மஇகா துணைத் தலைவர் டாக்டர் எச். சுப்ரமணியம், உதவித் தலைவர் எம். சரவணன் ஆகியோரை உடனடியாக தற்காலிக பதவி நீக்கம் செய்வதாக மஇகா தலைவர் ஜி. பழனிவேலு இன்று அறிவித்தார்.
இடைக்கால மத்திய செயற்குழு கூட்டத்தை நடத்த வேண்டாம் என்று தாம் விதித்திருந்த கட்டளையை மீறி அக்கூட்டத்தை நடத்தியதற்காக கட்சியின் இதர 13 தலைவர்களையும் அவர் தற்காலிக பதவி நீக்கம் செய்தார்.
12 மாதங்களுக்கு தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள்: டாக்டர் எஸ். சுப்ரமணியம், எம். சரவணன், எஸ்.கே. தேவமணி, என். ரவிசந்திரன், ஆர். கணேசன், எம். தேவேந்திரன், கேஆர்எ. நாயிடு, விஎம். பஞ்சமூர்த்தி, பி.மணிவாசகம், எஸ். ஆனந்தன், எம். மதுரைவீரன், எம். அசோஜன், பி. சண்முகம் மற்றும் மோகனா முனியாண்டி.
இதுக்குமேல என்ன நடக்குமோ,இந்தியர்களுக்கு இதுனால ஒரு நன்மையையும் இல்ல.
வீராதி வீரன் வந்துட்டாரப்பா!. பதவி போச்சுடா தேவுடா!. அப்புறம் எப்படி தேர்தல்ல நிற்கப் போறீங்க தேவுடா!.
ஷபாஸ்… ஜி. பழனிவேலு அவர்களே, அதிரடியான தீர்ப்பு.. ஜாதி அடிப்படையில் ம இ கா வை அளிக்க நினைக்கும் 13 தலைவர்களுக்கு ஆப்பு..
சபாஸ் . இதுதான் இந்தியர்களை பிளவு படுத்த சரியான முடிவு. இதற்க்கு வழி வகுத்துள்ள பழனி உம்மை இந்த சமுதாயம் மன்னிக்கட்டும்.ஊமை குசும்பனாய் இருந்து குட்டி தலைவர்களை தூண்டி விட்ட சுப்ரா – உங்கள் டாக்டர் திருகுதாளம் செல்லாமல் போய் விட்டதே. இந்த MIC கட்சியை இனி யாரும் நம்ப போவது இல்லை.
இது எதிர் பார்த்ததுதானே! semi value திருட்டு கூட்டத்தை ம இ கா விலிருந்து முழுமையாக விரட்டி அடியுங்கள்! ம இ காவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துசெல்லுங்கள்,தமிழனை தலை நிமிர வையுங்கள்! “தலைவா, வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும்”…
வாழ்த்துகள் டத்தோ ஸ்ரீ ….துணிசளன முடிவு …..
வரவேற்கிறேன்! சரியோ, தவறோ ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும். சும்மா “நைய், நைய்” என்று இழுத்துக்கொண்டு போவதைவிட ஏதோ ஓரு முடிவு எடுத்து ஒரு முடிவுக்குக் கொண்டு வாருங்கள்! ஆமாம்! அவர்கள் இந்த 12 மாதங்களுக்குப் பதவி வகிக்கலாமா?
இந்த மாஇகா நாறிப்போன காகா. என்றைக்குதான் நம்மவர்களுக்கு ஒற்றுமையுடன் செயல்படமுடியுமோ? பதவி மோகமும் பண மோகமும் இவன்களை ஆட்டிபடைக்கின்றது.
நீதிமன்றத்தில் தானே கேட்டு வாங்கி கொண்ட “செருப்படிக்கு” அதாவது நீதிமன்ற தீர்ப்புக்கு, பதிலடியோ ?
ம இ காவா ??? அப்படின்னா??? கூத்தாடிக் கூட்டமா ?? எங்கோ எப்போதோ தெருவில் கேட்ட மாதிரி இருக்கு!!!
நந்த வனத்தில் ஒரு ஆண்டி ! அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி ,கொண்டுவந்தான் ஒரு தோண்டி , அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைதாண்டி !!!தனதந்தித் தனதந்திதானே ! எல்லோரும் ஒரு முறை உரக்க சொல்லுங்கள் …..கோவிந்தா !…கோவிந்தா !!……கோ………விந்…………THAAAAAAA …………
சபாஷ்! கையால் ஆகாதவர் என்று என்னியவர்களுக்கு சரியான சவுக்கு அடி !
என்ன தலைவரே!!!… என் சுருள் அப்பத்தில் மண்ணை கொட்டி விட்டீர்களே! இது நியாயமா? எலேய்! என்னங்கடா பழனிவேலுன்னா கொக்கா! பிச்சிப் புடுவேன் பிச்சி
சீர்யல் திருப்பங்களை விட ம.இ.கா நடிகர்களின் நடிப்பு அதிரடி திருப்பமாக உள்ளத்து. இனி நாம் இவர்களது சீர்யலை பார்க்கலாம்
இது போதாது ! இன்னும் ஒரு சில DRASTIC ACTION எடுத்தாக வேண்டும் !
மா இ கா கட்சியை சிர்கொலைத்தவர்களுக்கு கிடைத்த தண்டனை இது. சாமி வேலுவை கட்சியை விட்டு நீக்குங்கள் எல்லாம் சரியாகும்.
இவ்வளவு நடந்தும் நான்,” திருந்த மாட்டேன்” என வீண் பிடிவாதம்
கொண்டு …,அறிவிலியாக உளறிக்கொண்டிருக்கும் மனிதர்களால் இந்த சமுதாயம் ஒரு போதும் நன்மை காண முடியாது !?
13 இல் நடந்த தேர்தலில் வாக்காளர்களை விட அதிகமாக வாக்கு செலுத்தப் பட்டது உண்மை என நிரூபணம் ஆன பின் …, நீதி மன்றம் இவ்வளவு கால இழு பறி…,ஒத்திவைப்பு …,என ஆய்வு செய்து தீர்ப்பு
வழங்கிய பின் …,இன்னும் குற்ற மற்றவர் போல் மேல் முறையீடு என்பது மடமை !
கேவலமான செயல் !!!
இது சமுதாய நலனை முன் வைத்து மேற்கொள்ளப் படும் நல்ல செயல் அன்று !
சமுதாயம் நாசமாய்ப் போகட்டும் …, நான் இப்படியே இழுத்து இந்த
கட்சியே இல்லாமல் போகட்டும் …,எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை …,எதிரிக்கூட்டம் அழிந்து போகட்டும் என என்னும்
கேவலமான …எண்ணம் கொண்ட பாவிகளை இந்த சமுதாயம் என்று…,???
கண்டு …தெளிந்து …அறிவுப் பூர்வமாக சிந்திக்கத் தொடங்குகிறதோ …,
அன்று தான் இந்த சமுதாயம் நலன் பெரும் !
வீணே …வாயில் வந்ததை பேசும் கூட்டம் போல் …,அறிவிலிகளாக
கோமாளித் தனம் என கண்டதை கிறுக்கினால் யாருக்கும் பயன் இல்லை !!!
மேலே சிலரின் அறிவுப்பூர்வமான கட்டுரைகளை …தமிழ் இன இன்றைய அவலங்கள் பற்றிய கட்டுரைகளை படித்தபின் இதனை
குறிப்பிடுகிறேன் !
சமுதாயம் …அதனை வழி நடத்தும் பொறுப்பேற்ற ஒரு கட்சி …இப்படி
சில அறிவிளிகளால் சிதறடிக்கப் படுவது நமக்கும் நம் வரும்கால தலைமுறைக்கும் பெரும் பாதகத்தை உருவாக்கும் ,இதில் கோமாளித்தனம் காண்பதும், கேலி பேசுவதும், அறிவுடைமை அன்று !
இன்று சட்டத்தின் முன்பு இவர் குற்றவாளி ???
அப்படிப் பட்ட இவர் மற்றவர்களை நீக்குவது என்பது மிக மிக இழிவான…, புத்தி சுவாதீன மற்றவர் போல் திடீர் திடீர் நடவடிக்கைகள் …!!!
இதையும் இந்த சமுதாயம் வேடிக்கை பார்க்கிறதா ???
சில மாதங்களாக செயல் படாத இந்த கட்சியால் சமுதாயம் இழந்தது
சிறிதல்ல !!!
கட்டாயம் நீக்கப்பட்டவர்கள்,கட்டாயம்… இவரையே கட்சி உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கும் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டால் … … ஓயுமா இந்த சமுதாய சாபக்கேடு ???
நான் எவனையும் ஆதரித்து இதனை எழுதவில்லை ,இந்த சமுதாய
ஒற்றுமைக்கு …மேன்மைக்கு வேண்டும் ஒரு கட்சி !
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என நாம் ஒன்றாக வேண்டும் ,
அந்த நாள் கானா விடில் நம் தலையில் நாமே மண்ணைக் கொட்டிக்
கொண்டதற்கு சமம் !
தனித்தனியே அவரவர் போராட வேண்டியது தான் …, பலன் ???
கிடைக்கும் …கிடைக்காமலும் போகலாம் ! தலை விதி ,நாம் செய்தது !
ஆங்கில நாளிதழில் ,செல்லியலில் வந்த செய்தி …!
பழனிவேல் ம.இ .கா .உறுப்பியம் இழந்ததாகவும் துணைத்தலைவர்
அந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது !!!
பழனி நீர் ஒரு …………….கட்சியை வழிநடத தெரியாத ……………தலை ,இனி மாஇகவைமறந்தவிடவேண்டும்
பழனி ,,,, மகன் செத்தாலும் பரவாயில்லை ,,,, மருமகள் தாலி அறுத்தாக வேண்டும் ,,,, மிகவும் நல்லவனடா நீ ,,,,இந்திய சமுதாயம் உன்னை போற்றுமட ,,, மட ம இ காவை புதை குழியில் கொண்டு தள்ளியதற்கு ,,,,
பதவிக்கே நேரத்தை செலவழித்து மக்களின் உரிமைகளை கொட்டை விட்டு விட்டனர். இனிமேல் யார் வந்தாலும் தமிழர்களின் நிலை மாறபோவது இல்லை. பட்டை நாமம் போட்டதுதான் மிச்சம்.
MIC யின் அரசியல் இந்தியர்களுக்கு பெரிதாக எதுவும் செய்ததும் இல்லை இனி செய்யப் போவதும் இல்லை. ஆகவே இதைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டடாமே. தலையே தள்ளாடுகிறது இது வாலின் நுனி ……
ட்டோ பழனி வேல் துநிதவனுக்கு தூக்கு மேடை ஒரு பஞ்சு மேத்ஹை கவலைவேண்டாம்,
நாளை கோப்பிக்கடைகள் சூடு பறக்கும் . சம்பளமில்லாமல் வாதிகளும் பிரதிவாதங்களும் தூள் பறக்கும் . வான வெடிகளால் வாய் நாறும் . உலகமே மூள்கிவிட்டதுப்போல் முழங்குவார்கள் . ஒரு நாடாளுமன்றம் ,ஒரு சட்டமன்றம் காலியாகிறது .
தேவுடாமணிக்கு தேவுடா.தேவுடா.
துப்பாக்கு தாப்பாவில் குறிபார்த்து
சுடுமா?லயிசன்ஸ் கேன்சலாகுமா?
சாமிவேலுவின் நம்பிக்கைக்குரிய
பினாமி சோதிநாதன் பட்டியலில்
விடுப்பட்டுள்ளதே.
லட் தி ஓல்ட் கட்ஸ் pavவே போர் தி youngங் and எனகர்டிக் upcoming learned அரசியவாதி லைக் dato ல. மாணிக்கம் டு save தி இந்தியன் கோம்முநிட்டி இன் திஸ் கன்றி.
mic சாவுக்கு சாமியே காரணம் .
….!
வரும் கட்சி தேர்தல் வரை அமைதி காத்து ஆரோக்கியமான முறையில் முடிக்க வேண்டியதை இப்படி நடு வீதிக்கு இழுத்து நாறடிக்கும் தலைவர்கள்தான் மக்களுக்கு சேவை செய்யப் போகிறார்களா…?
இவர்கள் எல்லாம் சங்கிலி முத்து சாமி வேலு வளர்த்து விட்டவர்கள் பின் எப்படி நடந்து கொள்வார்கள் . எல்லாம் கள்ளப் பயல்கள் . இவர்களை குண்டர் கும்பலால் வளர்த்து விட்டு தனது மகனுக்கு ஒன்றுமில்லை என்றதும் பின்னால் இருந்து அடிக்கிறார். இவர் அரசியல் வாதி தான. என்றுமே சம்பந்தன், பத்மா போல் சமூக தலைவனாக முடியாது . வட்டிப்பணத்தில் இன்னும் பிழைக்கிறான்
இன்று நடந்த பழனிவேல் ம.இ.க. கூட்டம் பற்றி wassup படங்கள் பறக்குது. ஒருத்தனுக்கு நல்ல போதையை ஏத்திவிட்டு அவன் கழுத்தில் பழனிவேல் படம் போட்ட ஒரு அட்டையை மாட்டி விட்டு பக்கத்தில் இருப்பவர் சொல்லிக் கொடுப்பதை அப்படியே ஒப்புவிக்கின்றார் போதையில் உள்ளவர். “கூட்டத்திற்கு வர RM50.00 கொடுத்தார்”. “நாங்க கௌண்டனங்கெல்லாம் ஒன்னா சேந்து வந்தோம்”. இப்படி ஒருத்தனை பேச வைத்து நம் இனத்தின் மானத்தையே வாங்குகின்ற ம.இ.க. ஆதரவாளர்கள் கூட்டம் ஒரு பக்கம். முன்னாள் மாநிலத் தலைவர் ஒருவர் நாளைய சுப்பரமணி கூட்டத்திற்கு வர முடியாத ம.இ.க. கிளைத் தலைவர்களின் அடையாளக் கார்டை நகல் எடுத்து அனுப்பும்படி டெலிபோன் அழைப்பு மேல் அழைப்பு செய்துக் கொண்டிருக்கின்றார். இதில் இருந்து நாம் தெரிந்துக் கொள்வது என்னவென்றால் இரண்டும் பக்கமும் பக்காத் திருடன்கள் கூட்டம் கொஞ்சமும் மானம் ஈனம், ரோசம் இல்லாம நம் இனத்தை பந்தாட இந்த இரண்டு நாள் கூட்டத்தை நடத்தி நாடகம் ஆடுகின்றனர். தயவு செய்து மறந்தும் ம.இ.க. பக்கம் தலை வைத்து படுத்து விடாதீர்கள். இது குண்டர் கும்பல் என்று அடையாளம் குத்தினாலும் தகும். அந்த அளவுக்கு மோசமாகிப் போய் விட்டது ம.இ.க.