தமிழர்கள் யோசிக்க ..ஒரு அரசியல் யோசனை !

contentwriting_1நியாமா பாருங்கள், பகிருங்கள் ? மிரிசலாகுங்கள்!

மலேசியத் தமிழர்கள் ஒரு முக்கியமான கால கட்டதில் உள்ளோம்.

தமிழர்களே ! நாம் மாற்று அரசியலுக்கு ஆதரவு தெரிவிப்பதன் ஒரே நோக்கம் கூட்டமைப்பு என்ற ஏமாளித்தன நம்பிக்கை…இது இருக்கும் வரை இளைஞர்களால் அரசியலில் பிரவேசிக்க முடியாது, மீறி பிரவேசித்தாலும் எம்மை நம்மை இனவாதி என்பார் . இருந்து விட்டு போவோம் .எவனிடம் இனவாதம் இல்லை? நமக்கு அது இல்லாமலிருக்க ???

எனவே தான் கூட்டமைப்பை தோல்வியடைய செய்து, தமிழ் இளைஞர்கள் மூத்தவர்கள் யுவதிகள் ஒன்றிணைந்து புதியதோர் பலமிக்க அரசியல் கட்சியொன்றை உருவாக்க வேண்டும். கூட்டமைப்பை தோல்வியடைய செய்வதன் மூலம் தான் அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீது பயத்தை உண்டு செய்யலாம். இனிமேல் அவர் அவர் மக்களுக்காக உண்மையாக செயல்படும் கட்சிகளுக்கே தலைவர்களுக்கே மக்களின் ஆதரவு தரும் காலம் வந்துவிட்டது .

மீண்டும் கூட்டமைப்பு வெற்றிபெற்றால் அவர்களை பிடிக்கவே முடியாது.. BN என்ன செய்தது PR என்ன செய்து கிழித்து விட்டது என்று கேட்டு பாருங்கள் ஒரு YB யும் வாயை திறக்க மாட்டார்கள் ..உதடை பிதிக்கி எச்சிலை சாப்பிட்டு விடும் ஜெனமங்கள் அடுத்த ஐந்து ஆண்டுக்கு வரணுமா ? சிந்தியுங்கள் தமிழ் மக்களே மக்களே!

உங்கள் கருத்துகளை கீழ் பகிருங்கள்… தமிழா !

-பொன்.ரங்கன்