இன்று 90வது பிறந்த நாளைக் கொண்டாடும் டாக்டர் மகாதிர் முகம்மட் இவ்வளவு காலம் வாழ்வதை நினைத்துக்கூட பார்த்ததில்லை என்றார்.
“90வது பிறந்த நாளைக் கொண்டாட முடிந்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன்”, எனப் புன்னகைத்தார்.
“இது நான் எதிர்பார்க்காத ஒன்று”, என மகாதிர் தேசிய பள்ளிவாசலில் சந்தித்த மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அவரது பிறந்த நாள் விருப்பத்தைக் கேட்டதற்கு, “உடலில் அசைவு இருக்கும்வரை நாட்டின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் தொடர்ந்து ஈடுபட்டிருக்க வேண்டும்”, என்றார்.
மகாதிர் அவரின் மகன்கள் இருவருடன் -கெடா மந்திரி புசார் முக்ரிஸ், மொக்சானி ஆகியோருடனும் இரண்டு பேரப் பிள்ளைகளுடனும் பள்ளிவாசலுக்கு வந்திருந்தார்.
மொக்சானி, பள்ளிவாசலில் அதுவும் தந்தையின் பிறந்த நாளில் அரசியல் கேள்விகள் வேண்டாம் என மலேசியாகினியைக் கேட்டுக்கொண்டார்.
எப்போதும்போல் மகாதிரை சுற்றி ஒரு கூட்டம். எல்லாருக்கும் கை கொடுத்தார். சேர்ந்து படமெடுத்துக் கொண்டார்.
“எல்லாரும் அவர்களின் 90வது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும்”, என்றும் வாழ்த்தினார்.
இன்று நாட்டில் நிலவும் பல பிரச்சனைகள் உங்களால் உருவாக்கப்பட்டது தான்! ஆனாலும் உங்களுடைய தன்னம்பிக்கையைப் பாராட்டுகிறேன். தமிழ் நாட்டில் பெரியார் ஈ.வெ.ரா.. ராஜாஜி போன்றோர் கடைசி காலம் வரை போராட்டம் நடத்திக் கொண்டும், பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும் மக்களுக்காகப் போராடினார்கள். நீங்களும் அவர்கள் வழி தான்! மனிதன் தேய்ந்து போகலாம்! துருப் பிடிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவன் நான்!
முதற்கண் என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! உங்களது ஆட்சியில் இந்தியர்கள் கொடுமையான முறையில் பின் தள்ளப்பட்டுள்ளனர். ஏதோ ஒரு காரணத்திற்காக இறைவன் உங்களை இன்னும் உயிரோடு வைத்துள்ளான் மகாதிமிர் அவர்களே!
உம்கால் ஆட்சியில் இந்தியர்கள் பின் தள்ளினாலும் பருவாவில்லை நாங்கள் அதை சமாளிதுக்கொள்வோம் ,ஆனால் உங்கள் ஆட்சியில் நாங்கள் சிரம படவில்லை GST கடியதும் இல்லை பெட்ரோல் விளையும் விருப்பத்திற்கு நீங்கள் ஏற்றியதும் கிடையாது ,அதுவே பெரிய விசியம் ,ஆனால் இவன் ஆட்சியில் ( நஜிப் ) கொலை கொள்ளை ,திருட்டு ,ஊழல் முல்லா மாரித்தனம் ஏமாற்றுவேலை மக்களுக்கு சிரமம் படுத்துவது போன்ற நல்ல காரியங்களெல்லாம் இவனால் இன்று ந நல்ல படியாக நடந்து கொண்டு இருக்கிறது , பேசாமல் நீங்கள் மீண்டும் பிரதமரானால் ,தமிழர்களுக்கு ஒண்ணுமே செய்ய வேண்டாம் ,சீனர்கள் பாருங்கள் அரசாங்கத்தையா எதிர்ப்பார்த்து கை ஏந்தி கொண்டு இருக்கிறார்கள் ? நாங்களும் அப்படிதான் வாழ போகிறோம் இனிமேல் ,முன்பும் அப்படிதான் வாழ்தோம் ,நீங்கள் எங்களுக்கு எந்த உரிமையும் கொடுக்க வேண்டாம் நாங்களே எடுத்துக்கொள்கிறோம் ,,சீனர்களை பாருங்கள் அரசாங்கத்திடம் கை இந்தியா பிச்சை எடுக்கிறார்கள் ?? நாங்கள் தமிழர்கள் அவர்களை காதிலும் கேவலமா ?போங்கள்
சீனர்கள் இன்றுவரை நம்மை சம்சுவுக்கு அடிமையாக்கி ஆள்கிறார்கள்..வெட்டு குத்து சூடு…
சிங்கம் சரியான வார்த்தை…
மகாதிர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், நீங்கள் நீடுழி வாழ் வேண்டுகின்றேன்.
இந்தியர்களுக்கு ஒட்டுருமை அளித்தீர்கள், கல்வியில் சிறக்க அரசு பல்கலைகழகங்களில் இடமளித்தீர்கள், கிராமத்தில் வாழ்ந்த எங்களை நகர் புறவாழ்விற்க்கு அமைத்திட்டீர்கள், அரசாங்க பணியில் வாய்ப்பளித்திர் என் சமுதாயம் மேம்பட எத்தனையே திட்டங்களை வகுத்தவர் இப்படி பல அடுக்கி கொண்டே போகலாம். நீர் வாழ்க
இவரே ஒரு முக்கிய நோய். இந்த நோய் இன்னொரு நோயை பார்த்து சொன்னதாம், நீ ஒரு நோய் உன்னை ஒழிக்கணும்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கடந்த காலத்தில் இந்தியர்களுக்கு வினைத்த நீங்கள் அனுபவிக்க வேண்டும் .
ஹாப்பி பர்த்டே துன் மகாதிர் , கோட் ப்லேச்சிங்
இவனால் தோற்றுவிக்கப்பட்ட நோய்கள் தான் இந் நாட்டை ஆட்டிக்கொண்டிருக்கிறது – அது இவனுக்கு தெரியும் ஆனால் தெரியாது.
தமிழனை எட்டி உதைத்து உன் மக்களை குப்பையிலிருந்து கோபுரத்திற்கு உயர்த்தி சாதித்து விட்டாய். அன்று தலை குனிந்த தமிழன் இன்று வரை நிமிரவில்லை.இந்த நிலைக்கு சாமிவேலுவை உன் கையில் வைத்து காரியத்தை சாதித்ததில் உன்னுடைய பங்கு அளப்பரியது.
விஷ கிருமிகளுக்கு வித்திட்டவர் நீர் பீடித்திருக்கும் நோய்களுக்கு மருத்துவமா ? 100வயது வரை இருந்து பார்த்து ரசியுங்கள் ஊழ்வினைகளை அனுபவித்துதான் ஆகவேண்டும் !
நாட்டின் பல பிரச்னைகளுக்கு இவன்தான் மூல காரணம்! இந்த லட்சனத்தில் உயிருடன் இருக்கும் வரையில் நாட்டின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப் போகிறானாம். வெங்காயம்.
படாவி வளைவு பாலம் கட்டாமல் முடக்கியதால் நாடு சீரழிந்துபோயிடுச்ச நஜிப்பையும் .மைடியனியும் தூண்டிவிட்டு பதவி விலகச்செயிதது நீர்தானே?அப்போதும் அல்தாந்தூயா பிரச்சனை இருந்தது உமக்கு தெரியாதா?தவறான பிரதமரை தேர்வுசெயிது இன்றைய சிரலிவுக்கு காரணகர்த்தா நீர்தான்.உன்காலத்தில் ஒருமகன் பிலிப்பைன்சில்தொழிலதிபராக உள்ளார்.மற்றொரு மகன் மந்திரி புசார் பிறந்தநாள் வாழ்த்து காலம் கடந்ததால் சொல்கிறேன்.நல்லதையே நினை.நல்லதையேசெய்.
மகாதீர் / சாமிவேலு காலத்தில் இந்தியர்களை குறிப்பாக தமிழர்களை குப்பைத் தொட்டியில் தள்ளிவிட்டார்கள், ஆயா கொட்டகையில் படுக்க வைத்தார்கள் என்று இப்போது புலம்பி என்ன பயன்?? உன்னை நம்பு. உன் திறமையில் நம்பிக்கை கொள். ஏன் பிறரை நம்பி வாழ்கிறாய்???அக்காலத்திலேயே விவேகத்துடன் எதிர்ப்புக் குரல் எழுப்பி இருந்தால், இந்நிலை வந்திருக்காது அல்லவா?? சிந்தித்து செயல் படு. ஒவ்வொரு இந்தியனும் வெற்றியாளர்களே!!! (அனுபவம்) சிந்திப்போம் செயல்படுவோம்!!!