இன எழுச்சி மாநாடு அழைப்பு

 10478931_1666571970237925_5911012399997825101_n

வரலாற்றி முதல் முறையாக தேசிய இனமான தமிழ் இனத்திற்கு மாபெரும் இன எழுச்சி மாநாடு நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் மே 24 திருச்சியில் நடைபெற உள்ளது.

கடந்த 18 மே 2009 தமிழீழத்தில் நடந்த இனப்படுக்கொலையில் தமிழர்கள் அழிந்து விட்டர்கள், தமிழினம் அழிந்துவிட்டது என உலக ரீதியில் பலர் கருதிக்கொண்டுடிருக பட்சத்தில், எந்த நாளில் வீழ்ந்தமோ அதே நாளில் எழுவோம் என அனைத்து தமிழர்களும் “நாம் தமிழர்” என்ற தேசிய அடையாளத்தோடு எதிர்வரும் மே 24 நாம் தமிழர் கட்சி 10386814_1016336978383536_257328434956191194_nஏற்பாடில் திருச்சியில் நடைபெறும் இன எழுச்சி மாநாட்டில் மலேசியா தமிழர்களையும் கலந்துக்கொள்ளுமாறு மலேசியா நாம் தமிழர் இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளர் மு.அ. கலைமுகிலன் அழைப்பு விடுத்தார்.

மதத்துக்காக திரண்ட தமிழன், சாதிக்காக கூடிய தமிழன்,  வரலாற்றி முதல் முறையாக  தான் பிறந்த  இனத்திற்காக தமிழனாய் ஒன்று கூடுவோம் என்று கலைமுகிலன் தெரிவித்தார்.

மலேசியாவிலிருந்து நாம் தமிழர் இயக்க பொறுப்பாளர்கள் 20 பேர் கொண்ட குழு இந்த மாநாட்டில் கலந்துக்கொள்ள  உள்ளனர். ஆகையால், இந்த அழைப்பினை ஏற்று மலேசியா தமிழர்களும் இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டு சிறப்பிக்கமாறு மலேசியா நாம் தமிழர் இயக்கம் பணிப்பண்புடன் கேட்டுக்கொள்கிறது.

வென்றாக வேண்டும் தமிழ்                                                                          

ஒன்றாக வேண்டும் தமிழர்

தொடர்புக்கு: 013-5227795