மஇகாவில் ஏற்பட்டுள்ள சச்சரவுக்கான உண்மையைத் திரித்து மற்றவர்களை அதில் உட்படுத்துவதற்காக அக்கட்சியின் தலைவர் ஜி. பழனிவேலை பிரதமர் நஜிப் கடிந்து கொண்டார்.
நேற்று புத்ரா உலக வாணிப மையத்தில் மஇகா உறுப்பினர்களின் கூட்டத்தில் உரையாற்றிய போது பழனிவேல் தெரிவித்த கருத்துகளுக்காக தாம் அவரை அழைத்து விளக்கம் கோரப் போவதாக பாரிசான் தலைவருமான நஜிப் இன்று டிவிட் செய்துள்ளார்.
பழனிவேல் ஆற்றிய அந்த உரையில் பாரிசான் மற்றும் நஜிப் ஆகியோரின் தலையீட்டினால்தான் கட்சிக்குப் புதிய தேர்தல் நடத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது என்றார்.
2,760 கிளைத் தலைவர்கள் உட்பட, 5,000 பேராளர்கள் பங்கேற்ற அக்கூட்டத்தில் பேசிய பழனிவேல், 2103 ஆம் ஆண்டில் நடைபெற்ற கட்சி தேர்தல் முடிவுகளை நிராகரிக்க வேண்டும் என்று அதிருப்தி கொண்டவர்கள் மஇகா மீது கொடுத்த அழுத்தத்தில் பாரிசான் தலையிட்டது. அதில் பிரதமரும் கூட சம்பந்தப்படுத்திக் கொண்டார் என்றார்.
“Indian community is ostracised…”
மஇகாவின் தலைவர் ஜி. பழனிவேலுக்கு எதிராக பாரிசானும் அதன் தலைவர் நஜிப் ரசாக்கும் களம் இறங்கியிருப்பதாக கூறப்படுவதற்கு பழனிவேல் மஇகாவின் தலைவராக பதவி ஏற்ற 13 ஆவது நாள் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இந்திய சமூகம் ஓரங்கட்டப்பட்டிருக்கிறது. அதில் தமக்கு சந்தேகமே இல்லை என்று அவர் கூறியிருந்து ஒரு காரணமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
“Indian community is ostracised. I have no doubt about it”என்று பழனிவேல் அச்செய்தியாளர் கூட்டத்தில் கூறியது மலேசியாகினையை தவிர வேறு எந்த ஊடகத்திலும் வெளியிடப்படவில்லை.
பழனியை குற்றம் சொல்ல அல்தாந்துயா நஜிப்பிற்கு என்ன தகுதி இருக்கிறது. சபரிமலையை ஏவிவிட்டால் நஜிப் சின்னாபின்னமாகிவிடுவார். ஆமா சொல்லிட்டேன். (மன்னிக்கவும். வேறு வேலை இல்லாத காரணத்தால், இந்த குப்பைகளைப்பற்றி விமர்சிக்கவேண்டியதாயிற்று}
அங்கத்தினர்கள் தேர்ந்தெடுத்த ஒரு தலைவரை , ஒரு கட்சியை , சிதைக்க புறப்பட்ட குள்ள நரி கூட்டத்தை நஜிப் புரிந்துக்கொள்ளவில்லை . தவறு அங்குதான் உள்ளது . கட்சியின் சொத்துக்களை அபகரிக்க கூப்பாடு போடும் கூட்டத்திற்கு உடந்தையாக நஜிப் ஆதரிக்ககூடாது . ஒரு துணை தலைவர், தன முன்னாள் எஜமானருக்கு விசுவாசம் கொள்வது அவருக்கு ஏதோ ஆதாயம் இருக்கலாம் . கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர் என்ற நினைப்பு அவருக்கு இருக்க வேண்டும் . நஜிப் , முயிடினை OVERTAKE பண்ண விடுவாரா? . இதுதான் MIC யில் உள்ள பிரச்சினை .தலைவர் இருக்க வால் ஆடலாமா? . சாமிவேலு காலத்தில் இது நடக்குமா ?????????. துணைத்தலைவர் குரங்காட்டம் போடுவதை ,நஜிப் கண்டிக்க வேண்டும் . கட்சிக்கென்று ஒரு மரியாதையை திசை மாற்றும் குள்ளநரி கூட்டம்,தங்கள் வாந்தியை தாங்களே சாப்பிடும் காலம் வரும் . .
பொய்க்கால் குதிரை ஆட்டம் , நாடகம் முடிந்தவுடன் , வெளிச்சத்திற்கு வந்துவிடும் . அப்போது தெரியும் அவனா ? இவன்.
பழனிவேலின் காலத்தில் தான் அரசாங்க நிதிகள் முறையாக முழுமையாக உரியவர்களிடம் சென்று காரியம் நடக்கிறது . ஆனால் தற்போது உள்ள அரசாங்கம் நிதிகளை ,ஒரு தனி இயக்கம் ,தனி நபரின் ஆளுமையில் உள்ள நிதி நிர்வாகத்திற்கு , மிளகாய் இயக்கம் , யாகம் இயக்கம் , ஜாதி இயக்கம் , என்று பிய்த்து ,பிராண்டி , கூட்டத்தை கூட்டி சுலபமாக வாங்கிவிடுகிறார்கள் . இந்த திடீர் கூட்டங்களால் , மக்களுக்கு பயன் இல்லை . ஏற்பாட்டாளர்கள் மட்டுமே செல்வக்கொளிப்பில் தில்லாலங்கடி ஆடுவார்கள் . நஜிபுக்கு யார் விளக்கம் அளிப்பார்கள் ? தற்போதுதான் MIC சரியான பாதையில் பயணிக்கிறது . நாசக்கார கூட்டத்திற்கு துணை போய் விடாதிர்கள் .
நஜிப் முதலில் MIC க்கு ஒரு காரியம் பண்ணவேண்டும் . MIC யின் சொத்துக்களை திரும்ப கட்சியிடமே கிடைக்க , (கூட்டு கட்சியின் தலைவர்) என்ற தன அதிகாரத்தை நஜிப் பயன்படுத்தவேண்டும் . அம்னோவின் சொத்துக்களை தனி நபர்கள் சொந்தம் கொண்டாட முடியுமா? எப்படி MIC யில் மட்டும் முடிகிறது ? இதென்ன காட்டு தர்பார் சட்டமா?
நாளை இரண்டு பத்திரிக்கைகளில் பொய் செய்திகள் நிறைய காண்பீர்கள் . என்ன சொல்வது அதற்கும் ஒரு கூட்டம் இருக்கிறதே . பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள் . நானே ராஜ நானே மந்திரி என்பார்கள் . நஜிப் எங்கள் பக்கம் என்பார்கள் . கோட்டைக்கு நானே மகாராஜன் என்பார்கள் . தெனாலி ராமனும் மூக்கை அகல விரிப்பான் .
நஜிப் எதற்கு காட்டம் கொள்ள வேண்டும் . பிரச்சினையை களைந்தெடுக்க வேண்டும் . அவர் கொண்ட வேலை அதுதான் . பிரதமர் என்பவர் மதியுட்பம் கொண்டவராக இருக்கவேண்டும் . எல்லா நிலைகளிலும் சரி நிகர் கொண்டவராக திகழ வேண்டும் . ஜுஜுபி காரியங்களில் எல்லாம் காட்டம் கொள்ள கூடாது
பழனிவேலுவும் ஏதோ ஒரு முடிவுடன் காட்டமாகத்தான் இருக்கின்றார்.
அப்பாக்களுக்கு அப்பா தின வாழ்த்துக்கள் . பிறப்பின் நன்றியை மறந்த பிள்ளைகள் மிருகங்களுக்கு சமம் .
பழனிவேலுக்கு எனது முழு ஆதரவு ,,
இந்த கஞ்சா பயலும் ,திருட்டு மோகனும் ,சப்பாணி சுப்ராவும் ,பணதுக்காகா போடும் நாடகம் ,,ஜாக்கிரதை மக்கள் பணத்தை இவர்கள( சுப்ரா GENG ) சுரை ஆடிவிடுவார்கள்
பழனிதான் அறிவிப்பு செய்து விட்டாரே ஆகஸ்ட் முதல் தொடங்கி முறையே கிளை , தொகுதி , மாநிலம் , தேசியம் வரை மறுதேர்தல் நடத்தி விடலாம் என்று பிறகு என்ன சாமிவேலுவின் ஆதரவு ஆட்கள் சுப்ரா , சரவணன் பிரச்சனையை உருவாக்கணும். உண்மையில் அவர்களுக்கு கிளை தலைவர்களின் ஆதரவு இருந்தால் போட்டியிட்டு வெற்றிப் பெற்று வரலாமே…?
பழனிவேலுக்கு 2760 கிளை .சுப்ரமணியத்திற்கு 2758 கிளை . யார் மகா ,மெகா பொய்யர் ? இரண்டையும் கூட்டினால் 5518 கிளைகள் . இன்றைய கூட்டத்தில் சாமிவேலு எங்கள் குதிருக்குள் இருக்கிறார் என்று சுப்பிரமணியம் பிரகடனம் செய்துவிட்டார் . ஆக பிரச்னை சாமிவேலுவுக்கும் ,பலனிவேலுக்கும் மட்டுமே . ஆக கட்சியின் சொத்துக்களே இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது . நஜிப் இதனையும் புரிந்துக்கொள்ளவேண்டும் .
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்று இருவர் MIC யில் பாட்டு பாடுகிறார்கள் . ஒருவர் ( MIC )தான் என் மூச்சு என்கிறார் . (சொத்து) மட்டும் தான் என் மூச்சு என்று இன்னொருவர் ஏவல் விடுகிறார் .
ம.இ.கா. வின் இன்றைய நிலைக்கு பழனிவேலுதான் தொடக்க காரணம்; 2013 நடந்த குளறுபடி தேர்தலை ரத்து செய்து விட்டு மீண்டும் நியாயமான தேர்தலை நடத்தியிருந்தால் : இவ்வளவு தூரம் பிரச்னை நீண்டுருக்காது ! ஆனாலும் இன்றைய சூழ்நிலையில் அவரின் துணிச்சலை பாராட்டாமல் இருக்க முடியாது!!! இதுவரை அம்னோ தலைவர்களிடம் குரலை உயர்த்தி பேசிய ம.இ.கா தலைவர்கள் யாரும் இல்லை !!! ஆனால் பழனிவேலு மாறு பட்டிருக்கிறார் .
BN அம்னோவுக்கு சவால் விடும் ஒரு ஆன் மகனை MIC தலைமையில் இன்றுதான் பார்க்கிறேன் ! இங்கு குளறுபடியே அம்னோதான் !
மா இ க காலங்காலமாக மக்கள் பிரச்சனையை கையில் எடுத்ததே இல்லை இந்தியர்கள் இன்னும் பிறப்பு பத்திரங்கள் இல்லாமலும் முதியவர்கள் சிகப்பு அடையாள அட்டைகளை நீல நிற அட்டைகளாக மற்றமுடியாமலும் அல்லாடிக்கொண்டு தவிக்கிறார்கள் இந்தியரைஎல்லாம் எவ்வளவுஉயரத்தில் கொண்டு வைக்கிறேன் என்று நம்பவைத்து அதல பாதாளத்தில் தள்ளியாச்சி இன்னும் இந்தியர்களுக்கு சேரவேண்டிய மானியங்களும் முறையாக சேராமல் கபாளீகரம் செய்துவிட்டார்கள் இந்த கட்சியால் மக்களுக்கு ஆகப்போவது ஒன்றும் மில்லை இவார்களை நாம் ஏன் ஆதரிக்கவேண்டும் இவற்றிட்கெல்லாம் சூதராதாரி முன்னாள் குள்ளநரி அத்துடன் சேர்ந்து கும்மியடிக்கும் கோமாளிகளும்தான்!!”எரிகிற வீட்டில் புடுங்கிற வரை லாபம் “
கட்சியிலிருந்து நீக்கப்பட்டவகள்
திரைமறைவில் நஜிப்புக்கு பா பூசை
செயிதிருப்பர்களோ.அதனால் பழனியை செல்லமாக கடித்திருக்கிறார்.அவர் பிரச்சனையே
அவருக்கு விழி பிதுங்குது.
பழனி பதிவிலாக்கா அறிவித்தபடி மறுதேர்தல் நடத்தி சம்பத்தப்பட்டவர்கள் முகத்தில் கரி புசியிருக்கே வேண்டும்..அதை விட்டுட்டு கோட் கேஸ் உன்னு வந்துட்டு..இந்த சுயநலமான போக்கு கட்சியின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதை பழனி மறந்தார் போலும்..பாவம் மக்கள்தான்…ஒரு தனி நபரால் ஒட்டு மொத்த கட்சியின் செயல்பாடுகள் பாதிப்பு.
ஜாதி அடிபடையில் இயங்கும் அமைப்புகளுக்கு மானியங்களை கொடுத்து இந்தியர்களை பிரித்ததும் இல்லாமல் இப்போது ம.இ.கா.வையும் இரண்டாக உடைத்த பெருமை நஜிப் பையும் சாமிவேளையும் சாரும் . பிரித்தாளும் கொள்கையில் நஜிப் வெள்ளையர்களை மிஞ்சிவிட்டார் ! சபாஸ் நஜிப் !! சபாஸ் சாமிவேலு !!!
ஐயா நஜிப் அவர்களே , மகாதிர் சங்கிலி முத்து சாமி வேலு அமைச்சரவையில் ஒன்றும் ஒன்றும் இந்தியர்களுக்கு ஒன்றும் கேட்கவில்லை என்று கூறிவிட்டார் . ஆகவே நஜிப் ஐயா ம.இ.காவில் போடப்பட்ட தேவையான தீர்மானங்களை நிறைவேற்றினால் போதும் கோடி கோடி புண்ணியம் . தனியாக கூட்டன் நடத்தி ஆய்வு செய்து செலவு செய்ய வேண்டாம்
நஜிப் குத்தி விட்டு தான் இப்படியெல்லாம் நடக்குது , இதையே மகாதிர் முஹிடின் னிடம் பதவிய ஒப்படைத்து விட்டு போ என்று சொல்லும் போது என் மக்கள் சொல்லட்டும் என்று சொல்லற , நீ ஓக்கியமா நீ எப்படி மக்கள் என்று சொல்கிறாரோ , அதே மாதிரி தமிழ் மக்கள் சொல்லட்டும் , பழனி……………. பெரிய திருடனிடம் இருந்தும் மொத்த திருட்டு கூட்டத்திடம் இருந்தும், அரசாங்கத்தால் இதியர்களுக்காக கொடுக்க பட்ட சொத்துக்களை திரும்பவும் மக்களிடமே ஒப்படைக்க போராடுகிறார் இதில் என்ன தவறு , ஆமா நாஜிபே ஒரு பெரிய கொள்ளைக்காரன் , நீ கொள்ளைக்கரனக்கு ஆதரவா சொல்லுவுயா இல்ல நல்லவனுக்கு ஆதரவா சொல்லுவிய . மலேசியா காபினெட் மினிஸ்டர் எல்லோரும் அவர் அவர் சொத்துக்களை பகிரங்கமா அறிவிக்க முடியுமா ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,போடா கொலைக்காரா கொள்ளைகார ………… உன்ன பாத்துக்கோ அடுத்தவன் விசயத்தில் மூக்கை நுழைக்காதே . ர ஒ சுக்கு நீ தான் குத்திவிட்ட,,,,,,,,,,,,,
இந்தியர்களை பிரித்து மேயும் மாட்டுக்கு ரோசம் பொத்து கொண்டு வருகிறதோ?தமிழர்,தெலுங்கு,மலையாளம்,சீக்கியர் என்று விழா எடுத்து ஒட்டுமொத்த இந்த்யர்களின் வாக்குக்காக மேயும் மாடு நீ.எங்கே நம்மை இழுத்து விட்டதால் அடுத்த பொது தேர்தலில் சிக்கலாகி விடுமோ என்ற பயம் வந்து விட்டது.இந்தியர் ஒட்டு மொத்த வாக்கு வாக்கு உனக்கு கிடைக்க வேண்டுமென்றால் நியாமாக நடந்து கொள்ளுங்கள்.
அன்று முந்திக்கொண்டு மீண்டும் பொது தேர்தலை நடத்த ஆலோசனை கொடுத்து கட்சியில் பிரிவினையை உண்டாக்க முயற்சித்தது உண்மை தானே.அதைதானே மா இ கா தலைவர் சொன்னார்.பொய் கூற வில்லையே?
மா இ கா சோடை போகாமல் பார்த்து கொள்ள வேண்டி இருக்கிறது.அதற்காக அம்னோ மிரட்டலுக்கு அடிபணியவோ,உத்தரவுகளை கேட்டு மட்டும் நடக்க வேண்டும் என்ற கோட்பாடுகளை மதிக்கவோ,பழனி இணங்க கூடாது.அவர்கள் கட்சி விவகாரங்களை விமர்சிக்கவோ,தலையிடவோ நமக்கு இடம் இல்லை.அது போல் ஒட்டுமொத்த இந்தியர்களின் தாய் கட்சியாய்,கௌரவமாக பீடு நடை போடா வேண்டும்.இந்தியர்கள் ஒன்று பட வேண்டும்.நாடு வளர்சியில் நாமும் பிணைத்திருக்க வேண்டும்.மலேசி இந்தியர்களுக்கென்று தனி போற்றக்கூடிய அடையாளமமும் மரியாதையும் வேண்டும்.இந்த நாட்டையும் ஆண்ட பரம்பரை நாம்தான்.நமக்கே பயம் காட்டுகிறார்கள் வந்தவர்கள் அவர்கள்.
இப்படியே விட்டா “இன்னொரு இலங்கள் தூரத்தில் இல்லை “என்பேன்.
நாம் ஆண்டோம் நாம் ஆண்டோம் சொல்லிகிட்டே இருக்க வேண்டியது தான் வேறு வழி இல்லை ! முன்பு ராஜ ராஜ சோழன் ஆண்டான் , ராஜேந்திர சோழன் ஆண்டான்னு சொல்லிகிட்டே இருக்கவேண்டியது தான் . ஏன் ராஜ ராஜ சோழனுக்கு அறிவில்லையா ? தூரநோக்கு சிந்தனை இல்லாதவனா , வேலைவெட்டி இல்லாத ஒரு பத்து லட்சம் பேரை தமிழ் நாட்டில் இருந்து அப்பவே இங்கு அனுப்பி காட்டை அழித்து நாடாக்குங்கள் என்று கட்டளை போடா வேண்டியது தானே , இப்போ இந்தோனிசியாவில் இருந்து வந்த கடல் கொள்ளைக்காரன் கையில் நாடு இருக்கு , கொள்ளைக்காரன் எப்படி விட்டுக்கொடுப்பான் , தமிழன் எப்பவுமே கொட்டாவி விட்டே கோட்டை விட்டவன் , நம் தானை தலைவர் மட்டும் என்ன விதி விளக்கா …… கிழிச்சார்,,,,,,,,,,,,,, இத்தியர் ஒட்டு எனக்கு தெரியும் எப்படி வாங்கவேண்டும் ன்னு மகாதிருக்கு சொல்லி கொடுத்தவர் நம் தலை வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்