பெர்சே மகாதிரை தற்காக்கும்

 

Bersih4defendsMஆகஸ்ட் 29-30 இல் கோலாலம்பூரில் நடைபெற்ற பெர்சே 4 பேரணிக்கு முன்னாள் பிரதமர் மகாதி முகமட் வருகையளித்திருந்திருந்தார். அங்கு அவர் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்திருந்தார் என்றும் அதற்காக அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் இன்று போலீஸ் அறிவிப்பு செய்திருந்தது.

அது குறித்து கருத்து தெரிவித்த பெர்சே 4 தலைவர் மரியா சின் அப்துல்லா, பேரணியில் பங்கேற்ற பல இலட்சக்கணக்கான பொதுமக்களில் அவரும் ஒருவர். அவ்வளவுதான் என்றார்.