நவம்பர் 11 மற்றும் 12 திரங்கானுவில் பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை நாளாகும். அந்த இரு நாள்களையும் பறித்து ஹரியா விடுமுறையை ஜூலை 23 வரையில் இரு நாள்களுக்கு நீட்டிக்கலாம் என்று திரங்கானு கல்வி இலாகா இயக்குநர் ஷாப்ருடின் அலி ஹுஸ்சின் ஜூன் 15 இல் வெளியிட்ட அறிக்கை சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
இதனைச் சாடிய மசீசவின் உதவித் தலைவரும், துணை அமைச்சருமான சியு மெய் ஃபன், தீபாவளி மத்திய அரசு கெஜெட்டில் அறிவித்துள்ள பொது விடுமுறை நாள். அதனை பொதுச் சேவையிலுள்ள “குட்டி நெப்போலியன்கள்” மாற்றக் கூடாது என்றார்.
வெறியார்வமிக்க அரசு ஊழியர்கள் தங்களுடைய சமயக் கோட்பாடுகளை மலேசியாவின் சிறுபான்மை சமூகத்தினர் மீது திணிக்க முயற்சிப்பதை நிறுத்துவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இப்ப தீபாவவில கை வைக்க வந்துட்டிங்களா
வாழ்த்துகிறேன் தாயே! எப்படியோ எங்கள் கமலநாதனுக்கு வேலை இல்லாமல் செய்து விட்டீர்கள்!
இதற்கு மேலும் தமிழ் அமைச்சர்,துணை அமைச்சர் பதவியில் இருக்க வேண்டியதில்லை.மானம் ரோசம் உள்ள தமிழனாக இருந்தால் பதவி விலகுவது அணைத்து மலேசியா தமிழனுக்கு நீங்கள் செய்யும் புண்ணியமாகும்.
சரியான சாட்டையடி அப்படியே அவங்க குண்டியுளும் கசையடி கொடுக்க வேண்டும்…?
அம்மணி தேர்தலுக்காக மட்டும் இந்த அறிக்கை விடாமல் நியாயதிற்கு குரல் கொடுங்கள். அணைத்து மக்களையும் பிரதிநிதியுங்கள். மக்கள் உங்கள் பக்கம் வருவார்கள்.
இதற்க்கு கல்வி அமைச்சரின் அறிக்கை என்னவோ?? குறிப்பாக தாடைக்குத்து கமலநாதனின் விளக்கம்???
ஒரு சீனப்பெண்மணிக்கு உள்ள தைரியம் கூட இல்லாத போக்கத்த கல்வி அமைச்சர் இசசமுதாயதிற்கு தேவைதான ?ம இ ககட்சியை போல்இவர் ரூம் ஒரு செத்தப் பாம்பு தட்டி கேட்க வேண்டிய இடத்தில் இருந்துக்கொண்டு கொட்டக் கொட்ட குனிவதால்தான்,கொட்டுகிறவன் தொடர்ந்து கொட்டிக்கொண்டு இருக்கின்றான் சொரணை கெட்ட ஜென்மங்களுக்கு விளங்குமா ?
ஒரு சீனர் இதை பற்றி பேசுகிறார்… நம் இந்திய தலைவர்கள் எங்கட போனிங்க..
அடபெப்பயளுங்க்கள என்னடா தீபாவளி விடுமுறை பறிக்க போறிங்கள ? அறிவிலிகள இப்படியா இருப்பிங்க .
இது எல்லாம் ஒரு டிராமா அவர்கள் இப்படி சொல்வார்களாம்,இவர்கள் சண்டை போட்டு வாங்குவார்களாம் ,உடனே இது கமலனாதனுக்கு கிடைத்த வெற்றி யாம் எப்படி?
நான் சொல்றேன் மக்களே இதற்கு ஒரே முற்று புள்ளி பிரதமர் அவர்கள் இந்த குட்டி தலைவர்களுக்கு ஒரு எச்சரிக்கை,அபாய சங்கு உதனும் அப்பொழுது தான் இவர்கள் வாயை மூடுவார்கல் இல்லை என்றால் இப்படிதான் நம்மை கேவலபடுத்தி கொண்டே இருப்பார்கள்.
நம்ம கமலா நாதன் சோற்றுக்கு பதில் என்னே சாப்பிடுகிறான் !!!!!அவனை சொல்லி என பயன் ,மொட்டை யுட ஆள் தனே அப்புறம் எப்படி இருக்கும்.
என்னது சொல்றது .அருமையான அமைச்சர்
தீபவ்ளிகொண்டடுபவர் மகிழ்சியாகவாழ பாடு படும் நல்லவர்களுக்கு நன்றி
இந்த கம்மனாட்டி கையைமட்டுமா முத்தம் கொடுத்தான்? நான் இன்னும் என்ன சொல்ல? நாட்டின் பிரதமனுக்கு எல்லாம் தெரியாமல் இல்லை — குழப்பத்தில்தானே மீன் பிடிக்க முடியும்? எல்லாம் தெரிந்தே இவன்களின் ஆதரவில்தான் எல்லாம் நடக்கிறது. காரணம் முன்பு துன்குவின் காலத்தில் எல்லோருக்கும் உரிமை இருந்த்தது. அதை எல்லாம் மிதித்து இன்று நம்மை வந்தேறிகள் பட்டம் சுற்றி தலை மேல் மிதித்து சுகம் கண்டு கொண்டிருக்கின்றனர்– 50 களிலும் 60 களிலும் இப்படி நடக்க வில்லை – நாம் விட்டு கொடுத்து இன்று வாங்கி கட்டிக்கொண்டிருக்கின்றோம்
Puyal சொல்வது சரி. எல்லாம் டிராமா.
ஒரு உயர்மட்ட அரசாங்க உழியர் மற்ற இனங்களில் உணவர்களை புரிந்திருக்க வில்லை .இவர் எப்படீ அப் பதவியை வகிக்கிறார் ?பிரதமர் துறையில் உள்ள BTN கற்று கொடுத்த பாடமோ ?
செழியன், அமைச்சரைப் பதவி விலகச் சொல்லுவதில் நியாயமில்லை. சாமிவேலு எத்தனையோ ஆண்டுகள் பதவியில் இருந்தார். இந்த சமுதாயத்திற்கு அவரால் பயனில்லை என்றாலும் அவர் குடும்பதிற்காவது புண்ணியம் சேர்த்தார். கமலநாதனும் அதைத்தான் செய்வார். இன்னொருவர் வந்தாலும் அதைத்தான் செய்வார். இதற்கு ஏன் நீங்கள் பதவி விலகுங்கள் என்று சொல்ல வேண்டும்? விட்டுத் தள்ளுங்கள்! இந்த சமுதாயத்திற்கு இவர்களால் ஆகப்போவது ஒன்றுமில்லை!
தீபாவளி விடுமுறையை மாற்றி எங்களுக்குப் பொங்கல் விடுமுறை கொடுத்திடுங்க. உங்களுக்கு கோடி புண்ணியம் ஆகும்.
நாடகம் மேல் நாடகம் போதுமடா சாமி…
ஊடகத்தில் போட்டதனால் தாக்குறாரே சவீ மெய்…
கிள்ளு கீரை மா இ கா போராடுது,..
அதை காப்பாத்தி மா சி சா பேர் போட்டது.
நமது ம இ க அமைச்சற்கர்கள் பதவிக்காக ஆசைப்பட்டு இப்பொழுது போட்டா போட்டியில் உள்ளனர். இந்த சின்ன விசயங்களை இவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். நமது ம சி ச கல்வி துணை அமைச்சருக்கு கோடி நன்றி.
தமிழ் பள்ளியிலும் சரி தனியார் பள்ளியிலும் சரி அரசாங்க பள்ளியிலும் சரி அடிக்கடி MC இந்த malaykara பயலுங்க முன்னணி இவனுங்க வேலை தமிழன் சீனனும் செய்யணும் ஆனால் இவன் ப்ரீயாக அந்த தமிழன் சீனன் உழைப்பில் வரும் பணத்தை மாதம் நிம்மதியாகா உண்பான் இவனுக்கு ஹரி ராயா கொண்டாட 365 நாட்கள் விடுமுறை கொடுத்தாலும் பத்தாது . சார் இவனுங்க பண்ற MC கூத்தால் மற்ற இனத்து ஆசிரியர்கள் படும் அவதி ஏராளம்