற்கு உதவி கேட்டால் ‘எல்லோரும் இதுக்கு பணம் வேண்டும், அதுக்குப் வேண்டும் என்று கேட்டால் நான் எங்கு போவேன்?. அதனால் மாணியம் கொடுக்க முடியாது” என்று சிவனையே அவமதித்து திருப்பி அனுப்பி வைத்ததால் இன்று அவர்தம் அரசியலில் படாது பாடு படுகின்றார். மேலும் இருவரும் அவ்வாறே சிவனையே அவமதித்து போயினர். இவர்களும் அவருடன் சேர்ந்து அரசியலில் படாது பாடு படுகின்றனர். இவர்களா சமயவாதிகள். இவர்கள் போலிச் சாமியார்கள். இவர்கள் போடும் வேஷம் களைய இன்னும் வெகு நாள் தேவை இல்லை. ம.இ.க. பிரச்சனை முடிவடைய இம்மூவேந்தர்கள் அரசியல் காலமும் முடிவடையும். சிவ.சிவ.
நிறைய எழுதுங்கள் தேனீ அவர்களே ஏவுகணைக்கு இன்னும் நிறைய தகவல்கள் தேவை
நல்ல கொட்டுங்கள் தேனி …!
ஒருவனின் பார்வையில் அவர்களே ! ஒரு குடும்பத்தில் யாராவது தவறு செய்தால், அந்த குடும்பத்தை மட்டும் பாதிக்கும் . ஆனால் ஒரு சமூகத்தை வழிநடத்தும் சாமி வேலு போன்றோர் தங்கள் சுயநலத்தினால் அந்த சமூகத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் !! இவர் காலத்தில் தான் , 20 சதவிகிதம் அரசாங்க வேலையில் இருந்த நம்மவர்களின் தலையில் மகாதிர் கைவைத்தான் . டெலிகாம் , TNB , JKR , ரயில்வே போன்ற அரசாங்க நிறுவனத்தில் நம்மவர்கள் நிறைந்து காணபடுவார்கள், அது கண்கொள்ளாகாட்சியாகும் அன்று ! இன்று போய்பாருங்கள் , இதற்கு யார் காரணம் ? அந்த பாதிப்பிலிருந்து காப்பாற்ற ஒரு வார்த்தையாவது அவனிடம் இந்த சாமிவேலு பேசியிருப்பாரா ? ஒன்றல்ல இரண்டல்ல , இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .
மு .வ .என்ற பேரறிஞ்சரைப் பற்றி ,அவருடைய எண்ணங்களைப் பற்றி அறிந்த்தவர்கள்
எவரும் இப்படி குப்பை கொட்டமாட்டார்கள் ! அவர் கால் தூசுக்கு சமர்ப்பணம் செய்யத்தகாதவர்கள் எல்லாம் எழுதுவது குப்பை !
அவர் தாயுமானவர் / தந்தையுமானவர் ,திரு வீ .க போற்றியவர் . இந்த சமுதாயம் புறம் பேசிகளையும் பேடிகளையும் அறிய அவருடைய நண்பர் திரு வி .க.ஒருவருடைய அடையாளமே போதும் !
உலக அரசியல் / அறம் போற்றிய பேராசிரியரை …,அவருடைய அழுத்தமான கருத்துக் குவியல்களை ஆழ்ந்து பகுத்துணரா மக்கள் ,அவரைச் சொல்லி இங்கே கொச்சை படுத்தவேண்டாம் .
அவர் அர்த்தமின்றி எதையும் எழுதவில்லை !
அறமும் அரசியலும் ஆய்ந்து அறிந்தவர் .
ஒவ்வொரு நிகழ்விற்கும் இருக்கும் காரண காரியமுண்டு !
ஆதி குமணனும் தமிழ் மணியும்
பக்கம் பக்கமாக பத்திரிகைகளில் எழுதாதையா இனி ஒருவன் எழுத அவர் காணப்போகிறார் ? காலம் சொல்லவேண்டிய பேரேடு …என்பது சாதாரண சிலரோடு முடிவாகிவிடாது !
இங்கே வேடிக்கை என்னவென்றால் தினம் தினம் அவரிடம் உதவி வேண்டி பெற்றவர் / பயன் பெற்றவர் / உண்மை …,அந்த உண்மை இந்த சமுதாயத்தில்
ஏன் காலம் காலமாக தூங்குகிறது ? காலம் கடந்து பேசுகிறது ?
திரு வி.க.அனுபவித்தது போல் சமுதாயம் அவ்வளவு தானா ? இந்த சமுதாய சரிவுக்கு அதுவும் இன்னொரு காரணமோ ?
நம் நாடு மட்டுமல்ல ஆசிய அரசியலே 5 க்கும் 10 க்கும் விலை போகும்
கேவலமான / இழிவான பெரும்பான்மையால் நாசமாகிக் கொண்டிருக்கிறது !
இந்த நிலையில் பெரும்பான்மை விலைபோக நல்லோர் என்செய்வர் ?
அரசு / அரசுசார்பு தொழில் வாய்ப்பு பற்றி …,உலகமே அறிந்த நம் நாட்டு கதை அறிந்தோர் அதை விமர்சிக்கமாட்டார்.
கட்டப்பட்ட கை விலங்குகளை ஒற்றுமையில்ல சமுதாயத்தைக்
கொண்ட தலைவனால் உடைத்தெறிய முடியாது !
கூட்டணியை விட்டே விலகுவேன் …
என்னும் இடியாக அவர் முழங்கிய சமயம் …,நீங்கள் விலகினால் நாங்கள் சேருவோம் என்றான் இன்னொரு காளான் தலைவன் !
அரசியல் எங்கும் அரசியல்…நாடு தனியார்மயம்
நோக்கி நகர முற்ப்பட்ட காலம் ஒரு அமைச்சரின் கைங்கரியத்தால் தொலைபேசி இலாக்க பணியாளர்கள் வஞ்சிக்கப்பட்ட சமயம் அதே அமைச்சரால் மின்வாரியமும் அணுகப்பட்ட சமயம் நிகழ்ந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து தோல்வி காண …அதை
சரிக்கட்ட அமைச்சர் மாற்றம் கொண்டு மீண்டும் தொடர்ந்த பேச்சுவார்த்தைக்கு இவர்
வந்து பொறுப்பேற்று ,அன்றைய 25000 க்கு மேற்பட்ட பணியாளரின் வாழ்வுக்கு ஒளியேற்றினார் என்றால் மிகையில்லை….,(இன்னும் வரும் )
ஆசிய அரசியலலையும் கம்ணீசம் சாராத ஐரோப்பிய , ஆஸ்திரேலியா அரசியலையும் காண்போமானால் மக்கள் நலன் ஆசியாவில் மரணித்துள்ளது !
ஆனால் ,அன்று இவர் ஒரு தவணை மாற்றத்தில் மின்வாரிய மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றினார் .
சீனசமூகம் பற்றி தமிழின துரோகிகள் பேசலாமா ?
சீனத்தலைவர்கள் பற்றியும் தான் எவ்வளவோ விமர்சனங்கள் / வழக்குகள் வந்தன ,அவை அந்த சமயத்தோடு மறைந்து போயின .நம் மக்களைப்போன்று குப்பை கிளரிகள் அல்ல சீனர்கள் !
அந்த சமூகமக்கள் எட்டப்பர்களாக மாறியுளவர்களை புரந்த்தள்ளியுள்ளனர்,கொண்டாடவில்லை ! ராஜராஜ
சோழனுக்குப்பின் வந்த தமிழ் பரம்பரை தோற்றுப்போன பரம்பரை,துரோகிகளும் நயவஞ்சகர்களும் வெற்றிகொண்ட காலமாகியது .
மொகலாயர்களிடம் / நாடு பிடிக்கவந்த
ஐரோப்பியர்களிடம் …இப்படி தலைமுறை தலைமுறை அடிமைத்தனம் வளர்த்தவர்கள் தான் நல்லவர்களை / போராட்டவாதிகளை காட்டிக்கொடுத்து அடிமை வாழ்வு கண்டார்கள் என்பது இன்னும் தொடரும் பேதைமை !
ஒரே கட்டுப்பாடோடு வாழ்ந்த்திருந்த்தால் இந்த சமுதாயத்தை வெல்ல எவனாலும் ஆகா !ஆனால் ,நாம் கட்டை
அறுத்துக்கொண்டு சிதறிய சுள்ளிகள் ! கண்டவன் எல்லாம் தலைமையாகிவிடும் அவலம் !
யாரை எங்கே வைப்பது என்பதிலேயே முடிவில்லா …பல பிரிவுகளாகிப்போனோம்!
இனி இந்த சுள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து சாம்பலாகவேண்டியதுதான் !அதை ,
நம்மை அழிக்கத் துணிந்த்தவர்கள் அழகாக செய்து வருகிறார்கள் !
இதையெல்லாம்
வெறுத்து புலம் பெயர்ந்த்தவர்கள் ,எவ்வித கட்சி ,ஜாதி சச்சரவு இன்றி அழகாக புது வாழ்வு
கண்டு வளமாக… அந்த அழகு நாடுகளின் சம பயன்களை அனுபவித்து வாழ்கிறார்கள் .
எங்கள் தோட்டம் ,எங்கள் நாடு என்பதெல்லாம் இனி நல்ல தலைமை போய் / (அரசியலுக்கு வாதாட 10 கட்சிகள் இருந்தென்னபயன் ) பேசிப்பெற பொறுப்பான தலைமை அற்று யாவும் கால ஓட்டத்தில் கரையும் !
இனி அவரவர் வாழ்வை அவரவர்
காப்பதுவே சரியாகும் !
இனி இந்தப் பகுதியில் நான் எதுவும் எழுதப்போவதில்லை , ஆஸ்த்ரேலியா , லண்டன் நகர மக்களின் வாழ்க்கைத் தரம் / சலுகைகள் காண , நாமோ ஏமாற்றுக்காரர்களின் மத்தியிலா என்னும் வேதனை !
ஆஸ்ட்ரேலிய கண்டத்தில் இருந்து இதை நிறைவு செய்கிறேன் . யாரையும் புண் படுத்தும் நோக்கம் அற்றவன் .
மு.வ., வி.க. போன்றோர் அறிஞர்கள். அதனால் கருத்துப் போராட்டம்தான் நடத்தினார்கள். நடுத்தெருவில் நின்று போராட்டம் நடத்தாதவர்கள். இதுவே அவர்களை என்றும் சமரசக் கோட்டில் நிறுத்தியது. ஒரு குறிபிட்டத் துறையில் அவர்களுக்கு இருந்த ஞானத்திர்க்கு ஈடு கொடுக்க முடியாவிட்டாலும், இந்நாட்டு அரசியல் பொருளாதார நடப்புகளை தெரிந்து வைத்திருக்கும் அளவில் இங்கே குப்பை கொட்ட தகுதியுடையோர்தாம் கருத்துக்கள் எழுகின்றோம். ஒரு கருத்தை முன் வைக்க அவ்வறிஞர்களின் கருத்தை மேற்கோள் காட்டுவதானது தான் ஆதரிப்பவருக்கு எதிரான கருத்து என்றால் அது குப்பையாகுமா? அல்லது அதை முன் வைப்பவர்தான் குப்பைக் கிளறியா?. என்ன விதண்டாவாதம். இங்கே எழுதப்பட்ட செய்திக்கு நேரிடையாக பதில் சொன்னால் படிப்பவர்களுக்கு விளங்கும். மேல்மட்டத்தில் தனக்குத் தெரிந்த செய்திகளை மட்டும் போட்டு விட்டு இதுதான் சாதனை என்றால் யாருக்காகச் செய்த சாதனை?. மின்வாரிய மக்களுக்காகச் செய்த சாதனை என்பது ஒவ்வொரு அமைச்சரும் தான் வாங்கும் சம்பளத்திற்கு அவர்தம் அமைச்சின் கீழ் உள்ள தொழிலாளிகளுக்குச் செய்ய வேண்டிய கடமையாகப் புகழலாம். அதுக்கும் ம.இ.க. கட்சி இந்தியர்களுக்கு செய்யத் தவறிய கடைமைக்கும் சிண்டு முடிப்பதானால், இது எலி வாலுக்கும் யானை வாலுக்கும் சிண்டு முடிப்பதாகும். செய்திக்கு சம்பந்தம் இல்லாத பேச்சு. அதென்ன “தமிழின துரோகிகள் பேசலாமா?”. யாரப்பா அந்த தமிழின துரோகிகள்?. உரிமைக்கு கேள்வி கேட்கும் தமிழர்களா? கேள்வி கேட்காமால் கேயனர்கள் போல் சிந்தனையின்றி ம.இ.க. மந்திகளை வளரவிட்டவரின் கீழ் வந்த தமிழர்களா?. யாரந்த தமிழின துரோகிகள் என்று நேரிடையாக காட்டாமல் பொத்தாம் பொதுவாகப் பேசினால் இன்று கேள்வி கேட்கும் தமிழர்கள் அனைவரும் தமிழ் இனத் துரோகிகள் என்ற இலக்கணத்திற்கு அடையாளமாகி விடும். அறிவார்ந்தவர் இவ்வாறு குறிக்க மாட்டார். தானைத் தலைவர் செய்யக் கூடாததைச் செய்ததால் ம.இ.க. என்று செத்தப் பாம்பு இன்று படும் அவஸ்தையையும் எழுதுவோம். பொறுங்கள்.
ஒருவனின் பார்வையில் அவர்களே ! உங்கள் எழுத்தின் கடைசி வரிகள் மனதை நோகச்செய்கிறது . உங்கள் பார்வையில் பட்டதை சொல்லிவிட்டிர்கள் . என் பார்வையில் பட்டதை சொல்கிறேன் கேளுங்கள் ! இப்படி எழுதுவதால் எனக்கு ஆபத்து நேரிடலாம் ! துப்பாகியால் சூடுபட்டு சாகும் நிலை வரலாம் !! காரணம் TAPAH BALAJI என்பது என் சொந்த ஊர் பேர் . அதற்கெல்லாம் பயந்தால் உண்மையை எழுத முடியாது ! கடந்த 25 வருடத்தில் சாமிவேலுவை 15 தடவையாவது சந்தித்திருப்பேன் . சொந்த விசயமானாலும் சரி அல்லது பொது விசயமானாலும் சரி ,எதையும் ஆதாயம் இல்லாமல் அவர் ஆத்தை கட்டி இறைக்க மாட்டார் ! உதரணமாக அவர் ஒருவராக இருக்கும் போது நீங்கள் உதவி கேட்க போவதை விட , அவர் ஒரு மேடையில் பேசிகொண்டிருக்கும் போது பலபேர் பார்த்திருக்க அவர் காலில் விழுந்து ” மாமனிதரே , நீங்கள் ஒருவர் தான் இந்த உலகத்தில் எனக்கு உதவமுடியும் ” என்று கேட்டீர்கள் என்றால் உடனே நீங்கள் கேட்கும் உதவியை செய்து கொடுப்பார் !!! அவருக்கு தேவை விளம்பரம் , பணம் புரட்டும் வழிகள் . அவர் ஒரு உண்மையான மக்கள் சேவகன் இல்லை !இல்லை !! இல்லை !!! சாமிவேலு இந்த சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு நிறையவே செய்து இருக்கிறார் என்று உங்களால் சொல்லமுடியுமா ? ” தாப்பா பாலாஜியான நான் சுய உணர்வோடும், யாருடைய தூண்டுதலும் இல்லாமல், இப்போது பதவியில் இருக்கும் உயர் மட்ட ம.இ.கா. தலைவர்களுக்கு சவால் விடுகிறேன் ! அவர்களில் யாராவது சாமிவேலு , தமிழர்களின் பொருளாதார உயர்வுக்கு பாடுபட்டார் என்றால், ஒரு மேடை போடுங்கள், மக்களை அதற்கு முன்னாள் கூட்டுங்கள் , சொன்னவர் சாமிவேலு சாதித்ததை ஒரு நாள் முழுவதும் பட்டியலிடட்டும், கடைசியில் நான் பேச எனக்கு ஐம்பது வினாடிக்கும் குறைவான நேரங்களே போதும் , துணிவிருந்தால் முன்வரட்டும் .
ஆதி சுப்ரா போட்ட பணத்தில் அரசியலுக்காக எழுதினார்..தமிழ் மணி காசு கொடுத்தா எழுதினார்கள். எழுதுவார்கள் . தற்போது தெரிவிக்கப்படும் கருத்துக்கள் மக்களின் கருத்து, ஒருவனின் பார்வை மனதில் கொள்ளவும்.. அமைச்சரவையில் வேலு சமுகத்திற்கு ஒன்றும் கேட்கவில்லை என்று மகதிர் கூறீவிட்டாரே வேறூ என்ன வேண்டும்.
ராமநாதபுரசேதுபதிக்குசொந்தமானகச்சத்தீவை இந்ராகாந்தி இலங்கைகு தாரைவார்தார்.பதவியில்இருந்த கருநாகத்தாலதட்டிகேட்கமுடியாமல்ஊழல்வழக்கில் வசமாகசிக்கிக்கொ ன்டார்.ஆதேபோன்றசூழ்நீலை சாமிவேலுக்கு.அரசாங்கத்தில்வேலை செய்த20%இந்தியர்களைஒழித்தார். இந்தியர்களைபனையம்வைத்தார்ம . மகாதீர் சாதகமாக ஒழித்தார்.
MIC எப்பவோ சேது போச்சி ,,இப்ப இந்த கிழடு வந்து ஊளை விட்டுகிட்டு இருக்கு .
அப்படி ஒன்னு நமக்கு தேவை இல்லையே . மயீக நமக்கு வேண்டாமே
ம இ கா வை பழனி கொன்றுவிட்டார் என்று கூறும் சாதனை தலைவர் சாமிவேலு, ம இ கா தான் சகலமும் என்று நம்பிக்கொண்டிருந்த இந்திய சமுதாயத்தையே கொன்றுவிட்டதை ரொம்ப வசதியாக மறந்துவிட்டரே நம்ம வியுகத் தலைவர்! பழனியை, மௌன சாமியார் என்று அளக்கும் ம இ கா தலைவர்களும் மட சாம்பிராநிகல்தாமே!