பிரதமரால் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட 11வது மலேசிய திட்டம் மலாய்க்காரர்களுக்கும் பூமிபுத்ராக்களுக்கும் குறிப்பிட்ட வியூகங்களையோ திட்டங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதால் அதை நிராகரிப்பதாக மலாய் என்ஜிஓ-வான பெர்காசா கூறியுள்ளது.
ஒரு வாரகாலம் அந்த என்ஜிஓ-வின் பொருளாதாரப் பிரிவு அத்திட்டத்தை ஆராய்ந்து பார்த்ததில் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு அதில் பொருளாதார வியூகம் எதுவும் வலியுறுத்தப்படவில்லை என்பதைக் கண்டறிந்ததாக அதன் தலைவர் இப்ராகிம் அலி கூறினார்.
“திட்டத்தில் மலாய்க்காரர்/ பூமிபுத்ராக்கள் பற்றித் தனியே வலியுறுத்தாமல் போனால் சமுதாய சீரமைப்பு போன்று அவர்களுக்குரிய திட்டங்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறைந்து போகலாம்.
“அரசாங்கம் தெக்குன், அமனா இக்தியார் நிதிகளை எல்லா இனங்களுக்கும் திறந்து விட்டிருப்பதை ஆதரிக்கிறோம். ஏனென்றால் பூமிபுத்ரா- அல்லாதாரில் உதவி தேவைப்படுவோரும் இருக்கவே செய்கிறார்கள்.
“ஆனால், பூமிபுத்ராக்கள் பொருளாதாரத்தில் அவர்களின் பங்கைப் பெறுவதில் இன்னும் பின்தங்கியே இருக்கிறார்கள்”, என்று இப்ராகிம் சொன்னார்.
வெத்து வேட்டு…………….
!!!
இந்த பதினோராவது மலேசிய திட்டத்தில் மலாய்க்காரர்களை தவிர்த்து பிற இனங்களுக்கு வாரி கொடுத்ததை பட்டியலிடுங்கள் பார்ப்போம்.
டேய் ………………வாயில எடுத்து வைக்கணும் அப்பத்தான் …………..
முண்டம்…! மலாய்க்காரர்கள் / பூமிபுத்ராக்கல் என்பவர்கள் என்ன வெவ்வேறு இனத்தவர்களா..?
ஆசை அழிவிற்கு வித்திடும் .புத்த மகானின் இந்த கூற்று 2500 ஆண்டுகளுக்கு முந்தியது.
“பூமிபுத்ராக்கள் பொருளாதாரத்தில் அவர்களின் பங்கைப் பெறுவதில் இன்னும் பின்தங்கியே இருக்கிறார்கள்”,
நீரும் உமது கூட்டத்தாரும் கிணற்றுத் தவளைப் போன்று வாழ்ந்தால் இன்னும் 50 வருடங்கள் ஆனாலும் உம்மினம் முன்னேறப் போவதில்லை. அது திண்ணம்.
நீங்கள் மட்டும் வாழ்நாள் பூராவும் வலிக்காமலும் ,உழைக்காமலும் வாழவேண்டும் என்ன ஒரு பரந்த மனம் !நினைப்புதான் பிழைப்பைக கெடுக்கும் !
மலாய் காரன்கள் பொருளாதாரத்தில் 50% அதிகமாகவே தங்களின் கையில் வைத்திருக்கின்றனர். அது எப்போதோ ஆகிவிட்டது காகாதிமிரின் காலத்திலேயே. இதனாலேயே உண்மை கூறிய அரசாங்க அதிகாரி (சீனர்) சில வருடங்களுக்கு முன் பதவி துறந்தார் –இல்லை இல்லை என்று கூறியே நம்ம்மை எல்லாம் முட்டாள்கள் ஆக்கி MIC MCA ஆதரவுடன் 90% அடிபோடுகின்றனர். இந் நாட்டில் வேலை இல்லாதவர்கள் எந்த இனத்தவர்கள்? 1957 ல் இருந்த நிலை என்ன இப்போதைய நிலை என்ன? நான் 1965ல் கோலா ல ம்பூரில் எத்தனை மலாய் காரன்களை பார்க்கமுடிந்தது? இப்போது என்ன நிலை? இதுவே பெரும்பாலான நகரங்களின் நிலை அப்போது. 1969 பிறகு எல்லாமே தலை கீழ். அதுவும் 1981-காகாதிமிர் பதவி ஏறிய பின் அப்பட்ட இன துவேசம். மலாயகாரன்களுக்கு கொடுக்கப்பட்ட எவ்வளவோ கடன்கள் எல்லாம் தள்ளிவைக்கப்பட்டது .இது இன்றும் நடை பெறுகிறது பல வழிகளில். ஒவ்வொரு அமைச்சகங்களிலும் எவ்வளவோ ஊழல் எல்லாம் யாருக்கு போய் சேருகிறது? இவை எல்லாம் உண்மையிலேயே ஆராயப்பட்டால் உண்மை நிலை புரியும். செய்வான் களா?
நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து மற்ற
இனத்தவர்களின் உழைப்பை உரிஞ்சி
யும் முன்னேற முடியாத சோம்பேறிகள்
என் இந்த இப்ராகிம் தவளை கூட
அரசாங்க மானியம் பெற்று பாக்.பாக்
என்று கத்துது !;
அடே மூடா உனக்கு இன்னும் என்னடா வேணும் .
உழைத்து முன்னேறு சோம்பேறி .
மாடாய் உழைக்கும் ஏழை தொழிலாளி துன்பப்படுகிறான் .
நீ மட்டும் ஜம்பம் பேசுகிறாய் .
உழைத்து பார் .
தெண்டச்சோறு .!!!!!!!!!!
58 ஆண்டுகள் தனி சலுகை கொடுத்தும் இன்னும் எங்களுக்கு ஒன்னும் இல்லையையே என்று கத்தும் தவளை ,,,,,,,,,,,,
தவளை கத்த துவங்கி விட்டது.
50 வருடங்களுக்கு மேலாக ஊட்டப்பட்டு உயர்ந்தவர்கள் அல்லவா ? இப்படித்தான் பேசுவார்கள், இதுவும் போதாது, இன்னும் எவ்வளவு கொடுத்தாலும் இவர்களுக்கு போதவே போதாது.
போதாது போதாது……….
இது எப்போதும் சொல்வது தானே–ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று. ஆனால் நம் பள்ளிகள் நாறி போய்கிடக்கின்றது
நமம்வர்களுக்கு வேலைகளில் இருந்து பல்கலைகழகம் வரை அள்ளி கொடுத்து விட்டனர்
நாம் மாடமாளிகை களிலும் கூட கோபுரங்களிலும் வாழ்வை அனுபவித்துக்கொண்டிருகிறோம் இந்த அம்னோவின் தாராளத்தால்-
தவளை * நல்லவனா * கெட்டவனா .
ஒரே குலப்பமாஇருக்கு .
என்ன செய்வேன் .