தாமான் மூடா தேவாலயம், ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டாயப்படுத்தியதால் அகற்றிய சிலுவையை எடுத்த இடத்திலேயே திரும்பவும் வைக்க வேண்டும் என மஇகா இளைஞர் தலைவர் சி.சிவராஜ் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
“தேவாலயம் 50 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொடுத்த நெருக்குதலுக்கு அஞ்சி, அவர்களின் திருப்திக்காக சிலுவை அகற்றியிருக்க வேண்டியதில்லை.
“அது அவர்கள் செய்த முதல் தவறு. இனி, சிலுவையை எடுத்த இடத்திலேயே திரும்ப வைப்பது சர்ச்சைக்குரிய விவகாரமாகவும் கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் கருத்துவேறுபாடுகளுக்கு இடமளிக்கும் விவகாரமாகவும் மாறலாம்.
“அவர்கள் இப்போதே தங்கள் சமயத்தின்மீதுள்ள நம்பிக்கையின் அடையாளமாக சிலுவையை அதன் இடத்தில் திரும்பவும் வைக்க வேண்டும்”, என்றவர் கூறினார்.
இதற்கு தேவாலயம் போலீஸ் மற்றும் ஊராட்சி மன்றத்தின் உதவியையும் நாடலாம் என சிவராஜ் குறிப்பிட்டார்.
ஏம்பா, ம.இ.க. காரர்களால் உதவ முடியாதுன்னு சொல்லாம சொல்லறிங்களே இது இளைஞர் அணிக்கு வெட்கக் கேடாக இல்லையா?
ம.இ.க. அலுவலகத்துப் பூட்டை உடைத்தும், அலுவலகத்திற்குள் அராஜகம் பண்ணியும், அலுவலக கட்டிடத்திற்கு முன் ஆர்பாட்டம் பண்ணியும் அரசியல் நடத்துகிண்றீர்களே அதே தைரியத்தை அந்த தாமான் மேடான் மலாய்க்காரர்களிடமும் காட்ட தில் இல்லையோ?. பாவம் பெட்டைப் பிள்ளைகள்! பாவாடை கட்டிக் கொண்டு புதிய இளைஞர் + மகளிர் அணியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வீரம் எல்லாம் இந்தியர்களிடம்தான் காட்ட முடியும் மற்றவர்களிடம் காட்ட முடியாது.
நாடு எதனை நோக்கி செல்கிறது என தெரியவில்லை . நாட்டில் காவல் துறை உள்ளதா என தெரியவில்லை . நன்கு கல்விமான் ,சிறந்த அறிவாளி ,மதத்தை முன் வைக்காமல் நேர்மையுடன் நடந்தால் நாடு உருப்படும்
mic வாய் வீரா,…..
செய்து விடு …….!
வாய் பேச்சு …விளம்பரம் வேண்டாம் ..!
பாதுகாப்பு கருதி, எப்போதும் கடைசியாகத் தான் வாய்த் திறப்பீர்கள். பரவாயில்லை! வாயைத் திறந்து விட்டீர்கள்! நன்றி!
ஏண்டா நீங்க வேற,இந்து கோவில்கள் உடைக்கப்பட்ட போது ,உங்களால ஒன்னும்
கிழிக்க முடியில.
விலாயவில் ஒரு இந்து ஆலயம் சமிபத்தில் பண்டாராய அதிகாரிகளால் உடைப் பட்டதே எங்கே ஓடி ஒளிந்து இருந்தீர்…?
வரிஞ்சி கட்டிகிட்டு வந்துட்டாரு JOSEPH VIJAY ,,டேய் டேய் போயி GST வந்ததாலே மக்கள் சிரம படுகிறார்கள் .அதற்காக குறை கொடுடா தம்பி
மஇகா இளைஞர் தலைவர் சி.சிவராஜ் கருத்து நியாமானதுதானே .
தம்பி இளைஞர்களே, எதுக்கு ஐயா இந்த வக்காலாத்து …..இந்திய வம்சாவளி சார்ந்த கிருஸ்துவ ………….. பல………… தமிழ் பள்ளிகள் பக்கமே திரும்பிகூட பார்ப்பதில்லை, ஏனென்றால் தமிழ் பள்ளிகள் அவர்களை “கடித்துவிடும்”….ஆங்கிலம் தான் அவர்களுக்கு உயிர் மொழியாம் …..இந்த …………… போனால் உமக்கும் / நமக்கும் என்ன ??…வாங்கப்பா தமிழ் பள்ளிகளை கவனிப்போம்……
சிவா கணபதி,அருமை …..
MIC காரனை வளர விட்டால் மீண்டும் மீண்டு கொள்ளை அடிப்பானுங்க ஜாக்கிரதை ,,சிவராசுக்கு என்ன வயது இவர் ஒரு நிறுவனத்தில் பார்வையாளராக வேலை பார்க்கிறார் ,இவருடைய சொத்து மதிப்பு கோடியை தாண்டிவிட்டது ,,இவருக்கு ஒட்டு போட்ட உங்களுக்கு சொத்து மதிப்பு என்னான்னு சொல்ல முடியுமா ,,எப்படி வந்தது இந்த சொத்து எவனாவது கீகிறேங்க்களா ??மூடிகிட்டு இருப்பதால்தான் இவனுங்க அள்ளிகிட்டு போறானுங்க! நீங்க அரிசி பருப்புக்கு கை ஏந்துறேங்க .நல்ல தமிழ் சமுதாயமம்பா .
சிவா கணபதி கூறிய கூற்றில் என்ன நன்னெறி பூதைந்துள்ளது என்பதை சற்று யோசித்துப்பார்க்க வேண்டியுள்ளது நண்பர்களே! இந்து மதத்திற்கு குறிப்பாக தமிழர்களுக்கு பிரச்சனை என்றால் தங்களை “கிறிஸ்தவர்கள்” என்று அடையலாம் காட்டிக்கொள்ளும் (இந்து)கிருஸ்தவர்கள் தங்களுக்கு தொடர்பில்லாதது போல நடந்து கொள்வதானால் ஏற்படுகின்ற ஆதங்கம் ! ஆகவே நாம் “தமிழர்கள்” என்ற இன ஒற்றுமையை என்றும் மறந்துவிடவேண்டாம் ! மதத்தால் வேறுபட்டிருக்கலாம் அனால் இனத்தால் நாம் ஒன்றுபட வேண்டும் !
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு !
ஒற்றுமையே பலம் ! என்பதை மறந்து விட வேண்டாம் தோழர்களே !
இறை வழிபாடு தலத்தைப்பற்றி பிரச்சனை எழுந்துள்ளது. அதற்கு நல்லதொரு நிவாரணம் கண்டறியாமல், இந்து கிறிஸ்துவர்களையும் தமிழ்ப்பள்ளியையும் தொடர்பு படுத்துகிறீர்??? எத்தனையோ கிருஸ்துவ ஆசிரியர்கள் தமிழ் பால் கொண்டுள்ள பற்றினை அறிவீரோ??? தேவாரம் சொல்லிக் கொடுக்கும் கிருஸ்துவ ஆசிரியரும் இருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். ஐயோ என்று நாளையே நீர் சுருண்டு விழுந்தால், பக்கத்து வீட்டுக்காரன் கிருஸ்துவனானாலும் அவனே முதலில் உனக்கு உதவிக்கரம் நீட்டுவான்!!!! மொளிபால் பற்று வேண்டும் அதுவே வெறியாக மாறிவிடக்கூடாது!!! இது பொதுவான கருத்தே தவிர யாருக்கும் அறிவுற கூறுவது கிடையாது.
தம்பி சிவா, ஆங்கிலம் உயிர் மொழியாக இருப்பதற்கு அவன் கிறிஸ்துவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவன் கையில் பணமும், பதவியும் இருந்தாலே போதும் அவன் தமிழ் பள்ளியைத் திரும்பிப் பார்க்க மாட்டான்! சாமிவேலு, டத்தோ சுப்ரா இவர்கள் தான் தமிழ்ப்பள்ளியில் படித்தார்கள். அவர்கள் பிள்ளைகள் தமிழ்ப்பள்ளியில் படிக்கவில்லை. பழனிவேலுவுக்குத் தமிழே தெரியாது. அவர்கள் பிள்ளைகளும் அப்படித்தான். தமிழ் பள்ளிகளுக்கு அனுப்ப மொழிப்பற்றும் இனப்பற்றும் தான் இருக்க வேண்டுமே தவிர மதங்கள் எந்தவிதத்திலும் தடையாக இல்லை!
சிற்றெரும்பு….Raja cholan …. நீங்கள் கூறும் கருத்து 20 ஆண்டுகளுக்கு முன்பு பொருந்தும் …..இப்பொழுது நன்னெறி,சமயம்,பூகோளம், கணிதம்,சரித்திரம், நியாயம், தர்மம் பற்றி பேசுவதற்கு நேரம் இல்லை…மலேசியா இந்தியர்களின் ஒற்றுமை சீர்குலைத்து விட்டது ….தமிழர்களின் அடையாளங்கள் அழிந்துவிட்டது ….உரிமைகள் பறிகொடுத்தோம் …உரிமைகள் பறிக்கப்பட்டன……இன்றைய நிலைமைக்கு சமயம் …அரசியல் …சுயநலம் தான் அடிப்படை காரணங்கள் ….இது முற்றிலும் உண்மை, யாராலும் மறக்கவும் மறைக்கவும் முடியாது …இத்தருணத்தில் மலேசியா இந்தியர்கள் ஒன்று படுத்த தமிழ் மொழியும் தமிழ் பள்ளிகளாலும் மட்டும் தான் முடியும் …..ஆனால் தமிழ் பள்ளிகளும் அழிவதற்கு காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது ….இந்த அழிவிற்கு யார் துணை போனாலும் மன்னிக்க முடியாது….. நீங்கள் இருவரும் ^&%$#$ மூடும் ……நெற்றி கண்ணை திறப்பது குற்றம் குற்றமே …..
நான் பல முறை எழுத்கியுள்ளேன். நம்மிடையே உள்ள வேற்றுமையை விடுத்து நமக்குள் இருக்கும் பொது கருத்து ஒற்றுமையை கொண்டு ஒன்றிணைந்து முன்னேறுவோம் என்று. திரு சிவா கணபதி தம்மை சுற்றி பார்க்கவேண்டும். மற்ற வழிபாடு தளங்களில் தமிழ் பயன்படுத்துவதற்கு அதிகமாகவே கிறித்தவ ஆலய வழிபாடுகளில் தமிழ் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளி கிழமை தொழுகை உரையில் நமது முஸ்லிம் சகோதரர்கள் பேசும் தமிழ் எவ்வளவு தெளிவாக உள்ளது. நான் குறிப்பிடுவது மொழியை மட்டுமே.சமய கருத்துக்களை நான் விமரிசிக்க எனக்கு எவ்வித உடன்பாடும் இல்லை. ஆக நாம் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிராமலும் கிணற்று தவளையாகவும் இருக்க கூடாது நான் தமிழ் பள்ளியில் படிக்கும்போது அனேக முஸ்லிம் மற்றும் கிறித்தவ நண்பர்களும் ஒருசேர ஒன்றினைந்து பயின்றோம். அன்று இருந்த எங்களுடைய நட்பு இன்றும் அப்படியேதான் உள்ளது. அப்போதும் அனைத்து இந்து சகோதரர்களும் தமிழ் பள்ளிக்கு வரவில்லையே. சிறிது வருத்தத்துடன் கூறுகிறேன். எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ‘இந்து’ ஆசிரியர்களின் பிள்ளைகள் கூட தமிழ் பள்ளிக்கு வரவில்லையே. இஸ்லாமும்,கிறித்தவமும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தங்கள் பங்கினை பெரிதும் வழங்கியுள்ளனர். இது வரலாற்று உண்மை. தமிழ் மொழியை பேணி வளர்ப்பது எந்த சமயத்தை சார்ந்தவர்களானாலும் அத்தனை தமிழர்களின் பொறுப்பு. நான் தமிழ் நண்பர்களை காணும்போது ‘வணக்கம்’ என்றே கூறுவேன். இதனை கவனித்த பலர் ‘உங்களுக்கு தமிழ் மேல் இவ்வளவு பற்றுதலா?’ என்று அவர்களும் என்னை காணும்போது அவ்வாறே வாழ்த்துகின்றனர். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
நீங்க திருடின டெலிகாம் பங்குகளை திருப்பி மக்களுக்கே எப்போ கொடுப்பிங்க ?
அன்பர் சிவா அவர்களே, உண்மை என்றுமே கசக்கும். தெளிவு பிறந்தால் சிறக்கும். கிணத்திலிருந்து சற்று வெளியே எட்டிப்பாருங்கள்!!! குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டியது போதும்!!!
ஊர்காரனை வைத்து அறிக்கை விடும் நிங்கள் எல்லாம் அரசியல்வாதிகள் அல்ல திருடனுங்க சங்கிலி முத்து வின் வாரிசுகள்
தம்பி சிற்றெரும்பு….ம இ கா வும் …சாமிவேலுவும் செத்து போன பாம்புக்கு சமம் …அவர்களின் சூ$^%த்(*!@$^*து)(^#@$* புடிச்சி நோண்டும் நீர் தான் இன்னும் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டி கொண்டு இருக்கிறாய் ,…….உண்மை பற்றி பேசும் நீங்கள்….முடிந்தால் மற்ற இன பள்ளிகளுக்கு செல்லும் இந்திய வம்சவளிகளின் மாணவர்களை தமிழ் பள்ளிக்கு மாற்றுங்கள்…உண்மை பேசுவதாக பொய் சொல்றனுங்க ….அறை வேக்காடு …..
சோரி அன்பர் சிவா அவர்களே… உண்மைதான்…. உச்சந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுவது அரை வேக்காடுதான்..