ஆந்திர துப்பாக்கிச் சூடு குறித்து அம்மாநில உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும் : உச்ச நீதிமன்றம்

  • andhra-policeஆந்திர துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும், பலியானோருக்கு ரூ.1 கோடி இழப்பீடு கோரியும் இரண்டு பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தைச் சேர்ந்து முத்துக்கிருஷ்ணன் மற்றம் திருமாவளவன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீருப்பதி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தினர்.

20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த வழக்கு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நடப்பதால், இந்த மனுவை அந்த உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிபதி கூறியுள்ளார்.

-http://www.dinamani.com

TAGS: