தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை

fisherman_002தமிழக மீனவர்கள் தொடர்பில் அரசாங்கம் மீண்டும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சிறிலங்காவின் கடற்பரப்பில் அத்துமீறி அவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவார்களாக இருந்தால் கட்டாயமாக கைது செய்யப்படுவார்கள் என்று மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எல்லைத்தாண்டி வருகின்ற யாராயினும் கைது செய்யுமாறு சிறிலங்காவின் பிரதமராலும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுளார்.

-http://www.pathivu.com

TAGS: