மஇகாவின் கல்வி பிரிவை அக்கட்சியின் முன்னாள் தலைவர் ச. சாமிவேலு கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மஇகாவின் தலைவர் ஜி. பழனிவேல் கூறுகிறார்.
சாமிவேலுக்கு கட்சியின் சட்டதிட்டங்கள் தெரியும். ஆகவே, அவர் எம்இடி மற்றும் எம்ஸ்ட் ஆகிய கல்வி நிலயங்களை அவர் கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறிய பழனிவேல், அவர் ஏன் இன்னும் அவற்றை தம்மிடம் வைத்துக் கொண்டுள்ளார், அவரது நோக்கம் என்ன என்று இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுள்ளார்.
தலைவர்கள் வெவ்வேறான தலைமைத்துவ முறைகளை பின்பற்றுகின்றனர். “அவருக்கு அவரது பாணி இருந்தது; எனக்கு என்னுடைய பாணி இருக்கிறது. இந்நாட்டு இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேன்மையடையச் செய்வதை என்னுடைய வழியில் செய்வதற்கு என்னை அனுமதிப்பதற்கான நேரம் வந்து விட்டது”, என்று பழனிவேல் கூறினார்.
இரண்டு பேருமே பாடையில் போக வேண்டிய நேரம் வந்து விட்டது. சிவ. சிவ. இவ்வளவு நாளும் இருவருமே கூட்டுக் களவானிகளாக செயல்பட்டு ஒருவருடைய ஊழலை இன்னொருவர் மறைத்து ம.இ.க. விலும் இந்தியர்களின் வாழ்விலும் மண்ணை வாரி போட்டவர்கள்தானே. அப்புறம் எப்படி தானைத் தலைவர் ஒப்படைப்பாறு. அவருதான் வெளிபடியாகவே தற்கால சுப்ரமணியம் கோஷ்டி முன்னே சொல்கின்றாரே ‘நான் ஏன் இவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ம.இ.க. ஒரு அரசியல் கட்சி அதற்கும் MIED -க்கும் என்ன சம்பந்தம் இருக்கு?. இதையும் கேட்டுக் கொண்டு உட்கார்ந்துக் கொண்டிருந்தனர் சப்ரமனியம், கமல நாரதர், சாமி சரவணமானவரு. இதுதான் ம.இ.க. – வின் உண்மை முகம். இந்தியர்களுக்காக இவர்கள் MIED ஏற்படுத்தவில்லை. அவரவர் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ சாவு வருவதற்குள் அவ்வளவையும் கொள்முதல் செய்து விட்டுப் போகலாம் என்றுதான் ஏற்படுத்தினர். இந்திய மக்கள் வயிறு எரிய இவர்கள் பண்ணும் அட்டூளியத்திற்கு இவர்களுக்கு நல்ல கதி இல்லை. நிச்சயமாக ஒருவனோடு இன்னொருவன் அடித்துக் கொண்டு அந்த கட்சியையே சின்னாப் பின்னாமாக்கி விடுத்தான் இவர்கள் போவார்கள். அப்படியே ஆகட்டும்.
சரியா தான் இருக்கு ….!
அப்படி போடுங்க அருவாள பழனி ஐயா ! எம்ஸ்ட் உங்க கையிக்கு வந்தால் சாமிவேலு கூடாரம் காலியாகிவிடும் !
செத்து போன கிளிக்கு எதுக்கு சிங்காரம்!! எம்இடி மற்றும் எம்ஸ்ட் ஆகிய கல்வி நிலயங்களை கட்சியிடம் கொடுதுட்டு, உக்கே வேலையே பருங்கே ச..ச.. . சாமி….
நல்ல செருப்படி .
மற்றவர்களைக் கெடுத்தே வாழ்ந்தவர் என்பதற்காகத்தான் வேலை இல்லாத தென்கிழக்காசிய அமைச்சர் பதவியை அவருக்குக் கொடுத்தார்கள். ஒரு வேலையும் இல்லாதால் மீண்டும் ம.இ.கா. வில் குழப்பத்தை உண்டு பண்ணுகிறார். அதற்கும் காரணம் உண்டு. இப்படி குழப்பம் செய்தால் தான் ம.இ.கா.வின் கல்வி நிலையங்களைப் பற்றி மற்றவர்கள் மறந்து விடுவார்கள் என்று நினைக்கிறார்! ஆனாலும் தலைவா! நீங்கள் எல்லாரும் சேர்ந்து தான் முன்பு கும்மி அடித்தீர்கள்! இப்போதாவது கொஞ்சம் ‘கடுமையாக’ நடந்து கொள்ளுங்கள். அந்தக் கல்வி நிலையங்கள் மீண்டும் ம.இ.கா.வுக்கே திரும்ப வேண்டும்.
இவனுக்கு இன்னும் தெற்காசிய நாடுகளுக்கான. சிறப்பு தூதர் பதவி ஒரு கேடு
மஇக சொத்துக்களை ஒப்படைக்க மறுத்தால்
நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லுங்கள்.சாதனைக்கு
சோதனை வைக்கலாம்!.
ஐயா தேனியார், சொல்வது நூற்றுக்கு நூரு உண்மை அப்படிதான் நடக்க போகிறது ! நடக்கவேண்டும் !! இது காலத்தின் கட்டாயம் ,
சொந்த மச்சானையே MIED – ல் பண பட்டுவாடாப் பகுதியும், நிதிப் பகுதியும் பார்க்க வச்சுக்குங்க. அப்பதான் எதுவும் வெளியே தெரியாம பார்த்துக்க முடியும். ஐயா டேவிட் நீர் வாழ்க! உமது குடும்பம் வாழ்க!. உமது அக்காவும் மாமாவும் வாழ்க!.
தேனீ உங்களை பாராட்டாமல் இருக்க என்னால் முடியவில்லை.பலே பலே.
பாராடுகளை வேண்டி யாம் இங்கே எழுதுவதில்லை. இருந்தாலும் தங்கள் வாழ்த்துக்களை மெச்சி நல்லதே எழுதுவேன்.
சங்கிலி முத்து சாமி வேலு குழப்பம் பண்ணுவது தூதர் நிலையிலான மைச்சர் பதவியை நீட்டிபதற்கும் ஊத்தி வேல்பாரியை தலைவராகுவத்ர்கும் தான் பலி கடா டாக்டர் subra
ஆமை புகுந்தத வீடும் , அமீனா புகுந்த வீடும் உருபடியாகாது என்பது ஒரு பழமொழியை சொல்வார்கள் அதுபோலத்தான் ஒரு மாபெரும் இயக்கத்தை உடைத்து சின்னாப் பின்னாமாக்கி விட்டு இயக்கத்தின் சொத்தை எல்லாம் சுருட்டிக்கிட்டு போனதோடு சுப்ரா , சரவணன் இருவரையும் தூண்டி விட்டு நல்ல நாடகம் நடத்தும் நடிகர் இயக்குனர் தான் சாமிவேலு….?
‘Stay Order’ வாங்கியாச்சு. அடுத்து என்ன?. முதலில் சின்ன, சின்ன கிளைகளாக இருக்கும் அந்தப் பக்கம் சாய்ந்த குட்டித் தலைவர்கள் எல்லாம் களை எடுக்கப் படுவார்கள். இப்பவே பல பேரு சாமியே சரணம் ஐயப்பா என்று காலில் விழ காத்துக் கிடப்பார்களே!. மன்னிச்சிக்குங்க தலைவா!. சப்பிரமணிமும், சாமி சரவணமானவரும் கொடுத்த பணத்திலும், பதவி மோகத்திலும் ஏதோ தெரியாம செஞ்சுட்டன். மன்னித்து மீண்டும் ஏத்துக்குங்கோ. உங்களை சரணம் அடைந்து விட்டேன். உங்கள் கால கொஞ்சம் காட்டுங்க தலைவா யாரும் பார்பதற்கு முன் கீழே விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டுக்கிறேன்.
அட என்னத்த சொல்லுறது. நம்ப சொட்ட தல முன்னால் தலைவரு நாரதர் வேலை செஞ்சி . . கலகத்தை உண்டு பண்ணாமல் சோலியை முடிக்க மட்டாரு. வருங்கால சன்னதிகள் இவன்
செஞ்ச அநியாயத்தை சொல்லி இவன் வம்சத்தை காரி துப்பனும்.