பெர்சே 4: நம்பிக்கியில்லா தீர்மானத்தை தாக்கல் செய்யுங்கள் என்கிறார் மரியா

 

 பின்னேரம் மணி 4.20 அளிவில் பேசிய பெர்சே 4 தலைவர் மரியா சின் அப்துல்லா அக்டோபர் மாதத்தில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் நம்பிக்கையில்லா (நஜிப்புக்கு எதிராக) தீர்மானத்தை தாக்கல் செய்யுங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.

‘அரசாங்கம் அலட்சியப்படுத்த முடியாத ஒரு செய்தியை நீங்கள் உரக்கமாக அனுப்புகிறீர்கள், என்று அங்கிருந்த அம்பிகா, மரியாவிடம் கூறினார்.