முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி முன் நினைவேந்திய மொரிசியஸ் தமிழர்கள்

mauriமொரிசியஸ் தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மே 18 – முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி முன் நினைவு கூர்ந்தார்கள்.

தமிழ் மக்கள் – தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் – என்ற உயர்ந்த நோக்கத்திற்காக போராடிய ஈழத் தமிழ் மக்களுக்கு நாம் துணையுடன் நிற்போம் என்று கூறிய மொரிசியஸ் தமிழ் மக்கள் – ஈழத் தமிழ் மக்களின் இனப்படுகொலை நிறுத்த மொரிசியஸ் அரசுடன் இணைந்து செயல்படும் – தமிழர்களுக்கு என்று தனித் தேசம் அமைய தாம் துணையாக இருப்போம் என்று இந்நாளில் உறுதி எடுத்தார்கள்.

-http://www.tamilcnnlk.com

mauri 1

mauri 2

mauri 3

mauri 4

mauri 5

mauri 6

mauri 7

mauri 8

mauri 9

mauri 10

mauri 11

mauri 12

mauri 13

mauri 14

mauri 15

TAGS: