பெர்சே 4 பேரணியில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது

bersih4-19பெர்சே 4: பெர்சே பேரணி இன்றிரவு மணி 11.59 க்கு முடிவுக்கு வரவிருக்கும் வேளையில், டத்தாராப் மெர்தேக்காவை சுற்றி மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இரவு மணி 9.10 அளவில், 60,000 க்கும் 80,000 க்கும்  இடையிலான மக்கள் அங்கு கூடியிருக்கும் இருக்கின்றனர். இன்னும் மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.