சங்கங்கள் பதிவகம் (ஆர்ஓஎஸ்) ஜி.பழனிவேல் இனியும் ஒரு மஇகா உறுப்பினர் அல்ல என்றும் டாக்டர் எஸ்.சுப்ரமணியமே அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் என்றும் அறிவித்துள்ளது.
2009-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயல்குழு(CWC)வுக்கு அனுப்பிய கடிதத்தில் ஆர்ஓஎஸ் இவ்வாறு தெரிவித்தது. 2009 மத்திய செயல்குழுவினரையே சட்டப்படி பொறுப்பாளர்களாக ஆர்ஓஎஸ் மதிக்கிறது.
CWC-க்குத் தலைமை ஏற்று கட்சித் தலைமையைத் தேர்ந்தெடுக்க புதிய தேர்தலை நடத்தும் அதிகாரம் சுப்ரமணியத்துக்கு உண்டு என்றும் அக்கடிதம் கூறிற்று
இது என்ன மடத்தனமான பதில் ,ஆர் ஒ எஸ் யாருங்க ?ஒரு கட்சியின் தலைவரை தேர்ந்தெடுத்தது கட்சி உறுப்பினர்கள் ஆர் ஒ எஸ் அல்ல.அப்படியிருக்க ஆர் ஒ எஸ் எப்படி சொல்லமுடியும் பழனி வேல் இனியும் கட்சி உறுப்பினர் அல்லஎன்று.இது எங்கயோ தவறு நடக்குது யாரோ இந்த வேலையை செய்து கொண்டிருகிறார்கள்.நேற்றைய பொழுது தான் பிரதமரை சந்தித்து பேசினார் அப்புறம் எப்படி இந்த பதில்.இன்றைக்கு தேசிய தலைவர் பழனிவேல்தலைமையில் கூட்டம் கூடுகிரது அவர் என்ன முடிவு எடுதுரிகிறார் என்று தெரிய வில்லை அதற்குள் முன்தெரி கொட்ட போல் முந்திகிட்டு ஆர் ஒ எஸ் வாயை திறந்திருக்கிறது மா இ கா தலைவர்களே விடாதிர்கள் இதுவே வேற கட்சியில் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்.
சுப்ரா ஒரு முட்டாள் ,MIC சொத்தை அபகரிக்கா பார்கிறான்
நாஜிப் குட்டி விட்டு தான் இவ்வ்ளோவும் நடக்குது , இதிலே ர ஒ சூம் சம்பந்தம் , வெற்றி மீய்ஹு வெற்றி வந்து கொள்ளை கூட்டத்தை சேரும் சாமீ வேலு ஹாப்பி ல
டே மடையர்களா, ஏன் சட்டத்தை சர்வாதிகாரமாக வைக்கக் கூடாது என்று இப்ப தெரியுதா!. அன்று மாமக்தீரைப் பின் பற்றி, எந்த ஒரு உறுப்பினரும் கட்சியின் விவகாரத்தை நீதிமன்றத்திற்குச் கொண்டு சென்றால் தன்னிச்சையாக தனது உறுப்பியத்தை இழந்து விடுவார் என்று தானைத் தலைவர் ம.இ.க. வின் சட்டத்தை திருத்தினார். அன்று உடன் இருந்து அதற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் அனைத்து ம.இ.க. கம்மனாட்டிகள். இப்ப ஒரு கட்சியின் தலைவர் தனது கட்சிகே எதிரான ஒரு வழக்கை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. தான் போட்ட சட்ட திட்டம் தன்னையே தாக்குதுன்னா என்ன ஒரு கூர்கெட்ட ம.இ.க. சட்ட திட்டம்?. வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள் அல்லவா? இப்ப என்னத்தைக் கிழிக்கப் போகின்றீர்கள்?. செய்த வினையை அனுபவித்தால்தான் வினைபயன் முடிவு. கொன்றால் பாவம். அந்த பாவத்தை தின்றால் தீரும். இப்ப ம.இ.க. செய்த பாவத்தைத் தீர்க்க அதன் வினைப்பயனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. அனுபவி ராஜா அனுபவி.
ஆர்ஒஎஸ் சொல்லிட்டாங்க! இப்ப அவங்களுக்குப் பிரதமரின் ஆதரவும் இருக்கு! அதனாலே இனிமே ஆட்டம் காட்டாமே “ஒழிஞ்சுது சனியன்” என்று துண்டை மேல போட்டுகிட்டு உங்கள் வேலையைப் போய் பாருங்க! அரசியல்’னா அஞ்சடிக்காரத் தனமும் தெரியனும்! “நாம்” மை வைச்சு சரவணன் ஒரு அடி அடிச்சாரே உங்களாலே முடியுமா? முடியனும்! அவன் தான் அரசியல்வாதி!
இது தேவையா.
இக்கூட்டத்தில் சில ஆவிகள் கலந்து கொள்ளலாம்
இனி, சுப்ரா தலைமையில் ம இ கா வெற்றி நடை போட வாழ்த்துக்கள். மலேசியா வாழ் தமிழரின் எல்லா பிரச்னையும் ஒன்றன் பின் ஒன்றாக தீர்க்க டாக்டர்.சுப்ரா நிச்சயம் செயல் பட வேண்டும் என்று நம்புவோம்.
பழம் பழுத்து விட்டது சார் ….. இதற்கு தானே ஆசை பட்டாயே பழனி குமாரா……….
சங்க பதிவு அதிகாரிகள் இப்படி சிண்டு முடிக்கிற வேலையை விடுத்தது அவர்களே இருதரப்பு தலைவனையும் கூப்பிட்டு அவைகள் முன்னிலையில் கூட்டதை நடத்தி விட்டு போகலாமே…?
ம.இ.க. சட்ட திட்டம் கொண்டு எந்த ஒரு முடிவையும் செய்ய வேண்டியது அந்தக் கட்சியின் மத்திய செயலவை குழுவுக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரம். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்த முறைப்படி கூட்டபட்ட மத்திய செயலவையின் முடிவைப் பொறுத்தே சங்க பதிவு அதிகாரி தனது நிலைப் பாட்டைத் தெரிவிக்க முடியும். நீதிமன்ற முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்திருக்கும் பொழுது அதன் முடிவுக்கு காத்திருக்காது எதிர்தரப்பு தன்மூப்பாக ஏற்பாடு செய்த முடிவுகளுக்கு சங்க பதிவு அதிகாரி ஒரு தரப்பு குரலுக்கு செவி சாய்க்கின்றார் என்றால், யாரோ ஆட்டுவிக்க இவர் ஆடுகின்றார் என்றே பார்ப்போர் கண்ணுக்கு தெரியும். மேலும் ம.இ.க. வின் அந்த 91-வது சரத்து ஏற்படுத்தப்பட்டதின் நோக்கம், கட்சிக்குள் நடக்கும் உட்பூசலை ஒரு உறுப்பினர் மற்றொரு உறுப்பினருக்கு எதிராகவோ அல்லது கட்சிக்கு எதிராகவோ நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல மத்திய செயலவையின் ஒப்புதலுடன் செய்ய வேண்டும் என்பதாகும். கட்சிக்கு வெளியே இருக்கும் ஒரு நபர் மீது கட்சியின் நலனுக்காக நீதிமன்ற வழக்குத் தொடர்வதால் அதன் தலைவரே உறுப்பியத்தை தன்னிச்சையாக இழந்து விடுவார் என்று அந்த சரத்தை அர்த்தப் படுத்திக் கொண்டால் அதை விட மடத்தனம் வேறு ஒன்று இருக்க முடியாது. இந்த மடத்தனத்தை செய்த ஒரு பிரிவுக்கு துணை போகின்றார் ஒரு சங்கப் பதிவு அதிகாரி என்றால் இவர்களுக்கு மேலும் இன்னொரு மடையன் இருக்கின்றான் என்றே பொருள். மேலும் ம.இ.க. தலைவர் நீதிமன்றத்தில் கொண்டு வந்த வழக்கு சங்கப் பதிவு அதிகாரியின் தீர்மானத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற வழக்கு. இதில் ம.இ.க. -வுக்கு எந்த ஒரு தீங்கும் வந்து விடப் போவதில்லை மாறாக ம.இ.க. வின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப் பட்ட நீதிமன்ற நடவடிக்கை. அப்படியானால் அந்த குறிப்பிட்ட ம.இ.க. வின் 91-வது சரத்தைக் கொண்டு எப்படி கட்சித் தலைவரையே தூக்க முடியும்?. எப்படி அவர் தன் உறுப்பியத்தை தன்னிச்சையாக இழந்து விட முடியும்?. ம.இ.க. வின் சட்ட ஆலோசகர்கள் என்ன பண்ணிக் கொண்டு இருக்கின்றார்கள்?. இதை விட கேவலமானது ம.இ.க. தலைவர் யாருக்கு எதிராக வழக்கு தொடுத்தாரோ அந்த எதிர் தரப்பே ம.இ.க. தலைவர் கட்சி உறுப்பினர் இல்லை என்று சொல்வது. இதை விட வேடிக்கை வேறு எதுவும் இல்லை!. இங்கே சங்க பதிவு அதிகாரியின் தீர்ப்பில் ‘conflict of interest’ இருப்பது அந்த அதிகாரிக்குத் தெரியாதா?. அப்ப அந்த அதிகாரி ‘Attorney General’ – ளை கலந்து ஆலோசிக்காமலே எடுத்த முடிவோ இது?. இந்த உறுப்பியம் இழந்த பிரச்னையை தற்பொழுது நடந்துக் கொண்டிருக்கும் வழக்கில் ஏன் எதிர்தரப்பு முன் வைக்கவில்லை?. அப்படி முன் வைத்திருந்தால் அந்த வழக்கை விசாரிக்க வேண்டிய கட்டாயம் என்ன?. விசாரிக்காமலேயே அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து இருக்கலாமே!. என்னடா இந்த நாட்டில் சட்டம் இப்படி தலைவிரி கோலமாக ஆடுது?. .
கடைசி மூச்சுக்காக திணறிக் கொண்டிருக்கும் கட்சி தலைமைக்கு இத்தனை போராட்டமா???
இங்கே ஆர்ப்பரிக்கும் சிலருக்கு, இன்னும்; ஒரு அமைப்பு … அதன் செயல்பாடுகள் …,அதற்கு மேலாண்மையாக ,அந்த அமைப்பை கண்காணிக்கும் அரசின் அதிகாரம் கொண்ட ஒரு பதிவகம்இருப்பதும் ,அதன் விதிகளின் கீழ் தான் மற்ற எல்லாம் என்பது அறியா பாமரத்தன்மை இருப்பது அறிய, மிக மிக கோபமே வருகிறது !
இப்படிப்பட்ட இந்திய சமுதாயம் இன்னும் அதிகமாக இருப்பதே நம்முடைய வீழ்ச்சிக்கு இன்னொரு காரணம் !
கேவலம் ,நல்ல பொழுதையெல்லாம் நாசமாக்கிக் கொண்டிருக்கும்
நம் இன அறிவிலிகள் ,முதலில்கொஞ்சம் பத்திரிக்கைகளை படித்து
பொது அறிவையும் கொஞ்சம் வளர்த்துக்கொண்டால் இன்னும் நம்மில் பிறந்த சூரா இல்லை , அடையாள அட்டை இல்லை என்னும்
கூப்பாடு ஒழிந்திருக்கும்!
இந்தியர்களின் ஏக போக கட்சி என்றாலும் அதற்கும் சட்டம் தேவை ,
அவர்களை கண்காணிக்க அரசு பதிவகமும் தொன்று தொட்டு உண்டு !
இவர்களின் எல்லா நடவடிக்கைகளும் அந்த பதிவகத்தின் கோட்பாடுகளை மீறி செயல் பட முடியாது !
எந்த மன்னாதி மன்னனாக இருந்தாலும் பதிவக சட்டத்திற்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும் !
இதையும் அறியா பேதைகளாக பழனி புராணம் பாடும் கோமாளிகளை நாம் பெற்றிருப்பதே பழனி போன்றோருக்கு லாபம் ,சமுதாயத்திற்கு கேடு !!!
பழனி ஒரு திறமைஅற்ற கோமாளியாக அவரை வெளிப்படுதிக்கொண்டிருப்பதை இன்னும் மக்கள் உணரவில்லையானால் …கேடு; இந்த ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தான் !!!
பத்திரிக்கைகளை மட்டும் அல்ல ,நாட்டு நடப்பையும் கூர்ந்து பார்க்காத மூட இனமாக இந்த சமுதாயம் மாறிக்கொண்டிருப்பதை
பார்க்க வேதனையாக இருக்கிறது !!!
ஒவ்வொருவனும் பணம் கொடுப்பவனுக்காக பக்கம் பக்கமாக எழுதுகிறான் !ஆனால் ,உண்மை ……….??????
இவர்கள் இப்படியெல்லாம் எழுதி சாதிப்பது தான் என்ன ?
சுயநலம் ! கேவலம் இவ்வளவு வேசித்தனமா ???
ஒருவன் பேசுகிறான் …,அவனுக்குத்தான் பதவிக்காக எப்படியெல்லாம் மக்களின் உணர்ச்சியை தூண்டி பரிதாப கூட்டத்தை கூட்டும் ஆசை என்றால் …,உண்மை அறியா கேவலமான எழுத்தர்களா…,இவர்களா இந்த சமுதாய நலன் பேணுபவர்கள் ???
அவன் சொல்லுகிறான் சமுதாய சொத்தை மீட்டெடுப்பேன் … , மீட்டெடுப்பேன் என்று !
ஒரு பதிவு பெற்ற அமைப்பின் சொத்து எப்படி
அந்த அமைப்பின் முக்கிய தலைமைப் பிரதிநிதிகளைத்தவிர்த்து காணாமல் போகும் ???
இதை பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் போட்டு தங்களையும் மூடர்கள் என பகிரங்கப்படுத்துகிறார்களா???
அல்லது தாங்கள் ஏற்ற தலைமைக்கு நல்லது செய்வதாக சமுதாயத்தை முட்டாள்களா க்குகிறார்களா???
இன்னும் எவ்வளவு காலம் இப்படி சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு
நடத்தப்போகிறார்கள் ???
எந்த சொத்தானாலும் …எவன் சொத்தானாலும் விவரம் வேண்டுமானால் அந்தந்த மாநில நில அலுவலகம் சென்றால் அதன்
முழு விபரம் கேட்டு பெற முடியும் ,அப்படி இருக்க எதற்கு இந்த கேடுகெட்ட நாடகம் ???
இவர்கள் எல்லாம் சாதாரண மனிதர்களா ?
அறிய முடியாதா ? நிம்மதியாக …ஒற்றுமையாக கட்சி நடத்துவதை
விடுத்து, அடுத்தடுத்து குழப்பியது யார் ?
பழனிக்கே வெளிச்சம் !
இன்னும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டும் மக்களாக இருப்பதை
விடுத்து ,உண்மைக்கு குரல் கொடுக்கும் சமுதாயமாக மாறுங்கள் !
நாம் வீழ்ந்தது இந்த செயல் படா சுயநலக்கூட்டத்தால்தான் என்பதை உணர்ந்து ,வீணர்களின் புகழ் பாடும் கேவலமான பண்பாட்டை ஒழியுங்கள் !
பிற நாட்டில் பணம் கொடுப்பவன் எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும் ,அந்த கேவலப் பிறவியை பணத்துக்காக தலைமேல்
கொண்டாடும் இழி சனங்களைப் போல் இங்கும் தொடர்ந்தீர்களே
ஆனால் … … … தொடர்ந்து வீழப் போவது நம் சமுதாயம் தான் !!!
நஷ்டப் படப் போவது நம் சந்ததி தான் !
இறுதியாக,சங்க ,மன்ற பதிவு அலுவகலம் …,இந்த சங்கங்கள் பற்றிய
முழு விபரங்களையும் …குற்றச் சாட்டுகளையும் அலசி ஆராய்ந்தே
சொல்லும் முடிவுக்கு இந்த மன்றங்கள் கட்டுப் பட்டே ஆகவேண்டும்
என்பதே என்றும் உள்ள சட்டம் !!!
அவர்கள் யாருக்காகவும் எதற்காகவும் சிண்டு முடிக்கிற வேலையை
செய்யவேண்டிய அவசியம் இல்லை !
அது தான் நீதி மன்றம் வரை போய் அறிவுரை வாங்கிய பின்பும் நான்
இப்படித்தான் என்றால் …??? ஏமாளிகள் பின் செல்லுங்கள் !!!
பணம் இந்த அளவுக்கு பாயும் .
ROS சுப்ரமணியத்தின் சட்டை பைக்குள் உள்ளது போலும் . அரை மண்டை துள்ளி குதிக்குது . ஜெயலலிதாவுக்கும் இவனுக்கும் ஒரே புத்தி . குறுக்கு வழியில் புலங்காகிதம் ஆடும் குள்ள நரிகள் .
இவர்கள் போராட்டம் என்ன மக்களுக்காகவா ?கூட்டு கல…….எல்லாம் ஒன்ருக்கூடி கன்னக்கோல் இடுவதர்க்குதான்! ருசிக்கண்ட பூனைகல்விடுமா ?
போங்கடா…
மலேசிய இந்தியர்களை அம்னோவிடம் அடகுவைத்து,இந்தியர்களின் மானம் மரியாதைகளையும்,அடிப்படை வாழ்க்கை வசதிகளையும் அழித்து.mic தலைவர்கள் மட்டும்,பணம், பட்டம்,பதவி என்று ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்,
மஇகாவை நிரந்திரமாக மூடினால்,நம்இந்தியர்களின் தலைஎழுத்து மாறுவதற்கான வாப்புக்கள் அதிகமாக உள்ளது,மற்ற நாடுகளைப்போல நம் நாட்டிலும்,
நீதி, நியாயங்கள் போன்றவற்றை எதிர்ப்பார்க்க முடியாது.நீதிமன்றம் உட்பட அனைத்து அரசாங்க துறைகளும்,அதன் அதிகாரிகளும், சட்டப்படியும் சுயபுத்தியின் படியும், தன் கடமைகளை செய்வதில்லை,அனைத்து முடிவும் பிரதமர் துறைதான்.
கழுதையை மக்களிடம் காண்பித்து, இது குதிரைத்தான் என்று, நிருபியித்து காட்டகூடிய ஆற்றல் படைத்தவர்கள் bn ஆட்சியாளர்கள்.
ஒருவனின் பார்வையில்;உங்கள் கட்டுரை கருத்துக்கள் நன்றாக உள்ளது.உங்கள் வரியில்,பழனிக்கே வெளிச்சம் என்பதை விட,பழனிக்கே ஆப்பு, என்றிந்தால் மேலும்
நன்றாக இருந்திருக்கும்.
MIC இன்னும் சாகலையா ,,,
சங்கப் பதிவு அதிகாரிக்கு என்ன மூன்று கொம்பா முளைத்திருக்கின்றது?. ஒரு அரசாங்கத்தின் அதிகாரி என்போர் செய்யும் முடிவுக்கும் சட்ட வரம்பு உள்ளது. தன்னை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தவர் அந்த கட்சியின் உறுப்பினரே இல்லை என்றால் அந்த வழக்கை சங்கப் பதிவு அதிகாரி ஏன் எதிர்த்து வழக்காட வேண்டும்?. ம.இ.க. தலைவர் பழனிவேலு ம.இ.க. உறுப்பினர் தகுதியை இழந்து விட்டார் என்று அந்த வழக்கை விசாரிக்காமலேயே இரத்து செய்ய முறையிட்டிருக்கலாமே?. அப்படி செய்யாமல், இப்ப அந்த வழக்கின் மேல்முறையீட்டை கீழறுப்பு செய்வதற்காக ம.இ.க. தலைவர் தனது உறுப்பியத்தை தன்னிச்சையாக இழந்து விட்டார் என்று ஒரு கடிதத்தை சங்கப் பதிவு அதிகாரி வெளியிட்டிருந்தால், அது தீய நோக்குடன் (‘mala fide’) செய்த செயலாகும் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும், மாமக்தீர் அம்னோ பாருவில் கொண்ட வந்த துணைச் சட்டங்களைப் பின் பற்றி நம்ப தானைத் தலைவரும் இந்த புதிய துணைச் சட்டத்தை அப்பொழுது ம.இ.க. – வின் சட்ட திட்டங்களில் புகுத்தினார். இதன் முழு நோக்கமே அம்னோ கட்சியில் கொண்டு வரப் பட்ட சர்வாதிகாரம் ம.இ.க-விலும் அன்று புகுத்தப் பட்டது. இதற்குப் பின், அரசியல் கட்சி சார்ந்த சங்கங்களின் உட்பூசல்களை விசாரிக்க நீதிமன்றத்திர்க்கு சட்ட வரம்பு அதிகாரம் இல்லை என்று சங்கங்களின் சட்டம் திருத்தப் பட்டது. இதன் பின் எந்த ஒரு அரசியல் கட்சியும் அதன் உட்பூசலை நீதிமன்றத்திக்கு எடுத்துச் செல்ல முடியாது என்பது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரியும். அதனால் இப்பொழுது ம.இ.க. – வின் துணைச் சட்டமாகிய 91 -வது சரத்து தேவை அற்றது என்பது தெளிவு. அந்த துணைச் சட்டம் இருந்தாலும் இல்லையானாலும் அரசியல் கட்சிகளின் உட்பூசலை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை. ‘Article 91 of MIC constitution has now become redundant’. இப்படி உப்பு ஊருக்காயிக்கு உதவாத ம.இ.க. – வின் ஒரு துணை சட்டத்தைக் காரணம் காட்டி அதன் தலைவரே உறுப்பியத்தை இழந்து விட்டார் என்று ஒரு பொய்யை ஜோடித்து ம.இ.க. மட்டிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தால் வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள். உண்மையை அறிந்தோரிடம் சொன்னால் சிரிப்பார்கள்!.
அம்னோ மாதிரி ,ம இக வும் ஒரு முடிவுக்கு வந்திடும்.நன்றி, புதிய கட்சி ஆரம்பிப்போம் ,நல்லவர்கள் மட்டும் தலைமை பொறுப்பில் வைப்போம் .இது சாதியம் மே.
இந்த ம.இ.க. போய் வேறு ம.இ.க வந்தாலும் ஒன்றும் கிழித்துவிட முடியாது. காரணம் நம் நாட்டில் பெரும்பான்மையான மக்கள் முட்டாள்கள். பெரிய காரில் பத்து கையாட்களுடன் வரும் அரசியல்வாதியைத்தான் தூக்கோ தூக்கு என்று தூக்குவார்கள். உண்மையான தொண்டன் பஸ்ஸில் ஏறி வந்து அல்லது மோட்டார் சைக்கிளில் வந்து மக்களின் பிரச்சினைகளை அனைவருக்கும் பறைசாற்றி பிரச்சினைகளை அரசின் பார்வைக்கு கொண்டு செல்பவனை நாம் ஆதரிப்பதே இல்லை.
சாக்கடையிலிருந்து ,தெளிந்த நீரோடையாக வந்த ம .இ .கா வை ,மீண்டும் சாக்கடைக்கே கொண்டு செல்ல அரும்பாடுபடும் திருட்டு நரிகள் ஜம்பம் பலிக்காது .என்ன எகிரி எகிரி கூப்பாடு போட்டாலும் ஒன்றும் நக்க முடியாது . அரசாங்க மத்தியில் பொய் வேஷம் கொண்டு குத்தாட்டம் போட்டாலும் , மக்கள் மன்றத்தில் ,ஊளை வேஷம் போட்டாலும் , உம்முடைய பேர் நாறியது நாறியதே. உன் வேஷம் கலைந்துவிட்டது . உன் எஜமானரின் மகுடிக்கு ஆடிக்கொண்டிரு. அவர் சில எலும்பு துண்டுகள் கொடுப்பார் .
மறுதேர்தல் ஒன்றே தன்மானத்துடன் இருதலைவர்களும் வாழ்க்கையை தொடர வழி .குறுக்கு வழியில் வரும் தலைவர் நிம்மதியாக இருக்க முடியாது
மஇகா மூலம் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தவர்கள் எல்லாம் டாக்டர் பக்கம் இருக்கிறார்கள். இனி டாக்டர் கட்சியின் தலைவராக ஆகி விட்டால் அவரை பொம்மையாக்கி சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டியதையெல்லாம் மொத்தமாக சுருட்டிக் கொள்வார்கள்.
படையாப்பா படத்துல ரஜினியும் மற்றும் நண்பர்களும் செந்திலுக்கு பெண் பார்க்க போவாங்க , அப்போ வரவங்க ” இதுல யாருப்பா மாபிள்ள ? ” ன்னு கேட்க , ரஜினி சொல்வாரு ” மாபிள்ள இவருதாங்க ஆனா இவரு போட்டு இருக்கிற சட்ட என்னுதில்லங்க ” அப்படி இருக்கு நம்ம எம் ஐ சி ! மலேசியா இந்தியன் காங்கிரஸ் – இந்தியருக்கு தாங்க , ஆனா கட்சிக்கு தவர் ROS இல்லைங்க !!
படையாப்பா படத்துல ரஜினியும் மற்றும் நண்பர்களும் செந்திலுக்கு பெண் பார்க்க போவாங்க , அப்போ வரவங்க ” இதுல யாருப்பா மாபிள்ள ? ” ன்னு கேட்க , ரஜினி சொல்வாரு ” மாபிள்ள இவருதாங்க ஆனா இவரு போட்டு இருக்கிற சட்ட என்னுதில்லங்க ” அப்படி இருக்கு நம்ம எம் ஐ சி ! மலேசியா இந்தியன் காங்கிரஸ் – இந்தியருக்கு தாங்க , ஆனா கட்சிக்கு தலைவர் ROS இல்லைங்க !!
பொல்லாத கில்லாடி அப்பா இந்த சாமி , ம இ க சொத்து அனைத்தும் நம்ப மக்கள் கிட்ட இருப்பது……………. புடிக்காம என்னமோ வெட்டி கிழிக்க போறன்னு சௌண்டு விட்டாரு இந்த பழனி ,, இப்ப பாத்தியா எப்படி வெச்சான் பாதியா ஆப்புன்னு ரொம்ப சந்தோசமா சிரிசிகிட்டு இருக்காரு திருட்டு சாமியும் அவர் கூட்டமும் , கைக்கூலி சுப்ரா , பெற்ற மகன் வேலு பாரி , தன் ரத்தத்துக்கு பிறந்த சரவணன் , பெற்றி திருட்டு உள்ளே இருந்த திருட்டு மோகன்………….மொத்ததில் இந்திய சமுதாயத்தை நாடு தெருவில் விட்டது பத்தாதுன்னு , சோத்துக்கே சுண்னி ஊம்ப வெக்க போறானுங்க . நல்லவன் வாழ்வானா………… திருடன் தான் வாழ்வான்…………….. முடிஞ்சா புதுசா நேர்மையா ஒரு கட்சி ஆரம்பிச்சி நேர்மையான ஆட்களை வழி நடத்த சொல்லணும்.. ம இ க வுக்கு யாருமே ஒட்டு போடாதிங்க . அந்த கொள்ளைக்காரன் நாஜிப் உணரட்டும் . இந்தியர்களை கூறு போடறான் நஜிப் . தமிழன் , தெலுங்கன் , மலையாளத்தான் , பஞ்சாபி , கவண்டன் , கள்ளன் , பறையன் ,சக்கிலி இப்படி கூறு போட்டாதான் இவங்களுக்குள்ளே மோதல் வரும் . மலைய்காரன் மடப்புண்ட , கீதா ஓரங் மேலயு , கீதா ஓரங் முஸ்லிம் , கீதா ஓரங் புமிபுளுத்தார நா போதும் தலைய கீழ போட்டுடுவாங்க . நால்லா கொள்ள அடிக்கலாம் , நம்ம பொண்டாட்டி டைமொண்ட் ரிங் 2.5 மீல்லியன் வாங்கிச்சி நாய்கள் கொளைச்சீசீ , ,,, இப்ப ஹென்பெக் 420,0000 நாய்கள் திரும்பவும் கொலைக்குது . பிறகு நின்னுடும் நு போய்கிட்டே இருப்பான் இந்த குள்ள நரி நாரிஜிப் . அவன் செய்ற வேலைதான் பழனிவேல ம இ கா மெம்பெர் இல்லன்னு .
பொல்லாத கில்லாடி அப்பா இந்த சாமி , ம இ க சொத்து அனைத்தும் நம்ப மக்கள் கிட்ட இருப்பது……………. புடிக்காம என்னமோ வெட்டி கிழிக்க போறன்னு சௌண்டு விட்டாரு இந்த பழனி ,, இப்ப பாத்தியா எப்படி வெச்சான் பாதியா ஆப்புன்னு ரொம்ப சந்தோசமா சிரிசிகிட்டு இருக்காரு திருட்டு சாமியும் அவர் கூட்டமும் , கைக்கூலி சுப்ரா , பெற்ற மகன் வேலு பாரி , தன் ரத்தத்துக்கு பிறந்த சரவணன் , பெற்றி திருட்டு உள்ளே இருந்த திருட்டு மோகன்………….மொத்ததில் இந்திய சமுதாயத்தை நாடு தெருவில் விட்டது பத்தாதுன்னு , சோத்துக்கே சுண்னி ஊம்ப வெக்க போறானுங்க . நல்லவன் வாழ்வானா………… திருடன் தான் வாழ்வான்…………….. முடிஞ்சா புதுசா நேர்மையா ஒரு கட்சி ஆரம்பிச்சி நேர்மையான ஆட்களை வழி நடத்த சொல்லணும்.. ம இ க வுக்கு யாருமே ஒட்டு போடாதிங்க . அந்த கொள்ளைக்காரன் நாஜிப் உணரட்டும் . இந்தியர்களை கூறு போடறான் நஜிப் . தமிழன் , தெலுங்கன் , மலையாளத்தான் , பஞ்சாபி , கவண்டன் , கள்ளன் , பறையன் ,சக்கிலி இப்படி கூறு போட்டாதான் இவங்களுக்குள்ளே மோதல் வரும் . மலைய்காரன் மடப்புண்ட , கீதா ஓரங் மேலயு , கீதா ஓரங் முஸ்லிம் , கீதா ஓரங் புமிபுளுத்தார நா போதும் தலைய கீழ போட்டுடுவாங்க . நால்லா கொள்ள அடிக்கலாம் , நம்ம பொண்டாட்டி டைமொண்ட் ரிங் 2.5 மீல்லியன் வாங்கிச்சி நாய்கள் கொளைச்சீசீ , ,,, இப்ப ஹென்பெக் 420,0000 நாய்கள் திரும்பவும் கொலைக்குது . பிறகு நின்னுடும் நு போய்கிட்டே இருப்பான் இந்த குள்ள நரி நாரிஜிப் . அவன் செய்ற வேலைதான் பழனிவேல ம இ கா மெம்பெர் இல்லன்னு .
கெட்டிக்காரன் பொய்யும் புளுகும் எட்டு நாளில் தெரிந்துவிடும். இங்கே ஒரு நாளிலேயே தெரிந்து விட்டது!:
“Obviously Subra misled the public to think that RoS, a government agency, acted beyond their jurisdiction to wrongly make a determination on Article 91 when they did not.”
நன்றி மலேசியன் இன்சைடர். .
ஒன்னும் சரிபட்டு வரவில்லை என்றால் ஒரு பகுதி அப்படியே மா இ கா வில் இருந்து வெளியாகி தனி பெரும் இந்தியர்கள் மட்டும் உள்ள கட்சியாக பாகாதான் ராக்யாட் டில் சேர்ந்து பலமாகி விடுங்கள். ஏன்னா நான் சொல்றது??ஒரு திருப்பு முனையாக இது இருக்கும்.மா இ கா செத்தாலும் இன்னொரு கட்சி இந்தியர்களுக்கு பாதுகாப்பாக திகழும்.
அரசியலில் இதுவெல்லாம் சகஜம் அப்பா .
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர்நீச்சல் .
என்ன கொடுமை சார் .
He also hints that MIC’s G Palanivel could be dropped.
PM hints at cabinet reshuffle soon
8:13PM Jun 26 | 5
PM hints at cabinet reshuffle soon
He also hints that MIC’s G Palanivel could be dropped.
MOST READ
MOST COMMENTED
இன்றைய மலேசியாகினி செய்தி !!!
PM hints at cabinet reshuffle soon
Thai cops say ‘blackmail’, PM’s men say ‘tampered’
Umno admits boss is threatened, says analyst
ம இ கா வை கலைத்து விட்டு, அதன் சொத்துக்களை அதன் உறுப்பினர்களுக்கு கொடுத்தால், ஒருவருக்கு RM 17,000 வெள்ளி சேரும். மொத்தம் 600, 000 உறுபினர்கள் பயன் அடைவர். அப்படி சமுக அக்கறை இருந்தால் ம இ க பாரு என்று தொடங்கி மக்களுக்கு சேவை செய்யட்டும், அமைச்சர்கள் பதவியுடன்.
தேனி சார் நீங்க சொல்வது சரி சார் . இக் கட்சி திருடர்கள் கைக்கு போக பெரிய சதி நடக்குது சார் இதற்கு பெரிய திருடன்தான் சார் காரணம் .
பதவி எனது கோவணத்திற்கு சமானம் என்று தூக்கி எறிந்து விட்டு மக்களுக்கு சேவை செய்த தமிழர்கள் பலர். இது கவிழப் போகும் இராஜாங்கம். அதனால் மூழ்கப் போகும் ஓட்டைக் கப்பலில் இருந்து வெளியேறி அடுத்த கப்பலுக்காக கரையில் நிற்பதே விவேகம். அம்னோவில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பிற்கு வரப் போகும் அமைச்சரவை மாற்றம் காற்று வீசி எரிய வைக்கும் என்பதில் ஐயமில்லை. வாழ்க பணநாயகம்.
பழனிவேலு கட்சி பதவிகளை தக்க வைத்துக் கொண்டால். பெரிய திருடன் கம்பி என்ன வேண்டி இருக்கும். அதனாலதான் எப்படியாவது படாத பாடு பட்டு சுப்பிரமணிமாவரை தலைவராக நிறுத்தி விட்டால் தானும் தனது குடும்பமும் நிம்மதியாக காலம் களிக்கலாம் என்ற பேராசைதான் பெரிய திருடனுக்கு.
இப்ப எந்த அணி போடும் ம.இ.க. கூட்டம் செல்லுபடியாகும்?. இவை எல்லாம் சங்கப் பதிவு அதிகாரியின் கைங்காரியம். அரசியல் கட்சிகளின் தலைவிதியை தீர்மானிக்கும் பொறுப்பை நீதி மன்றத்திடம் இருந்து பறித்து சங்கப் பதிவு அதிகாரிக்கு கொடுத்ததால் வந்த வினை. சங்கப் பதிவு அதிகாரியின் மேல் ம.இ.க. வழக்கு தொடுத்திருப்பதால் தான் இனி எந்த கடிதமும் கொடுக்க முடியாது என்று கை விரித்ததால் எல்லாமே நிலைகுத்தி நிற்கின்றது. இந்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு இது ஒரு நல்ல படிப்பினை.
தடை விதிக்க முடியாது … இனி தலைவர் என்று அறிக்கை விடமுடியாது !!!
சங்கங்களின் தலைமை …,இறுதி முடிவெடுக்கும் தன்மை யாவும் ,
சங்கப்பதிவகத்திற்கே உள்ள அங்கீகாரமாகும் !
இதை தெருவில் போகிறவன்…,அவன் இவனெல்லாம் …குடிகாரன்
போல் கருத்துச் சொல்லுவது …, புலம்புவது அறிவிலித்தனம் !?
நம் சமுதாயத்தில் இன்னும் அறிவிலிகள் கூட்டம் மலிந்து இருப்பதால் தான் …,தடியெடுத்தவன் எல்லாம் தன்னை தலைமை
படுத்திக்கொண்ட இழி நிலையால் தான்; நாம், இன்னும் எங்கும்
தலை தூக்க முடியாமல் வழுக்கி வழுக்கி விழுந்துக் கொண்டிருக்கிறோம் !
கேவலப்பட்டுக் கொண்டிருக்கிறோம் !!!
நமக்கு எதிரி நம்முள்ளேயே நடமாடிக் கொண்டிருக்கிறான் !
சம்பந்தன் … சம்பந்தன் என்று பேசுகிறோமே …??? அன்று அவரையும்
நிம்மதியாக சங்கம் …கூட்டுறவு சங்கம் அமைக்க ஒத்துழைத் தோமா ? அவருக்குப் பக்க பலமாக செயல் பட வேண்டியவர் …,நான் இன்னொரு கூட்டுறவு அமைக்கிறேன் என்று ஏட்டிக்குப் போட்டி
போட்டு ஒன்று சேரவேண்டிய பணத்தை சிதறடித்தார் !
அதற்கும் துணை போன அறிவிலிகள் ???
அவருக்கும் மேலே இன்னொருவர் இன்னொரு கூட்டுறவு நான் அமைக்கிறேன் …,என் பின்னே வாருங்கள் என்று இன்னொன்று ???
தாங்குமா இந்த ஏழைச் சனம் ???
இப்படி எத்தனை கேவலமான தலைமைகள் …??? வரலாறு மறந்து
போகுமா ?
இன்று நெகிரியில் ஒரு கூட்டம் நிலம் பறிபோனது என்று ஓலம்
விடுகிறதே …அதன் காரணவாதி இந்த அயோக்கியர்கள் !
செய்ததை சரியாக செய்தார்களா ?
சம்பந்தனைத் தவிர மற்றவர்கள் வெறும் களவாணிகளிடம் விட்டுப்
போனார்கள் !
இரண்டாவதாக நான் குறிப்பிட்ட கூட்டம் …,தமிழகளுக்காக பாடு
படுவதாக சொல்லும் கயவர் கூட்டம் …எங்கள் ஊரில் விற்ற நிலம் …
தமிழாகளிடம் இருந்து சீனர் கைக்கு போனது …சில ஆண்டுகளுக்கு
முன்புதான் !
விலை …???அப்போது இவ்வட்டார விலை ஏறக்குறைய 3.5 லட்சம் .
கனகட்சிதமாக 2 லட்சத்திற்கு மேல் பேரம் பேசி விற்றதாக பேச்சு !
ஏன் அதை வாங்க நம் இனத்தான் யாரும் இல்லையா ?
தமிழர்களின் நிலமாயிற்றே !
இன்று அதே நிலத்தின் விலை குறைந்த தொகையாக 7.5 / 8 லட்சம் !
இவர்கள் தான் மக்கள் மத்தியில் நல்லவர்கள் வேஷம் போடும்
சமுதாய புல்லுருவிகள் ???
இன்னும் ஏமாளிகளாக போற்றுங்கள் …இந்த சமுதாய துரோகிகளை ?
பழனிக்கு ஆதரவு /அறிவுரை என்னும் பெயரில் சதி செய்த துரோக வர்கத்தினரை அவர் உடன் வைத்ததே தவறு !
தேர்வு பெற்ற தன் துணைத்தலைவரை விட்டு சங்க காரியங்களை
யார் யாரிடமோ இவர் ஒப்படைத்த விதமே தவறு !
தேர்வு பெற்ற மத்திய செயற்குழுவை உதாசீனப் படுத்தி எல்லாமே
தான் என்ற அகந்தை கொண்டு செயல் பட்டால் …,
அது தான் இன்றைய நீதிமன்ற தீர்ப்பு !!!
தடை விதிக்க முடியாது … இனி தலைவர் என்று அறிக்கை விடமுடியாது !!!
சங்கங்களுக்கெல்லாம் தலைமை பதிவதிகாரி தான்!
சமுதாய மக்களுக்கும் பொறுப்புண்டு …அதை நம் சமுதாயம் இன்னும் நன்றாக பயன்படுத்த வில்லை !
பக்கத்தில் சீன இனத்தினரைப் பார்த்தும் நாம் இன்னும் திருந்தவில்லையானால் …இந்த இனத்தை ஆண்டவனாலும்
காப்பாற்ற இயலாது !!!
இதற்கு முன் நான் எழுதிய செய்தியையும் கொஞ்சம் திரும்பிப்
பாருங்கள் !
ஒருவனின் பார்வையில் wrote on 25 June, 2015, 22:26
இங்கே ஆர்ப்பரிக்கும் சிலருக்கு, இன்னும்; ஒரு அமைப்பு …….,
உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்றுதான் இன்று செய்தி வெளியாகியது. Everything back to status quo. சங்கப் பதிவு அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முன் என்ன நிலையோ அதே நிலைதான் இன்றும். அப்புறம் ஏன் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்த அங்கலாய்ப்பு?. பழனிவேல் எப்பொழுதும் போல ம.இ.க. தலைவராக நின்று தேர்தலை நடத்தி விட்டுப் போகின்றார். இதற்கு ஏன் இந்த மண்டைக் குடைச்சல். பழனிவேலு ம.இ.க. தலைவர் இல்லை என்று நீதி மன்றம் தீர்ப்பு சொன்னதா?. அப்புறம் அவரை நீக்க சுப்ராவுக்கு யார் கொடுத்தது அதிகாரம்?. ம.இ.க. என்ன மண்டைகளின் சொத்தா?.
நீங்கள் இன்னும் தூக்கத்தில் இருந்து மீளவில்லை போலும் ,செல்லியல்
1.24 பிற்பகல் செய்தி காணலியோ ?
அது இல்லையேல் நாளை தினசரியில் அல்லது இன்று 7.30 இரவு ஆர் .தி .எம் செய்தியில் இடம் பெறுமா பாருங்கள் !
பழனி இனி தலைவர் என்று சொல்லித் திரியக் கூடாது என்றும் ஆணை !
கெடுவான் கேடு நினைப்பான் ! துணைத் தலைவர் போட்டியின் போது
சோதி யோடு 3 பேராக போட்டி 2009இல் நிகழ்ந்த சமயம் …,பிரச்சாரங்களின் சமயம் சோதி வீசிய கடும் சொற்கள் பழனி
மறந்திருக்க மாட்டார் ?
ஆனால், அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பதுபோல்; தன்னை
தூக்கி விட்ட தலைவரையே கடும் வார்த்தைகளால் தேளாக கொட்டிய ,நன்றி கெட்டமனிதரல்லவா இவர் ?
பகைவனோடு உறவு கொண்டார் !
சிம்மாசனம் கொடுத்த அரசனை சமுதாய மத்தியில் இழிவு படுத்தினார் !
சொத்தை காப்பாற்றுகிறேன் …சொத்தை காப்பாற்றுகிறேன் என்று
இவரும் அந்த அறங்காவலர் கூட்ட உறுப்பினராக இருந்தே
இழித்து உரைத்தார் !
சங்கங்களில் பதிவு பெற்ற எந்த இயக்க சொத்தும் அந்த அறங்காவலர்
குழாமுக்கும் முக்கிய செயற்குழுவுக்கும் தெரியாமல் விலை போகமுடியாது என்பது சமுதாய இயக்கங்களில் ஈடுபாடு கொண்டோர் நன்கு அறிவர் !
இருந்தும் இவர் எதையோ காக்கப் போகிறாராம் !
இந்த கேவலம் கற்றோர் முன் எடுபடாது !
பாமரர்கள் வேண்டுமானால் ஆ …ஊ ..என்று கூப்பாடு போடலாம் !
அவருடைய அரசியல் தற்சமயம் முடிவுக்கு வந்துள்ளது !
பெருநாளுக்கு பின் மற்றவை நிகழலாம் !
நம்மவர்களில் ஏன் இவ்வளவு ஈன ஜென்மங்கள்? இதெல்லாவற்றிற்கும் காரணம் தில்லு முள்ளு தான் –நேர்மையாக நடந்திருந்தால் -ஒளிவு மறைவின்றி நடந்திர்ந்தால் இப்படி நடந்திருக்குமா? இவனெல்லாம் தலைவன்கள்? திறமை இல்லா பதவி மோகம் பிடித்த மட ஜென்மங்கள்.நம்மவர்கள் இவ்வளவு முட்டாள்களா?
பழனிவேல் தேசியத் தலைவர் என இனி அழைக்க முடியாது – நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவா?
Selliyal Breaking News
Selliyal Breaking News
கோலாலம்பூர், ஜூலை 6 – அம்பாங் தொகுதியைச் சேர்ந்த கிளைத் தலைவர்களில் ஒருவரான டத்தோ என்.முனியாண்டி, கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கொன்றைத் தொடுத்திருந்தார். அந்த வழக்கின்படி, தான் சங்கப் பதிவகத்தின் அதிகாரபூர்வ மஇகா பொறுப்பாளர்கள் பட்டியலைப் பெற்றதாகவும் அதில் இடைக்காலத் தேசியத் தலைவராக டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், இதனால் இனி பழனிவேல் தன்னை மஇகாவின் தேசியத் தலைவராக அழைத்துக் கொள்ளக் கூடாது என்றும், டத்தோ முனியாண்டி ஒரு சார்பு வழக்கை (Ex Parte) நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார்.
இன்று காலை விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், இனி பழனிவேல் தன்னை மஇகா தேசியத் தலைவராகப் பெயர் குறிப்பிடக் கூடாது எனத் தடையுத்தரவு வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பதாக நம்பப்படுகின்றது.
இது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வத் தகவல் இன்னும் சில மணி நேரங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
(மேலும் செய்திகள் தொடரும்)
1) சம்பந்தனுக்கு எதிராக நேசாவை ஆரம்பித்து சுப்ரா தொடர்ந்தார்;
2) சுப்ராவுக்கு எதிராக மாஜு ஜெயா, கொப்பெரசி பெக்கெர்ஜா என்று தானைத் தலைவர் ஆரம்பித்தார்;
3) GATCO நிலம் பறிபோனதில் தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் முதல் ம.இ.க. வரை கண்ணாமூச்சி விளையாடினர்;
4) Tumbok தோட்டம் சீனனிடம் விற்றதில் இலாபம் அடைந்தவர் மைக்கா வருபோகிகள்;
5) MLVK லைசென்ஸ் கொடுக்கின்றோம் என்று நிதி ஒதுக்கியவர் முதல் பச்சை மிளகாய் நடுகின்றோம் என்று மானியத்தை வாங்கியவர் வரை என்று இப்படி அடுக்கிக் கொண்டே போகலாமே.
ஆனால், துரோக வர்கத்தினரை பழனிக்கு உடன் வைத்ததே தவறு என்று கூறுவதில் இருந்து இது ஏதோ ஒரு குறிப்பிட்ட வர்கத்தினரை காழ்ப்புணர்ச்சியால் தாக்குவது போல் உள்ளது. இதுதான் நீண்ட கருத்தின் உள் நோக்கம் என்றால் தமிழருக்கு அறிவுரை என்பதை விடுத்து “துரோக வர்கத்தினருக்கு” எதிர் உரை என்பதே தகும்.
தமிழனை ஒட்டு மொத்தமாக சுரண்டிய மைக்க வை மறந்து விட்டீரே
நாங்கள் வாங்கிய அடியை இன்னும் மறக்வில்லை , AGM மை FRU வைத்து நடத்தி சாதனை புரிந்தவர்கள் நம் தானை தலைவர்கள் .
இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் … என் இனம் என்று சுயமாக நல்
அறிவு பெறுமோ …அன்று தான் விடியல் தோன்றுமோ ???
புலம் பெயர்ந்த மக்கள் … … ,நீங்களாவது இந்த அடாவடித் தனத்தை
உதறி நல்லோராக புதிய தமிழனாக … புடம் போட்ட தங்கமாக வாழ்ந்து
காட்டுங்கள் , அங்கே சாக்கடைகள் உருவாகாது !!!
எனக்கு என்றைக்குமே இந்த சாதி பிரச்னை ஒரு பொருட்டாக
இருந்ததில்லை!
மனிதர்களில் இரு சாதி தான் நான் பார்ப்பது !ஆண் சாதி …பெண் சாதி !
மற்ற சாக்கடைகளை நான்; யார் விமர்சித்தாலும் புறம் தள்ளுபவன் !!!
என் எழுத்துகளில் …,நாவல்களில் எங்கும் இந்த மலக்குழி களை தொட்டதே இல்லை!
ஒற்றுமையான சமுதாயமே என் நிலைப்பாடு !
அதற்காக, தூங்கித் திரியும் சமுதாய தேக்கடைகளை போற்றுவது என் கொள்கை அல்ல !
1000 ஆண்டுகளாக வரலாற்றின் எந்த பக்கங்களை புரட்டினாலும்
தவறு செய்யாத …,யாரோ ஒன்றிரண்டைத் தவிர்த்து பெரும் பாலும்
அறியாத /விளங்காத /நம்பினோர் செய்த துரோகத்தின் பயனாக ;
குற்றவாளிகளாக்கப் பட்ட தலைமைகள் ஏராளம் !!!
இதை அறிவான பெருமக்கள், எவ்வித அரசியல் காழ்ப்புணர்ச்சி யும்
இன்றி நல்லதே பேசச் செய்வர் !
மற்றெல்லாம் புறம் பேசித் திரிவதில் மகானுபவர்களாவர்!
அது ஒழியும் காலம் வரும் போது இந்த சமுதாயம் ஒன்று கூடி
மேன்மை பெறுவது திண்ணம் !
பாரதி பாடாத பாட்டா ?
இன்னுமா மா இ கா வையும் BN. யும் இந்தியர்கள் நம்புகிறார்கள்? அட கடவுளே ,,, இந்த மலேசிய இந்தியனுக்கு எப்போது தான் புத்தி வருமோ
சொன்னது சரியா……………. நஜிப் ஒரு ………….. 1 நா நம்பர்…………… தி ….. . அவன் ம இ கா வை யாருகிட்ட ஒக்கடைப்பான் . கொள்ளை கூட்டத்திடம் ………….. ( மன்னிக்கவும் சில நேரத்தில் தமிழ் சரியா வரமாட்டுது )