முன்னாள் கல்வி துணை அமைச்சர் முகம்மட் புவாட் ஸர்காஷி தன் முன்னாள் எஜமானர் முகைதின் யாசினை “சோம்பேறி” எனச் சாடியுள்ளார். சாபா, கெனிங்காவில் ஒரு பள்ளியில் மேசை- நாற்காலிகள் உடைந்துபோய்க் கிடப்பதை அடிப்படையாக வைத்து அவர் இவ்வாறு சாடினார்.
கல்வி அமைச்சரும் அவரின் இரு உதவியாளர்களும் பள்ளிகளுக்கு நேரில் செல்வதில்லை அங்குள்ள வசதிகளையும் தெரிந்து வைத்திருப்பதில்லை என புவாட் நேற்று முகநூலில் பதிவிட்டிருந்தார்.
“உயர்நிலையில் நல்லாவே இருக்கிறது. 1பெஸ்டாரிநெட் (திட்டத்துக்கு)-டுக்கு பில்லியன் கணக்கில் செலவிடப்படுகிறது. ஆனால், அதன் தாக்கம் கூர்ந்து ஆராயப்படுகிறதா?”, என்றவர் வினவினார்.
கூட சேர்ந்து கும்மாளம் போடுவீங்க.கிடைத்ததை சுருட்டுவீங்க.இப்ப
அவர்கூட இல்லையா கண்ட வார்தையெல்லாம் வரும்.இன்னும் பத்தாத, வேற என்ன வெல்லாம் பண்ணீங்க எல்லாவற்றையும் இறக்கி வச்சுருங்க அய்யா.நீங்க செஞ்சது சரியா?
இப்ப புர்யுது.1111111111 எம் டி பி இயக்குனர் வாரியம் பதவி விலக அறிவித்ததை எதிர்க்க நாஜிப் சார் அனுப்பிய ஆளா நீ.?அதிகார போராட்டம் ஆரம்பித்து விட்டது .
அம்னோபாருவின் கட்டுநெல்லிக்காய்
முட்டையை அவிழ்த்ததது போல்
சிதறும் சகுனி ஆரம்பித்த சகுனி
கைங்கரியம்!
மதிப்பிற்குரிய கல்வி அமைச்சர் சோம்பேறி மட்டுமல்ல முட்டா…..
ஆளும் கட்சியில் உள்ள அமைச்சர்களிலேயே அதிக உயர் கல்வி கற்றவரும் ,,,,, பல பல்கலைகலத்துக்கு டீன் ஆகா இருந்தவர் ,,,, கல்வி அமச்சராக இருப்பதால் ,,,, நம் நாட்டு கல்விதரம் ,,,, ஆவர்ட் ,,, OXFORD,,,,மட்டும்மல்லாமல் உலகிலேயே சிறந்த கல்வி கொள்கை உடைய நாடாக கூடிய விரைவில் பிரகனபடுத்தபடும்,,என்று எதிர்பார்க்காதீர்கள் ,,,,முட்டாள்களை பட்டதாரிக்கும் தலை சிறந்த கல்விக் கொள்கை ,,,
*** முன்னாள் கல்வி துணை அமைச்சர் முகம்மட் புவாட் ஸர்காஷி தன் முன்னாள் எஜமானர் முகைதின் யாசினை சோம்பேறி” எனச் சாடியுள்ளார்*** நீ அங்கதனே இருந்தே அப்ப ஏன் எந்த ஆநியையும் புடுங்க்களே.இப்பதான் நஜிப் புடுங்க சொன்னாரோ?.
அவன் சாதாரண துணை அமைச்சருக்கே லாயக்கற்றவன்.இதில் துணைப் பிரதமர் வேறு.மலேசியா கல்வி துறையையே சின்னாப்பினாமாக்கி விட்டானே.இப்படியும் ஒரு அமைச்சனா?